<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9709068</id><updated>2011-11-19T08:10:52.058-08:00</updated><title type='text'>மணிக் கூண்டு</title><subtitle type='html'>எனதுப் பெயர் சிவா. பிறந்தது, வளர்ந்துக் கொண்டே, படித்தது, வேலைப் பார்த்தது எல்லாமே அன்னை காவேரி ஒடும் மயிலாடுதுறையில். கால ஓட்டத்தின் பிடியில் தற்போழுது வசிப்பது அமெரிக்க தலைநகர் வாசிங்டன்னில். 

மயிலாடுதுறை என்றாலே எனக்கு முதலில் நினைவில் வருவது "மணிக்கூண்டு". இந்த மணிக் கூண்டை
சுற்றிதான் முக்கியமான கடைவீதிகள், வியாபார கடைகள் எல்லாமே. இந்த மணிக் கூண்டுதான் மயிலாடுதுறையின் நினைவுச் சின்னம். ஆகையால் இதன் பெயரிலே இந்த வலைப் பூவை எழத திட்டம்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>151</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-7446562534237772059</id><published>2011-04-07T19:48:00.000-07:00</published><updated>2011-04-07T19:49:15.155-07:00</updated><title type='text'>ஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன?</title><content type='html'>ஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;மே 14 , 2011 இந்த வரலாற்று சிறப்பு மிக்க தமிழக தேர்தல் களம் பல சுவையான சம்பவங்களை உள் அடக்கியது. அதிமுகவின் தலைவி ஜெ ஏன் இந்த தேர்தலி தோல்வியுற்றார் என்ற காரணத்தை எழுத வேண்டும் என்று தோணியது. இவை அனைத்தும் பல பத்திரிக்கைகளில் படித்து இருந்தாலும், தொகுத்து என் பதிவில் இட விரும்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த களத்தில் முத்தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் கலைஞரை விரட்டி அடிக்க ஆசைப்பட்ட ஜெ, முதல் தவறாக தனது சக கூட்டணி தலைவர்களிடம் பேசாமல், தமிழக தொகுதிகளை அவர் விருப்பபடி பிரித்து கொடுக்காமல் 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என தன் இச்சையாக அறித்தது முதல் தவறு. இங்குதான் தமிழக தேர்தல் பரபரப்பின் ஆரம்ப கட்டம்!!! &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த மாபெரும் துரோகம், நம் தொப்புள் கொடி உறவுள்ள ஈழ மக்களை தொடர்ந்து எந்த சுயநலமும் இல்லாமல் ஆதரித்து வரும் அண்ணன் வைகோவை அதிமுக கூட்டணியில் இருந்து நாகரீகம் இல்லாமால் பிரிந்து, தூக்கி எறிந்தது. இங்குதான் ஜெவின் உண்மையான முகம் மீண்டும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெரிய வந்தது. உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் அய்யோ வைகோவிற்கு இப்படி ஆயிற்றே என்று மிக மிக வருத்தப்பட்டார்கள். மதிமுக தொண்டர்கள் (முன்னாள் திமுக) நொந்து நூலாகி, ஜெவிற்கு பாடம் புகட்ட மீண்டும் திமுகவிற்கு தங்கள் வாக்குகளை தந்தார்கள். இந்த தேர்தலில் அவர்களின் வாக்கிற்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது என்பதை தமிழக பார்வையாளர்களுக்கு உணர்த்தினார்கள்!!! &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தவறு – கொங்கு முன்னேற்ற கூட்டணியை முறையாக பேசி அவர்கள் 6 இடங்கள் கொடுத்து இருந்தாலே அவர்கள் அதிமுக பக்கம் வந்து இருப்பார்கள். கடைசிவரை செங்கோட்டையன் அவர்களிடம் பேசி ஜெவை சந்திக்க விடவில்லை. அவர்களும் நொந்து நூலாகி போன நேரத்தில் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர், அமைச்சர் ஈரோடு முத்துசாமி கொங்கு குழுவை கலைஞரிடம் சேர்த்து ஒரு சீட்டு கூடுதலாக கொடுத்து திமுகவுடன் இணைய வைத்தார். இதுவும் அதிமுகவிற்கு எதிராக போய்விட்டது. முத்துசாமியும், சின்னசாமியும் கவுண்டர் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள். அவர்கள் அதிமுகவின் விசுவாசிகள், அவர்களை அதிமுக தலைமை மதிக்காமல் நடந்துக் கொண்டது. அவர்கள் இன்று திமுக பக்கம்!!! இதுப்போல அனிதா ராதாகிருஷ்ணனும் மற்றும் சேகர் பாபுவும் அடக்கம். இதனை விரிவாக எழுத ஆரம்பித்தால் இந்த பட்டியல் நீண்டு கொண்டு போகும்..!!! &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து தவறு, சரத் குமார் நாடார்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து “காமராசர்” பேரில் ஒரு அமைப்பு ஆரம்பித்தார். பிரிந்து கிடந்த பல நாடர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு வலுவான அமைப்பாக கூடி வந்த நேரம். அன்று மாலையே சரத் தனியாக சென்று ஜெவை பார்த்து வெறும் இரண்டு சீட் வாங்கி வந்த பொழுது “புது காமராசர் அமைப்பு” அன்று மாலையே சரத் குமாரை கட்சி விட்டு நீக்கியது! ஜெ சர்த்குமாரிடம் நீங்கள் அனைவரும் ஒன்றாக வரவும் என்று சொல்லி இன்னும் ஒன்று இரண்டு சேர்த்து கொடுத்து இருந்தால், ஒட்டு மொத்த நாடார் ஓட்டுகளும் அதிமுகவிற்கு கிடைத்து இருக்கும்!!! தற்பொழுது பல வலுவான நாடார் அமைப்புகள் திமுக பக்கம்! &lt;br /&gt;&lt;br /&gt;வட மாவட்டங்களில் மிக மிக வலுவாக இருக்கும் அய்யா இராமதாசு மற்றும் அண்ணன் தொல் திருமாவளனும் மீண்டும் சேர, அய்யா இராம்தாசை நீதிமன்றத்திற்கு இழுத்து அவரை அவமான படுத்தி அவரை திமுக பக்கம் அனுப்பிய பெருமை ஜெ வை சாரும்!!! தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு போராடி வரும் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கும், மூவேந்தர் முன்னேற்ற முண்ணனிக்கு மேலும் சில சீட்டுகள் ஒதுக்கி இருக்கலாம். மற்றொரு மூவேந்தர் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தற்பொழுது திமுக பக்கம்! ஒரு காலத்தில் இவர் சசிகலாவின் தோஸ்து!!! &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தவறு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருடனும் ஒரு புகைப் படம் எடுத்து, அவர்களோடு ஒற்றுமையாக மிகப் பெரும் பிரச்சார பொதுகூட்டம் சென்னையிலேயே தொடங்கி நல்ல ஆரம்பமாக இல்லாமல் சொதப்பியது! &lt;br /&gt;&lt;br /&gt;மிகப் பெரும் தவறாக திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்தது! சென்ற தேர்தலில் திமுக இதுப் பொன்ற இலவசங்களை தரமுடியாது என்று சொல்லிவிட்டு, இந்த தேர்தலில் நானும் தருவேன் என்று சொதப்பியது!!! &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தவறு, சொந்த சாதிப் பற்றின் காரணமாக “ஸ்ரீரங்கத்தில்” தேர்தலில் போட்டியிட்டது, அதற்கு காரணம் ஜோசியம் வேறு! சென்னை அதிமுக கோட்டை என்று கூறும் ஜெ “மயிலாப்பூரில்” நின்று இருக்கலாமே!!! மீண்டும் ஏதாவது கிராமத்தில் நின்று ஜெ சாதிக்கு அப்பாற்பட்டவர் என்று காண்பிக்க தவறிவிட்டார்!!! &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஜெ பிரச்சாரத்தில் மிக மிக செயற்கையாக “திட்டங்கள் நடத்தி தரப் படும்”, திட்டங்கள் தொடங்கப் படும், பரசீலிக்க படும்” பேசியது. சுவையாக, மக்கள் மனதை கவரும் வண்ணம் எந்த கூட்டத்திலும் பேசாமல் இருந்தது! வழக்கம் போல் இந்த தேர்தலிலும் வேட்பாளர்களை தன் அருகே நிற்க விடாமல் அருகில் உள்ள வாகனத்தில் நிற்க வைத்துவிட்டு, ஜெ அவருடைய வாகனத்தில் ஒரு கூண்டுக்குள் இருந்து பிரச்சாரம் செய்தது! &lt;br /&gt;&lt;br /&gt;மே 14 அன்று மாலை கலைஞர் மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார் என்று செய்தியை பார்த்தவுடன் இந்த பதிவை இடலாம் என்று இருந்தேன், ஆனால் என் சகோதரர் ஏன் எழுதவில்லை என்று கேட்டுக் கொண்டே இருப்பார், அதன் விளைவே இந்த பதிவு. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா தமிழக சட்டமன்ற தேர்தலை பற்றி நாமும் எழுதியாகிவிட்டது!!! &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;br /&gt;மயிலாடுதுறை சிவா.. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு : மே ௧௬ஜெயலலிதா கொடநாடு புறப்பட்டு சென்றார், அவரை சமாதன படுத்த விஜய்காந்த், நல்ல கண்ணு, கிருஷ்ணசாமி, கொடுநாடு சென்று அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேச சென்றார்கள், ஜெ யாரையும் சந்திக்கவில்லை. அவர்கள் மாலை வரை அங்கேயே இருந்து மிகுந்த ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார்கள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-7446562534237772059?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/7446562534237772059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=7446562534237772059' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/7446562534237772059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/7446562534237772059'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2011/04/blog-post_07.html' title='ஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன?'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-6906668625242351479</id><published>2010-11-14T09:34:00.000-08:00</published><updated>2010-11-14T09:43:45.213-08:00</updated><title type='text'>USTPAC - அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை ஆண்டு விழா...</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px; border-collapse: collapse; "&gt;தமிழரின் சிந்தனையும் செயல்பாடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று முக்கியத் தேவை தெளிவான சிந்தனையும் திட்டமிட்டச் செயல் பாடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் கொள்கை ஒரு முகமாகவே இருந்தாலும் சிந்தனைத் தெளிவு இல்லாமல்&lt;br /&gt;பலமுகச் சிந்தனைக் கருத்துக்கள் உலவி வருகின்றன, ஐந்து விரல்கள் ஒன்றாக&lt;br /&gt;இருக்க வேண்டியதில்லை,ஆனால் அவை ஒன்றாக மூடி இணையும் போது உள்ள ஆற்றல்&lt;br /&gt;தனித்தனியே வருமா? ஒரு முறை நன்றாக விரல்களை மூடி, இருக்கமாக மூடிப்&lt;br /&gt;பார்த்து விட்டு உருக்கமாகச் சிந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஈழத்திலே மக்களின் துன்பங்கள்,வேதனைகள் நம்மை&lt;br /&gt;வெட்கத்திற்கும்,சொல்ல முடியாத துன்பத்திற்கும் ஆளாகி விட்டுள்ளது.&lt;br /&gt;ஒவ்வொருவரும் ஏதவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் செயல் பட வேண்டுமே&lt;br /&gt;தவிர நம்மால் என்ன முடியும் என்று சோர்வடைவதிலோ, செய்பவர்களை அது&lt;br /&gt;சரியில்லை,இது சரியில்லை என்று குறை பேசுவதிலோப் பயனில்லை.&lt;br /&gt;தமிழ் மக்களை "பயங்கரவாதிகள்" என்ற ஒரு வார்த்தையை உலகெங்கும் ஊன்றி&lt;br /&gt;விதைத்து உலகத்தையே தமிழினத்திற்கு எதிராகச் சிங்களப் பயங்கரவாதம்&lt;br /&gt;ஏமாற்றி விட்டது.இது வரை நிகழாத ஒன்றாக அமெரிக்க,ருசியாவும், சீனாவும்&lt;br /&gt;இந்தியாவும்,இசுரேலும் ஈரானும்,பாகிச்தானும் மற்ற நாடுகளும் சேர்ந்து&lt;br /&gt;ஏராளமான உதவிகளைத் தனக்குச் செய்ய வைத்த சிங்கள சாணக்கியம் உலகை நன்கு&lt;br /&gt;ஏமாற்றி விட்டது. ஆம்! நாம் ஏமாந்து விட்டோம். நமக்கு ஆதரவளித்த சில நல்ல&lt;br /&gt;இதயங்களால் நமது மக்களைக் காப்பாற்ற முடிய வில்லை. இப்போதும் இலங்கை&lt;br /&gt;அமர்ந்துள்ள இடத்தின் முக்கியத்துவத்தால் உலகம் அங்கே காலூன்றத்தான்&lt;br /&gt;பார்க்கின்றதே தவிர உண்மையான மனித நேய்த்துடன் இனவாத அரசைக் கண்டிக்க முன&lt;br /&gt;வரத் தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.இந்த நிலையிலே நமக்கு ஒரு&lt;br /&gt;அடிப்படை சிந்தனைத் தெளிவு வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தந்த நாடு அதனதன் பொருளாதார மற்ற வளர்ச்சிகளுக்குத்தான் முக்கியம்&lt;br /&gt;தருவார்களேயன்றித் தமிழருக்காக என்று அவர்களுக்கு வசதியில்லாத்தைச் செய்ய&lt;br /&gt;முன் வரமாட்டார்கள். சீனாவின் ஆழமான,அழுத்தமான இலங்கைத் தழுவல் ஏனைய&lt;br /&gt;நாடுகளைச் சிந்திக்க வைக்கும்,ஆனால் செயல் பாடுகள் அவரவர்&lt;br /&gt;நலனுக்காகத்தான் ஏற்றபடி நடக்கும்.இந்தியா எந்தக் காரணத்தைக் கொண்டும்&lt;br /&gt;தமிழீழம் அமைக்க உதவாது.தமிழ் நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள்&lt;br /&gt;புது டில்லியின் கைப்பாவையாகத்தான் செயல் பட முடியும். தமிழகத்தின்&lt;br /&gt;தனிப்பெருந் தலைவராக இருந்த எம்.ஜி,ஆராலேயே அன்று ராஜிவ் காந்தியின்&lt;br /&gt;அடாவடித்தன சிறைவைப்பையோ, உடன் பாட்டின் கட்டாயக் கையெழுத்தையோ தடுக்க&lt;br /&gt;முடியவில்லை என்பது மறக்க முடியாத உண்மை நிலை. வெறும் பேச்சினால் எதையும்&lt;br /&gt;சாதித்துவிட முடியாது என்பது நாம் கண்டறிந்த உண்மை.&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px; border-collapse: collapse; "&gt;&lt;br /&gt;இன்றைய அரசியல் சூழ் நிலையில் நமது சிந்தனைத் தெளிவாக நாம் ஒத்துக் கொள்ள&lt;br /&gt;வேண்டிய எண்ணங்கள் என்ன ?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px; border-collapse: collapse; "&gt;&lt;br /&gt;உலக மக்களை நமது நிலையை நன்கு புரிந்து கொள்ள வைக்க வேண்டும்.தமிழர்கள்&lt;br /&gt;"பயங்கரவாதிகள்" அல்லர். இலங்கை இனவாத அரசுதான் உண்மையானப்&lt;br /&gt;"பயங்கரவாதிகள்" என்பது வெளியே வர வேண்டும். தமிழர்கள் இன அழிப்பில்&lt;br /&gt;தங்கள் அனைத்து உடைமைகளையும்,உரிமைகளையும் இழந்து விட்டனர் என்பதைப்&lt;br /&gt;புரிய வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய உள்ளக் கருத்துக்கள் உள்ளத்தின் அடியிலேயே உறங்காமல் இருக்கட்டும்.&lt;br /&gt;உதட்டிலேயிருந்து வருவது உலக மக்களுக்காக இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நமது ஆக்கபூர்வமானச் செயல் பாடுகள் என்னவாக இருக்க முடியும் ?&lt;br /&gt;ஆங்காங்கே உள்ள தமிழ்,தமிழர் அமைப்புக்களுக்கு நமது செயல் பாடுகள்&lt;br /&gt;நன்றாகத் தெரிய வேண்டும்.நிலவும் குழப்பங்கள் தெளிவு படுத்தப் பட&lt;br /&gt;வேண்டும். அமைப்புக்களில் பங்கேற்காத பலருக்கு நமது வீட்டு நிகழ்ச்சிகள்,&lt;br /&gt;விழாக்களில் கலந்து கொள்ளும் போது நடப்பதை நேர்மையாக எடுத்துரைத்து&lt;br /&gt;ஆதரவைக் கோர வேண்டும். இதில் பங்கேற்பதால் அவர்களுக்கு எந்த விளைவுகளும்&lt;br /&gt;நேராது என்ற மனத்திடத்தை வலியுறுத்த வேண்டும்.நாம் செய்யும் அனைத்தும்&lt;br /&gt;சட்ட திட்டங்களுக்கு நன்கு வரையறுக்கப்பட்டச் செயல்கள் ,இதனால் எந்தத்&lt;br /&gt;தொந்தரவும் இல்லை என்பதை நன்கு எடுத்துரைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாகத் தமிழீழத்திலே வாழும் ஒரு குடும்பத்தையாவது&lt;br /&gt;வாழவைக்க உதவி செய்ய வேண்டும்.அதற்கான தேர்ந்தெடுத்த அமைப்புக்களின்&lt;br /&gt;பட்டியலை வெளியிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக அளிவிலே இன்று உலகத் தமிழர் அமைப்பு  (Global Tamil Forum), அதன்&lt;br /&gt;அங்கங்கங்களாக அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுச் செயல்&lt;br /&gt;படும் இயக்கங்கள்   USTPAC, BTF,CTC,ATC   etc.முன்னின்று செயல்&lt;br /&gt;படுகின்றன. அடுத்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசு. (Trans National&lt;br /&gt;Government of Tamil Eelam ).இதன் செயல் பாடுகள் பலருக்கு இன்னும்&lt;br /&gt;சரியாகப் புரியவில்லை. நாம் என்ன சாதித்துவிட முடியும் என்ற&lt;br /&gt;அய்யப்பாட்டிலேயே தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே பதில்,&lt;br /&gt;அப்படி நினைத்தால் இலங்கை அரசு ஏன் அதைப் பற்றிக் கவலைப் படுகின்றது?&lt;br /&gt;என்பது தான்.நன்கு சிந்தித்துப் பல சட்ட வல்லுனர்களின் ஆலோசணையின் பேரிலே&lt;br /&gt;அமைக்கப் பட்டதுதான் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இந்த இரண்டு அமைப்புக்களும் நன்கு உழைக்க அதன் அங்கங்கள் சரியாகத்&lt;br /&gt;திட்டமிட்டுச் செயல் பட வேண்டும்.அப்போதுதான் நமது கருத்துக்கள் வெளி&lt;br /&gt;உலகத்திற்கும்,முக்கிய அரசுகளுக்கும் சென்றடைய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்புக்களின் செயல் பாட்டிற்கு முக்கியத் தேவை நமது உழைப்பும்,&lt;br /&gt;பொருளாதாரமும். பல துறை வல்லுனர்கள் இன்னும் ஒதுங்கியே இருப்பது ஏன்&lt;br /&gt;என்று அவர்களிடமே நேரே பேசி அறிய வேண்டும், தங்கள் பெயர் வெளியே&lt;br /&gt;வரவேண்டாம் என்று பல காரணங்களுக்காக நினைப்பவர்களின் எண்ணத்தை ஏற்று&lt;br /&gt;மதித்து அவர்களின் உதவிகளை ஏற்றுக் கொள்ளும் வழி வகைகளில் செயல் பட&lt;br /&gt;வேண்டும். தங்களின் அரிய உழைப்பை அல்லும் பகலுந்தந்து வருவோரை ஆதரித்து&lt;br /&gt;அவர்களுக்கு நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்று ஒவ்வொரு தமிழரும் ஈடுபட&lt;br /&gt;வேண்டும். வெறும் இணையத்தில் எழுதிவிட்டு நான் சாதனை படைத்து விட்டேன்,&lt;br /&gt;என் கடமை இது தான் என்று எண்ணுவது நகைப்புகுறியது.நல்ல கருத்துக்களை,&lt;br /&gt;நல்ல முறையில் சொல்லுங்கள். ஆனால் அதோடு உங்கள் கடமை முடிந்து விட்டதாக&lt;br /&gt;எண்ணாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார உதவியின்றி எந்த அமைப்பும் செயல் பட முடியாது என்பதைச்&lt;br /&gt;செயலில் காட்டுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம் மெல்ல மெல்ல வெற்றி கண்டு&lt;br /&gt;வருகிறது.நமது ஆதரவு உலகெங்கும் அந்தந்த நாட்டு மக்களை இணைத்துப்&lt;br /&gt;போராடுவதில்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க , கானாடா நண்பர்கள் நவம்பர் 20ஆம் நாள் நியூஜெர்சியில் கூடுவோம்.&lt;br /&gt;இங்கிலாந்தில் டிசம்பர் 7 ஆம் நாள் வரவேற்பில் கலந்து கொள்வோம்.&lt;br /&gt;மற்றும் ஆங்காங்கே கூட்டங்கள் ஏற்பாடு செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பாகச் செயல் படுவோம். வெற்றி நமதே என்ற உள்ளுணர்வோடு செயல் படுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px; border-collapse: collapse; "&gt;USTPAC   உலகத் தமிழர் அமைப்பின் அமெரிக்க அங்கம். அதன் ஆண்டு விழா&lt;br /&gt;நவம்பர் 20 ஆம் நாள் நியூஜெர்சியில் நடக்கவிருக்கின்றது.அனைத்து&lt;br /&gt;நண்பர்களும் வர வேண்டுகின்றோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px; border-collapse: collapse; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:arial, sans-serif;font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-size: 13px;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:arial, sans-serif;font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-size: 13px;"&gt;அமெரிக்க த் தமிழ் அரசியல் செயலவை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:arial, sans-serif;font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:arial, sans-serif;font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:arial, sans-serif;font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-size: 13px;"&gt;USTPAC&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:arial, sans-serif;font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-size: 13px;"&gt;http://www.ustpac.org/&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:arial, sans-serif;font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-size: 13px;"&gt;அமெரிக்க த் தமிழ் அரசியல் செயலவை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px; border-collapse: collapse; "&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; font-family: Helvetica; font-size: 12px; "&gt;&lt;img src="webkit-fake-url://92465D78-45A5-4007-9BF3-E128B062C41F/index8_12.jpg" alt="index8_12.jpg" /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px; border-collapse: collapse; "&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; font-family: Helvetica; font-size: 12px; "&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-6906668625242351479?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/6906668625242351479/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=6906668625242351479' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/6906668625242351479'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/6906668625242351479'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2010/11/ustpac.html' title='USTPAC - அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை ஆண்டு விழா...'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-7476009838947598188</id><published>2010-10-09T18:56:00.000-07:00</published><updated>2010-10-09T19:06:02.893-07:00</updated><title type='text'>ராகுல் காந்தி - சமூகநீதி - இடஒதுக்கீடு - ஒரு பார்வை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/___DAhVygR50/TLEeaVuwfUI/AAAAAAAAA2A/Y4WgnQP7ut0/s1600/Ragul+Gandhi.jpg"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 260px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5526231655619001666" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/___DAhVygR50/TLEeaVuwfUI/AAAAAAAAA2A/Y4WgnQP7ut0/s320/Ragul+Gandhi.jpg" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நன்றி - விடுதலை இதழ்&lt;br /&gt;ராகுல் காந்தி - ஒரு பார்வை&lt;br /&gt;அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தியின் செயல்பாடுகள் _ கூறிவரும் கருத்-துகள் பலவகைப்பட்டதாகும். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இதுவரை அவர் கூறிவந்த கருத்துகள் எப்படி இருந்திருப்பினும், அண்மையில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள், அந்த இளைஞரைக் கொஞ்சம் அண்ணாந்து பார்க்கச் செய்துவிட்டன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கருநாடக மாநிலம் பசுவனக்குடி கல்லூரி மாணவர்கள் மத்தியிலே அவர் தெரிவித்த கருத்துகள் - _ மாண-வர்களின் கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவையே.&lt;br /&gt;&lt;br /&gt;(டெக்கான் ஹெரால்டு _ 15.8.2010) இதுகுறித்து விளக்கமாகவே தெரி-விக்கிறது.&lt;br /&gt;இந்திய மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று சமூகநீதி _ இடஒதுக்கீடு; இதுகுறித்து சூடான வாக்குவாதங்கள் நடைபெற்றுள்ளன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எடுத்த எடுப்பிலேயே ஓர் உண்மையை வெடிகுண்டெனத் தூக்கிப்போட்டார். இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பாக இருப்பவர்கள் பெரும்-பாலும் கிராமப்புறங்களில் இருந்து-வந்தவர்கள் அல்லர் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்றுவிக்கும் திசையில் வளர்ச்சி ஏற்பட செய்யப்பட வேண்டியது என்ன? என்ற வினாவை ராகுல் தொடுத்த நேரத்தில் ஒரு மாணவி எழுந்திருந்து, முதலில் ஜாதி அடிப் படையிலான இடஒதுக்கீட்டைத் தடுத்து நிறுத்துங்கள்! என்று அக்னி துண்டை வீசினார். இடஒதுக்கீடு பேரால் தகுதி திறமை வாய்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது; திறமை வாய்ந்த மாணவர்கள் விரக்தியடைந்துள்-ளனர்; என்றும் அவர் மேலும் கூறினார். மிகவும் அமைதியாக ராகுல் விடையளித்தார். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்-பட்டு வந்திருக்கின்றனர். தாழ்த்-தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட-வர்-களும் நாட்டில் எத்தனை விழுக்-காடு என்று உங்களுக்குத் தெரியுமா? கிட்டதட்ட அவர்கள் 70 விழுக்காடு ஆவார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த அரங்கத்துக்குள்ளே கூடியிருக்கும் உங்களில் எத்தனைப் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் _ பிற்படுத்தப்பட்டவர்கள்? கொஞ்சம் கைகளை உயர்த்துங்கள் என்று கேட்டார். தூக்கியவர்களின் எண்-ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்-தது. அடுத்து பொதுத் தொகுதியில் (Open Competition) போட்டியிடக் கூடியவர்கள் கைகளை உயர்த்-துங்கள் என்றார். பெரும்பாலோர் கைகளை உயர்த்தினர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்-படுத்தி நறுக்கென்று தைப்பதுபோல மண்டையில் ஒரு அடி அடித்தார் ராகுல்காந்தி. இடஒதுக்கீடு தேவை-யின் அவசியத்தை நீங்கள் உயர்த்திய கரங்களே _ எண்ணிக்கைப் பலமே நிரூபித்துவிட்டன என்றார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இன்னொரு மாணவி எழுந்தார். ஜாதி வாரியாக இடஒதுக்கீடு அளிப்பதற்குப் பதிலாக தாழ்த்தப்-பட்டோர் மற்றும் பிற்படுத்தப்-பட்டோரை தகுதி உடையவர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்யக் கூடாதா? என்று வினாவைத் தூக்கி எறிந்தார். அதற்கான செயல் முறைகள் மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன என்று பதில் அளித்தார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சமூகநீதி, இடஒதுக்கீடுப் பிரச்-சினையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய ஓர் இளைஞரின் கருத்து எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சமூகநீதிச் சிந்தனையாளர்களிடம் இருக்கவே செய்தது. அவர்களின் நெஞ்சில் எல்லாம் பால் வார்க்கும் வகையில் ராகுல் காந்தியின் கருத்து இருப்பது நன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் உயர்ஜாதியினர் சூழ்ந்த அரங்கில் அவர் கேள்விகளை எதிர் கொண்ட விதம் பெருமிதமாக இருக்கிறது. அந்த இடத்திலேயே உயர் ஜாதிக்காரர்கள் எப்படி எல்லாம் ஆதிக்கம் செலுத்து-கிறார்கள் என்பதை ஒரு சோதனை வைத்து நிரூபித்தது, அவரின் சமயோசித அறிவுக்கும் சான்று பத்திரமாகும். அவர்களையே சோதனைச் சாலையாக்கி கைகளை உயர்த்தச் செய்து நிரூபித்தது நல்லதோர் அணுகுமுறையாகும். ராகுல் காந்தி சொன்னது வெறும் குத்து மதிப்பான தகவல்கள் அல்ல; உண்மையான _ புள்ளி விவரங்கள் அதைத்தான் பேசுகின்றன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;1999_ 2000 ஆம் ஆண்டுக்கான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் (NSSO) என்ன கூறுகிறது? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;2.24 லட்சம் பேர்களிடம் எடுக்கப்-பட்ட கணக்கெடுப்பு _ அது தொழில் நுட்பம் சாராத பட்டப் படிப்பு விவரம்: &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பார்ப்பனர்கள் _ உயர்ஜாதியினர் 66 விழுக்காடு.&lt;br /&gt;மருத்துவப் பட்டதாரிகளில் பார்ப்பனர்கள் 65 விழுக்காடு.&lt;br /&gt;பொறியியல் மற்றும் தொழில் நுட்பப் பட்டதாரிகளில் பார்ப்பனர்-கள் 67 விழுக்காடு; விவசாயப் பட்டப் படிப்பில் பார்ப்பனர்கள் 62 விழுக்காடு. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் பல்கலைக் கழக மான்யக் குழுவைச் சேர்ந்தவர்கள் எடுத்த புள்ளி விவரம் கூறுவது என்ன? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;டாக்டர் சத்தியோ தோராத் (இந்து ஏடு 7.12.2006) 1.51 லட்சம் பேர்களிடம் எடுக்கப்பட்ட புள்ளி விவரம்.&lt;br /&gt;பொறியியல் பட்டதாரிகள் 1359இல் பார்ப்பனர்கள் 908;&lt;br /&gt;பிற்படுத்தப்பட்டோர் 202.&lt;br /&gt;535 டாக்டர்களில் பார்ப்பனர்கள் 350; பிற்படுத்தப்பட்டோர் 56.&lt;br /&gt;தொழில் நுட்பம் சாராத பட்ட-தாரிகள் 17,501இல் பார்ப்பனர்கள் 11,529; பிற்படுத்தப்பட்டோர் 2402.&lt;br /&gt;உயர்கல்வி பெறுவோர் விழுக்காடு; தாழ்த்தப்பட்டோர் 5 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர் 7 சதவிகிதம்; உயர் ஜாதியினர் 20 சதவிகிதம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பெண்கள்&lt;br /&gt;உயர்கல்வியில் தாழ்த்தப்பட்டோர் 3.93 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர் 4.70 சதவிகிதம்; உயர் ஜாதியினர் 16 சதவிகிதம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இதுபோன்ற ஏராளமான புள்ளி விவரங்கள் உண்டு. உண்மைக்கு மாறாகப் பார்ப்பனர்கள் பம்மாத்து அடிப்பதை ராகுல் காந்தி புரிந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது.&lt;br /&gt;அவரைச் சுற்றியுள்ளவர்கள் உயர் தட்டு மக்களாக இருந்தும், அந்தச் சங்கிலியை அறுத்துக் கொண்டு உண்மையின் பக்கம் கண்களைத் திருப்பி உரத்துக் கூறியதற்கு மீண்டும் பாராட்டுகள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இரண்டாவதாக, ராகுல்காந்தி தெரிவித்த கருத்து பகுத்தறிவுச் சிந்தனையில் பாராட்டத்தக்கதாகும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மத்தியப்பிரதேசம் போபாலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி குறிப்பிடத்தகுந்ததாகும்.&lt;br /&gt;வருங்கால பிரதமர் நீங்கள்தானே என்கிற வகையில் வினாக்கள் எல்லாம் வித்தாரம் பேசின -_ அவற்றிற்-கெல்லாம் சற்று வழுக்கிய மாதிரியே பதில் அளித்தார். டாக்டர் மன்மோகன்சிங் சிறந்த பிரதமர்தான் என்று சான்றுப் பத்திரம் வழங்கினார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பொறுத்துப் பொறுத்துப் பார்த்து நேரடியாக இன்னொரு கேள்வியை செய்தியாளர்கள் விடுத்தனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நீங்கள் பிரதமராவது என்பது உங்கள் தலைவிதியாக இருந்தால்.. என்று இழுத்தனர்.&lt;br /&gt;மண்டையில் அடிகொடுத்தது போல பதிலடி கிடைத்தது ராகுல்காந்தியிடமிருந்து.&lt;br /&gt;தலைவிதி என்பது பழைமைவாதி களின் நம்பிக்கை. உண்மையில் கடின உழைப்பில்தான் எனக்கு மிக நம்பிக்கை; கடின உழைப்புக்கு எவ்வித மாற்றும் கிடையாது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வினால் மட்டுமேதான் நம்மால் முன்னேற்றம் அடைய முடியும் என்று முத்தான பகுத்தறிவுச் சாட்டையடி கொடுத்து செய்தி-யாளர்களைத் திணற அடித்தார்.&lt;br /&gt;இந்துப் பழைமைவாதிகளுக்கு சனாதனிகளுக்கு, சங்பரிவார்க் கும்பலுக்குச் சரியான சூட்டுக்கோலை இதன் மூலம் பழுக்கவே கொடுத்-துள்ளார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ராகுல் காந்தியின் நெற்றியில் சதா சிவப்புச் சின்னம் (குங்குமம்) பளிச்-சிடுகிறது.&lt;br /&gt;ஏதோ ஒரு கட்டத்தில் அவரை இந்துத்துவா பக்கம் சாய்த்துவிடலாம் என்று வெற்றிலைப் பாக்கை போட்டுக் குதப்பிக் கொண்டு இருந்த வட்டாரத்துக்கு ராகுல்காந்தியின் இந்தப் பதில் அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கும் என்பதில் அய்யமில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எல்லாம் அவாள் அவாள் தலை எழுத்து, கர்மபலன், விதியின் விளையாட்டு என்று கூறி வித்தாரம் பேசியவர்கள், ஓர் இளம் தலைவர் இப்படி பேசுகிறாரே -_ இவரை எதிர்கால இந்தியாவின் பிரதமர் என்கிறார்களே- _ அப்படியென்றால், நம் எதிர் காலத்தின் நம் கெதி பூச்சியம் என்று பூச்சியர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த நிலைக்காக ராகுல்காந்தியின் சமூகநீதி குரலுக்காக, விதியை மட்டை ரெண்டு கீற்றாகக் கிழித்துக் காட்டியதற்காக சமூகநீதியாளர்-களும், பகுத்தறிவாளர்களும் பாராட்-டுகிறோம் _ பல படப் பாராட்டு-கிறோம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;முஸ்லிம்களின் சிமி இயக்கத்தோடு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஒப்பிட்-டுப் பேசி விட்டாராம் ராகுல்காந்தி _ அது எப்படிப் பேசலாம் என்று அத்திரி பாட்சா கொழுக்கட்டை என்று தாவிக் குதிக்கிறார்கள் பா.ஜ.க. _ சங்பரிவார் வட்டாரங்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் சிமியுடன் ஆர்.எஸ்.எசை எப்படி ஒப்பிடலாம் என்று வினா தொடுக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவகூர்.&lt;br /&gt;இதைப் படிக்கும்பொழுது வாயால்சிரிக்க முடியவேயில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மூன்றுமுறை தடை செய்யப்பட்ட ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இந்த யோக்கியதையில் தடை செய்யப்-பட்ட சிமி.யுடன் ஒப்பிடலாமா என்று ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகிறார் என்றால், அக்கட்சியின் பொது அறிவு எந்த மட்டத்தில் இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள லாமே! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பிற்போக்கு அமைப்பு என்று வெளிப்-படையாகச் சொன்னதற்காகவும் ஒருமுறை ராகுல்காந்தியைப் பாராட் டுவோம்.&lt;br /&gt;கலி. பூங்குன்றன்&lt;br /&gt;பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-7476009838947598188?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/7476009838947598188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=7476009838947598188' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/7476009838947598188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/7476009838947598188'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2010/10/blog-post.html' title='ராகுல் காந்தி - சமூகநீதி - இடஒதுக்கீடு - ஒரு பார்வை'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/___DAhVygR50/TLEeaVuwfUI/AAAAAAAAA2A/Y4WgnQP7ut0/s72-c/Ragul+Gandhi.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-8029274825401122338</id><published>2010-09-17T08:15:00.000-07:00</published><updated>2010-09-17T08:31:01.428-07:00</updated><title type='text'>வாழ்க பெரியார்! என்றும் வளர்க அவர் புகழ்!</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/___DAhVygR50/TJOIdi5BcZI/AAAAAAAAA1Y/7-HnsYKLkyA/s1600/k+with_periyar1.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 250px; DISPLAY: block; HEIGHT: 169px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5517904009622548882" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/___DAhVygR50/TJOIdi5BcZI/AAAAAAAAA1Y/7-HnsYKLkyA/s320/k+with_periyar1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/___DAhVygR50/TJOI4XkqDwI/AAAAAAAAA1g/5vwk5TFsXZ0/s1600/Periyar_Kalaizhar_Funeral.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 221px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5517904470440808194" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/___DAhVygR50/TJOI4XkqDwI/AAAAAAAAA1g/5vwk5TFsXZ0/s320/Periyar_Kalaizhar_Funeral.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க பெரியார்! என்றும் வளர்க அவர் புகழ்!&lt;br /&gt;&lt;br /&gt;செப் 17, 2010&lt;br /&gt;&lt;br /&gt;எரிமலையாய் சுடுகடலாய் இயற்கைக் கூத்தாய்&lt;br /&gt;எதிரிகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய்&lt;br /&gt;&lt;br /&gt;இனஉணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்&lt;br /&gt;கொடுமைகளை தீர்த்துகட்டும் கொடுவாளாய்&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்&lt;br /&gt;எப்போதும் பேசுகின்ற ஏதன்சு நகர சாக்ரடிசாய்&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்&lt;br /&gt;எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்..........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- முதல்வர் கலைஞர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-8029274825401122338?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/8029274825401122338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=8029274825401122338' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/8029274825401122338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/8029274825401122338'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2010/09/blog-post.html' title='வாழ்க பெரியார்! என்றும் வளர்க அவர் புகழ்!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/___DAhVygR50/TJOIdi5BcZI/AAAAAAAAA1Y/7-HnsYKLkyA/s72-c/k+with_periyar1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-1088375202621707631</id><published>2010-09-09T08:50:00.000-07:00</published><updated>2010-09-09T09:14:17.853-07:00</updated><title type='text'>வாசிங்டன்னில் தந்தை பெரியாரின் 132வது பிறந்தத் தின விழா.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/___DAhVygR50/TIkD5zDLWZI/AAAAAAAAA1I/Cv8VDh5v400/s1600/Periyar2.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 210px; DISPLAY: block; HEIGHT: 265px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5514943510182844818" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/___DAhVygR50/TIkD5zDLWZI/AAAAAAAAA1I/Cv8VDh5v400/s320/Periyar2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/___DAhVygR50/TIkDRyKfw4I/AAAAAAAAA1A/QhNhr7FodLU/s1600/Periyar+132nd+Birthday.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 262px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5514942822750339970" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/___DAhVygR50/TIkDRyKfw4I/AAAAAAAAA1A/QhNhr7FodLU/s320/Periyar+132nd+Birthday.jpg" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;வாசிங்டன்னில் தந்தை பெரியாரின் 132வது பிறந்தத் தின விழா&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த தினம் ஒவ்வோரு ஆண்டும் வாசிங்டன் வட்டாரத்தில் எளிமையாக ஆனால் சிறப்பான பேச்சுகள், உரையாடல்கள் மூலம் நடைப் பெறும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதைப் போலவே இந்த ஆண்டும் தந்தை பெரியாரின் 132வது பிறந்தத் தின விழா செப்டம்பர் மாதம் 18ந் தேதி சனிமாலை 5.30 மணி முதல் 9.30 மணிவரை, எலிகாட் சிட்டி நகரத்தில், மேரிலாந்தில். (Terra Maria Community Center, 3112 Josephine Walk, Ellicott City, MD) நடைபெற உள்ளது. &lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த விழாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால் மிகச் சிறந்த பகுத்தறிவாதி, தத்துவ பேராசிரியர் Paul Kurtz பேச உள்ளார்.( http://en.wikipedia.org/wiki/Paul_Kurtz). இவரை ”மதச்சார்பற்ற மனிதாபிமான தந்தை” என்றும் சொல்வார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவரை தொடர்ந்து ”பகவத் கீதையின் உண்மைகள்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் Narla Venkateswara Rao பற்றியும் அவரின் இந்த புத்தகத்தை பற்றியும் மருத்துவர் சிந்தானந்தன் பேச உள்ளார். (http://en.wikipedia.org/wiki/Narla_Venkateswara_Rao) . &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;“அந்த கால தமிழ்ச் சமுதாயமும், மதசார்பற்ற மனிதாபிமானமும்” என்ற தலைப்பில் முனைவர் இர பிரபாகரன் பேச உள்ளார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;விழாவிற்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் தன்னலமற்ற தமிழ் சமுதாயம் முன்னேற தொடர்ந்து பாடுபட்ட வரலாற்றை பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கி கொண்ட பகுத்தறிவாளர்களின் பேச்சுகளை கேட்டு உங்கள் சிந்தனையை வளப் படுத்துங்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நன்றி&lt;/div&gt;&lt;div&gt;மயிலாடுதுறை சிவா...&lt;/div&gt;&lt;div&gt;பெரியார் பன்னாட்டு மையம். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-1088375202621707631?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/1088375202621707631/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=1088375202621707631' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/1088375202621707631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/1088375202621707631'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2010/09/132.html' title='வாசிங்டன்னில் தந்தை பெரியாரின் 132வது பிறந்தத் தின விழா.'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/___DAhVygR50/TIkD5zDLWZI/AAAAAAAAA1I/Cv8VDh5v400/s72-c/Periyar2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-8962700359738102396</id><published>2010-08-26T12:20:00.000-07:00</published><updated>2010-08-26T12:30:20.704-07:00</updated><title type='text'>பேராசிரியர் மம்மதுவின் தமிழின் முதல் இசை பேரகராதி – அறிமுக விழா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/___DAhVygR50/THbAjPDNZJI/AAAAAAAAA04/mS5t50JJjRE/s1600/Prof+Mamathu+Book+Intro1.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 187px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5509802905702327442" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/___DAhVygR50/THbAjPDNZJI/AAAAAAAAA04/mS5t50JJjRE/s320/Prof+Mamathu+Book+Intro1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;சென்னை. ஆகஸ்டு 15, 2010.&lt;br /&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;தேவநேய பாவணர் அரங்கில் மதுரை பேராசிரியர் மம்மது அவர்களின் கடின உழைப்பால் உருவான தமிழின் முதல் இசை பேரகராதி அறிமுக விழா நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன், சென்னைப் பல்கலை கழக இசைத் துறை சிறப்பு நிலைப் பேராசிரியர் எஸ் ஏ கே துர்கா, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கே ஏ குணசேகரன், மற்றும் நட்பு இணையத்தளத்தின் ஆசிரியர் மணா கலந்து கொண்டு நூலை பற்றி அறிமுகம் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவின் தொடக்கத்தில் எளிமையான இசை நிகழ்ச்சி நடைப் பெற்றது. இந்த இசை நிகழ்வில் “என்றும் நினைவில் இருக்கும் பாடல் ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்களுக்கு” நினைவஞ்சலியை போற்றும் வகையில் இசை நிகழ்வு இருந்தது. கேசிஎஸ் அருணாசலம், எம்பி சீனிவாசன், டிஎம் செளந்திரராஜன், ஏஎம் ராஜா, லீலா, காமூ ஷெரிப், கேவி மகாதேவன், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சம்மந்த மூர்த்தி ஆச்சார்யா போன்ற பலரின் பாடல்கள் பாடப்பட்டது. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட பாடல்கள் இன்றும் நீங்கா நினைவில் இருப்பது பழைய பாடல்களுக்கான சக்தியை உணர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழின் முதல் இசை பேரகராதியை பாராட்டி பேசும் பொழுது, இது ஒரு பல்கலை கழகம் செய்ய வேண்டிய பணியை தனி ஒரு மனிதனாக படைத்தது மிகப் பெரிய சாதனை என்று மனதார பாராட்டினார். நூலின் ஆசிரியர் மம்மது அய்யாவின் 5 ஆண்டு கால உழைப்பு நன்கு தெரிகிறது என்றார். 20 பேராசிரியர் செய்ய வேண்டிய பணியை தனி ஒரு போராசிரியராக படைத்து இருப்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது என்றார். இசை அகராதியில் உள்ள பல புதிய சொற்களுக்கு புதிய பரிணாமத்தில் புரிந்து கொண்டேன் என்றார். முத்தமிழின் இயல், இசை, நாடகத் துறையில், இசைக்கு இந்த அகராதி ஒரு அங்கீகாரம் என்றார். ஒட்டு மொத்த தமிழ் சமுதாயம் வந்து இதனை அறிமுகப் படுத்தி வாழ்த்தி பேசி இருக்க வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து பேச வந்த இசைத்துறை சிறப்பு நிலை பேராசிரியர் துர்கா, தமிழில் இசைத் துறையில் உண்மையை நிறுவதற்கு மிகப் பெரிய சான்று இந்த இசை பேரகராதி என்றார். நூலின் ஆசிரியர் “யாப்பு” மற்றும் “புரசோலி” பற்றி விரிவான செய்திகளை எல்லோருக்கும் விளங்கும் வண்ணம் ஆசிரியர் எழுதி இருக்கிறார் என்றார். இந்த இசை பேரகராதியில் பண்டைய இசை கருவிகளைப் பற்றியும் இதில் பதிவு செய்து இருக்கிறார் என்றார். அகராதி மிகச் சுருக்கமாக உள்ளது என்றும், அய்யா மம்மது அவர்கள் இதனை கலைகளஞ்சியமாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கே ஏ குணசேகரன், இசை பேரகராதியை மிகவும் வெகுவாகப் பாராட்டி பேசினார். தமிழின் சிறப்பு லகரம் பற்றியும், காலப் போக்கில் நாம் பண்பாட்டில் நாம் இழந்தவற்றைப் பற்றியும், யாழ்பாண நூலகம் தீ வைத்து கொளுத்தப் பட்ட விவரங்களும், குறிப்பாக ஏராளமான இசைப் பற்றிய புத்தகங்கள் எரிக்கப் பட்டதை நினைவு கூர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக ஏற்புரையில் பேராசரியர் மம்மது அய்யா, எப்படி இந்த இசை பேரகராதி திட்டமிட்ட எழுதப் பட்டது என்றும், அமெரிக்கா வாழ் தமிழர் திரு பால் பாண்டியன் இதற்கு நிதி உதவி செய்ததுப் பற்றியும், நன்றியோடு நினைவு கூர்ந்தார். நிறைய கருத்துகளில் கே ஏ குணசேகரனும், துர்காவும் ஒன்று போல சிந்திக்கிறார்கள் என்றார். எனது அடுத்த திட்டம் “பண் களஞ்சியங்கள்” (ராகங்கள்) பற்றி என்றார். அடுத்த மூன்றாவது திட்டமாக, பண்டைய இசைக் கருவிகள் பற்றியும், அதனை படத்தோடு காட்சி குறுங்தகடுகளாக, டிவிடி முறையில் தயாரிக்க உள்ளோம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை தமிழ் இசை ஆய்வாளார்களுக்கு இசைக்கு என்று ஒரு அகராதி இல்லை என்பது மிக வருந்ததக்க விசயம். இந்த இசை பேரகராதியை அந்த குறையை போக்கிற்று. மேலும் மொழி மரபுகள், பண்பாடுகள் பற்றிய சான்றுகள் இந்த இசை பேரகராதியில் இருப்பது மிக மிக பெருமையான விசயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய ஊடகங்களும், நாளிதழ், வார இதழ்களில் இருந்து நிருபர்கள் வந்து இந்த அறிமுக விழாவில் கலந்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவும் இந்த இசை பேரகராதியை படித்துவிட்டு அய்யா மம்மதுவை வரவழைத்து பாராட்டி பேசி இருக்கிறார். மம்மது அய்யாவின் தமிழ் பெயர், “மாறன் வழுதி” என்பதாகும். வைகோ குறிப்பாக தமிழனால் எதுவும் முடியும் என்பதற்கு இந்த இசை பேரகராதி ஒரு சான்று என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவாழ் தமிழர்களுக்கு பேராசிரியர் மம்மது அய்யாவை அறிமிக படுத்தியது “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை”. இந்த பேரவைக்கு நன்றிகள் பல…&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்பட உதவி : நட்பூ தளம்&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரை உதவி : பேராசிரியர் மம்மது (மாறன் வழுதி) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-8962700359738102396?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/8962700359738102396/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=8962700359738102396' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/8962700359738102396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/8962700359738102396'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2010/08/blog-post.html' title='பேராசிரியர் மம்மதுவின் தமிழின் முதல் இசை பேரகராதி – அறிமுக விழா'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/___DAhVygR50/THbAjPDNZJI/AAAAAAAAA04/mS5t50JJjRE/s72-c/Prof+Mamathu+Book+Intro1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-7939555299194061972</id><published>2010-07-15T09:13:00.000-07:00</published><updated>2010-07-15T09:20:39.786-07:00</updated><title type='text'>செம்மொழி மாநாடு - மேலும் சில உங்கள் பார்வைக்கு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/___DAhVygR50/TD81G6lhFUI/AAAAAAAAA0c/aTlwef5FJ40/s1600/Kovai_June21_2010+042.JPG"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 150px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5494168463337395522" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/___DAhVygR50/TD81G6lhFUI/AAAAAAAAA0c/aTlwef5FJ40/s200/Kovai_June21_2010+042.JPG" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;வாசிங்டன் சூலை 2010&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாடு - மேலும் சில உங்கள் பார்வைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டில் தினமும் மதிய உணவு மிக மிக அருமை. எடுத்துகாட்டாக உணவு வகைகளில் இனிப்பில் பால் பாயசம், சேமியா பாயசம், அவல் பாயசம், இனிப்பு போளி, கந்தரப்பம், சங்கரை பொங்கல் மற்றும் அசைவ உணவில் சிக்கன் குருமா, மட்டன் குருமா, மீன் வறுவலும் இருந்தது. அதேப் போல் சைவ உணவில் நெய், பருப்பில் ஆரம்பித்து எல்லா வகையான உணவுகளும் இருந்தன. இப்படி தரமான உணவை எல்லோரும் ரசித்து சாப்பிடனர், அனைவரும் இதனை மனதார பாராட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் “உணவகத்திற்கு” மத்திய அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும், குறிப்பாக உணவு அமைச்சர் வேலு வந்து ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். உணவு அமைச்சரை பார்த்து நேரில் வாழ்த்துகளை தெரிவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டின் பாதுகாப்பிற்கு ஏராளமான காவல்துறை நபர்களை பார்க்க முடிந்தது. அவர்கள் கிட்டதட்ட பத்து நாட்களுக்கும் மேலாக மாநாட்டிற்கு உதவி வருகிறார்கள். அவர்களும் இந்த ஆய்வரங்க உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். இவற்றில் நிறைய இளைஞர்களை பார்க்க வாய்ப்பு ஏற்பட்டது. இவர்கள் வயது 23, 24 இருக்கும், இவர்கள் (எஸ்.ஐ) சப் இன்ஸ்பெக்டர் ஆக கிட்டதட்ட 20 வருடங்கள் ஆகுமாம்! இவர்களுக்கு தங்குவதற்கு திருமண மண்டபங்களை ஒதுக்கி இருக்கிறார்கள். மூன்று வேளையும் உணவு பொட்டலம்தான்! இவர்களுக்கு தங்குவதற்கும், சாப்பாட்டிற்கும் இன்னும் வசதி செய்து கொடுத்து இருக்கலாம் என்று சிலர் வருத்தம் தெரிவித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டில் பேச வந்தவர்களுக்கும், கட்டுரையாளார்களுக்கும் முதல் நாளே “அடையாள அட்டை” தர முடியவில்லை! இதனால் வெளி நாட்டில் வந்து இருந்த சிலர் மிக மிக வருத்தப் பட்டார்கள். இவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் படி ஆகிவிட்டது.&lt;br /&gt;அதேப் போல் வந்து இவர்களுக்கு மாநாட்டு மலரும், ஆய்வரங்க மலரும், விழாவின் இலச்சினை (லோகோ) பொருத்திய பட்டயம் வாங்குவதற்கும் சில சிக்கல் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டிற்கு கட்டு அடங்காத கூட்டம் காரணமாகவும், தமிழ் நாட்டில் பல்வேறு துறை முக்கிய நபர்களுக்கு அரங்கில் முறையாக அமர இடம் கிடைக்கவில்லை. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு மட்டும் நல்ல இடத்தில் அமர இடம் கிடைத்துவிட்டது. ஆனால் அந்த இடத்திற்கு செல்வதற்கு பல இடங்களில் காவல்துறை அதிகாரிகளிடம் “அடையாள அட்டை மற்றும், விழா அழைப்பிதழை” காண்பிக்க வேண்டி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவை சுதா சேஷய்யா தொகுத்து வழங்கினார். ஐந்து நாட்களும் அவர்களே தொகுத்து வழங்கினார்கள், வேறு சிலருக்கும் வாய்ப்புகள் கொடுத்து இருக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்பு பட்டிமன்றத்தில் ”சின்னத்திரை” சார்பாக பேசுவதாக இருந்தாம்! நல்லவேளை இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அமைச்சர் ராசா மிக மிக சுறுசுறுப்பாக இருந்தார். கவியரங்கத்தில் போட்டு தள்ளிய பல நபர்களை அமைச்சர் பொன்முடியும், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் சீட்டு கொடுத்தும், அவர்கள் பேசி முடிப்பதாக இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;பொது அரங்கத்தில் ”கருத்தரங்களில்” மற்றும் “கவியரங்கத்தில்” பேசிய வெகு சிலரை தவிர நிறைய நபர்கள் முழுக்க முழுக்க சிபாரிசில் வந்தார்கள் என்று பேசிக் கொண்டார்கள். குறிப்பாக வைரமுத்து “கவியரங்கில்” யார் பேசுவார்கள் என்பதை முடிவு செய்தார் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விழா ஒருநாளில் காலை திருப்பாவை சகோதரிகளின் நாதஸ்வரம் மிக மிக அருமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப் பட நடிகர்களுக்கு நல்ல இடங்களை கொடுக்கவில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு இருந்தது. பாக்யராஜ், பூர்ணிமா, வடிவேல், தியாகராஜன், பிரசாந்த், பிரகாஷ்ராஜ், விஜய்குமார் மற்றும் பிரபு இவர்கள் மாநாட்டில் தலையை காட்டினார்கள், ஆனால் எல்லா நாட்களும் வந்தார்களா? என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாடு நடக்கும் பொழுதே, இணைய மாநாடும் நடந்தது. நிறைய நண்பர்களை பார்க்க வேண்டும் என்று இருந்தேன், பார்க்க முடியமால் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து நாட்கள் கழித்து சென்னை புறப்படும் பொழுது மீண்டும் இப்படி ஒரு மாநாடு எப்படி எங்கு நடக்கும் என்று ஏக்கமாக இருந்தது. அவனாசி சாலையில் சென்னை நோக்கி பயணிக்கையில், சாலையின் இருபுறமும் மக்கள் சாரை சாரையாக கோவை நோக்கி திரும்பி கொண்டிருந்தார்கள். எண்ணற்ற மக்களை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியும், மீண்டும் ஊர் செல்ல வேண்டுமே என்ற வருத்தமும் கலந்து இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே என் மொழி பிறந்தது என்பதும், உலகின் மிகுந்த பழமையான மொழி என் தாய் மொழி என்பதும், என் தாய் மொழி செம்மொழி இன்னும் காணவேண்டிய வெற்றிகள் பல உள்ளன என்பதை மனது அசைப் போட்டு கொண்டே, மீண்டும் மற்றோரு செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்று நம்பிக்கையில் சென்னை சென்று வாசிங்டன் செல்ல ஆயுத்தமானேன்!&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க என் தாய் மொழி! வளர்க அதன் புகழ்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;மயிலாடுதுறை சிவா...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-7939555299194061972?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/7939555299194061972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=7939555299194061972' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/7939555299194061972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/7939555299194061972'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2010/07/blog-post_15.html' title='செம்மொழி மாநாடு - மேலும் சில உங்கள் பார்வைக்கு'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/___DAhVygR50/TD81G6lhFUI/AAAAAAAAA0c/aTlwef5FJ40/s72-c/Kovai_June21_2010+042.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-1474611983876486506</id><published>2010-07-13T13:52:00.000-07:00</published><updated>2010-07-13T14:12:23.336-07:00</updated><title type='text'>செம்மொழி மாநாட்டில் நானும்...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/___DAhVygR50/TDzUqWGoToI/AAAAAAAAA0U/minhlOQ3C3Y/s1600/Kovai_June_22_2010+026.JPG"&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 134px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5493499469438144130" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/___DAhVygR50/TDzUqWGoToI/AAAAAAAAA0U/minhlOQ3C3Y/s200/Kovai_June_22_2010+026.JPG" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;வாசிங்டன் ஜூலை 2010&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;கடந்த 10 தினங்களாக தமிழ் செம்மொழி மாநாட்டைப் பற்றி நிறைய எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;இதற்கு முன் நான் உலகத் தமிழ் மாநாடு பார்த்தது இல்லை. இந்த செம்மொழி மாநாடு பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக திட்ட மிட்டு, வாசிங்டன்னில் இருந்து கோவை வந்தடைந்தேன். இந்த மாநாட்டில் நானும் ஒரு கட்டுரையாளன்!!!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;கோவை மாநகரம் முழுக்க ஓரே விழா கோலம். மாநாட்டிற்கு ஒரு நாள் முன்பு வந்தது கோவையை நகர் வலம் வருவதற்காகதான். கோவை முழுக்க எங்கும் காவல்துறை அதிகாரிகள். வெளி மாவட்டங்களில் இருந்து வந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு கோவையை பற்றி நிறைய தெரியவில்லை. பொது மக்களை ஒழுங்கு படுத்தவே இவர்கள் அழைக்கப் பட்டு இருக்கிறார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;விழா முதல் நாள் செவ்வாய் மாலை மாநாட்டு பந்தலை மற்றும் உணவகத்தை பார்வை இட என் அமெரிக்காவாழ் தமிழ் நண்பர்களோடு சென்றோம். மாநாடு பந்தலுக்கு முன் கார் செல்ல அனுமதி இல்லை. மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். எங்கும் மக்கள் கூட்டம்! பொதுமக்கள், கொஞ்சம் கொஞ்சம் கட்சி காரர்கள் என்று பார்க்க முடிந்தது. பொதுமக்கள் உணவிற்காக உணவகம் மிக பிரமாண்டமாய் காட்சி அளித்தது. அனைத்து உணவக அரங்குகள் எளிய இனிமையான தமிழில் காட்சி அளித்தது.&lt;br /&gt;தமிழ் மாநாடு பந்தலை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதியில்லை. மாநாட்டிற்கு முதல் நாளே ஆயிரக் கணக்கான மக்கள் உள்ளே வந்தவண்ணம் இருந்தார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;எல்லோரும் எதிர்பார்த்தபடி உலகத் தமிழ் மாநாடு புதன் காலை மிகச் சரியாக தொடங்கியது. போகும் வழியில் போக்குவரத்தில் மாட்டிக் கொண்டேன். இத்தனைக்கும் எனக்கு விஜபி அனுமதி கார் சீட்டு இருந்தும் காரை மாநாடு நடக்கும் இடத்திற்கு கொண்ட செல்ல முடியவில்லை. இந்தியாவின் குடியரசு தலைவர், மாநில ஆளுநர், முதல் அமைச்சர், மத்திய, மாநில அமைச்சர்கள் சென்றதால் மிக கடுமையான போக்குவரத்தில் மாட்டி கொண்டேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;விழா முதல் நாள் என்பதாலும், கடுமையான மக்கள் கூட்டம் இருந்ததாலும் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு என்று நல்ல இடத்தை காவல்துறை அதிகாரிகளால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் எனக்கும் என் தந்தைக்கும் நல்ல இடம் கிடைத்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;தினமும் பொது அரங்கில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;ஆய்வரங்கங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை அனைத்து கட்டுரைகளும் வாசிக்கப் படும். இதில் முக்கியமான தலைப்புகள், மற்றும் முக்கியமான நபர்கள் பேசும் இடங்களில் கூட்டம் மிக மிக அதிகமாக இருந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;முதல்நாள் ”கோவூர் கிழார்” என்ற அரங்கில் முனைவர் இறையன்பு “திருவள்ளூவரும் சேக்ஸ்பியரும்” பற்றி ஒரு கட்டுரை சமர்பித்து பேசினார். மிக அருமையான தலைப்பு. நிறைய திருக்குறளை சேக்ஸ்பியரோடு ஓப்பிட்டு பேசினார். அரங்கு நிறைந்த கூட்டம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;தமிழ் பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் “நாட்டார் கலைகள்” பற்றி பேசினார். ”உயிர்மை” மனுஸ்ய புத்திரனின் பேச்சும், கனிமொழி பேச்சும் கேட்கமுடியாமல் போய்விட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;கவியரங்கில் வைரமுத்து, மரபின் மைந்தன் முத்தையா, கவிஞர் பழனி பாரதி அருமையாக இருந்தது. குறிப்பாக கவிஞர் பழனி பாரதி கவிதைகள் மிக மிக அருமை! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;பட்டிமன்றத்தில் திண்டுக்கல் லியோனி பட்டையை கிளப்பினார் என்றால் அது மிகையல்ல. என்னதான் அறிவு பூர்வமாக பேசினாலும், மக்களை சிரிக்க வைக்கும் பேச்சுதான் எடுபடுகிறது. கலைஞர் முதல் கடைக் கோடி தமிழர்கள் அனைவரும் வயிறு வலிக்க சிரித்தார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா “இந்த மாநாட்டில் நான் பேசுவது என் வாழ்நாள் பாக்கியம் என்றார்”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;நக்கீரன் கோபால் “அச்சுத்துறை சார்பாக” இன்னும் வலுவான கருத்தை எடுத்து வைத்து இருக்கலாம். எஸ் வி சேகர் பேசியது ஒன்றுமே புரியவில்லை!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;இறுதிநாள் கருத்தரங்கில் அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் கணியன் பூங்குன்றனாரின் வைர வரிகளான “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” மூலம் “தமிழனின் பண்பாட்டை” மிக அருமையாக பேசினார். பார்வையாளர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளை தட்டி எழுப்பினார் என்றால் அது மிகையல்ல. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;வழக்குரைஞர் அருள்மொழி “போரை புறம் தள்ளி” என்ற தலைப்பில் பேசிய பேச்சும் மிக அருமையாக இருந்தாக நண்பர்கள் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;பேராசிரியர் ப்ர்வீன் சுல்தானா “உண்பது நாழி, உடுப்பது இரண்டே” என்ற தலைப்பில் நன்றாக பேசினார். ஆனால் அவரிடம் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்து விட்டேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;நிறைய நிகழ்ச்சிகள், ஏராளமான கூட்டம் காரணமாக நிறைய நண்பர்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;விழா விருந்தினர்களை கவனிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை பயன் படுத்தினார்கள். நிறைய முனைவர் பட்டம் பெறும் ஆய்வு மாணவர்களை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;தமிழ்நாட்டில் இருந்து கட்சி சார்பில்லாமல் நிறைய தமிழ் ஆசிரியர்கள், பேராசிரியர்களை பார்த்தேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;செம்மொழி மாநாட்டில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், எங்கும் திரும்பினாலும் மக்கள் கூட்டம். வரலாறு காணத வெற்றி! ஏராளமான பொது மக்கள் “தமிழ் மொழி” மீது பற்றின் காரணமாகவும், மாநாடு எப்படி நடக்கிறது என்றும், அங்கு யார் யார் என்ன பேசுகிறார் என்று கேட்பதற்காக சாலையின் இரு ஓரங்களில் ஏராளமான பொது மக்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;இன்னும் சில நிகழ்ச்சிகளைப் பற்றி தனித் தனி பதிவாக இட வேண்டும். கோவையில் செவ்வாய் முதல் ஆரம்பித்து ஞாயிறு வரை தங்குவதற்கு அருமையான நட்சித்திர விடுதியும், தினமும் மூன்று வேளைகள் மிக அருமையான உணவுகளும், காலை மற்றும் மாலை போக வர அருமையான பேருந்துகளும், என்னை கவனித்து கொள்ள ஒரு காவல் அதிகாரி மற்றும் ஒரு ஆசிரியரும் கவனித்து கொண்டதை எப்படி சொல்வேன்! வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;செம்மொழி மாநாடு – வரலாறு காணத வெற்றி! மொழியின் பெயரால் லட்ச கணக்கான மக்களை “கலைஞர்” ஒருவரால் தான் கூட்ட முடியும் என்று நான் பலமாக நம்புகிறேன். இந்த மாநாட்டில் நானும் கலந்து கொண்டதை மிக மிக பெருமையாக கருதுகிறேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-1474611983876486506?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/1474611983876486506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=1474611983876486506' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/1474611983876486506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/1474611983876486506'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2010/07/blog-post.html' title='செம்மொழி மாநாட்டில் நானும்...'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/___DAhVygR50/TDzUqWGoToI/AAAAAAAAA0U/minhlOQ3C3Y/s72-c/Kovai_June_22_2010+026.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-4980903042825767642</id><published>2010-04-30T08:06:00.000-07:00</published><updated>2010-04-30T08:21:36.096-07:00</updated><title type='text'>ஆங்கில படம் - Taking Chance</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/___DAhVygR50/S9r1NqxeyxI/AAAAAAAAAv4/VjsmtKf1a0I/s1600/Taking_Chance_Movie2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5465950712936450834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 136px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/___DAhVygR50/S9r1NqxeyxI/AAAAAAAAAv4/VjsmtKf1a0I/s200/Taking_Chance_Movie2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;div&gt;&lt;div&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;ஆங்கில படம் - Taking Chance&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;வாசிங்டன் ஏப்ரல் 2010&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"அங்காடித் தெரு" விற்கு பிறகு மீண்டும் ஒரு மனம் பாதித்த படத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள வேண்டும். படத்தின் பெயர் "Taking Chance" - Chance என்பது இராணுவ வீரரின் பெயர். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;எப்படி இப்படி வெள்ளைக்கார இயக்குனர்களுக்கு புதுவிதமான கதை களம் கிடைத்து இருக்கிறது என்றுநான் அடிக்கடி நினைப்பது உண்டு. அதுவும் குறிப்பாக இந்த படத்தின் கரு, உண்மை கதையை அடிப்படையாக கொண்டது.&lt;br /&gt;கதையின் நாயகன் எனக்கு மிக மிக பிடித்த Kevin Bacon. இந்த படத்தில் நீண்ட அனுபவம் உள்ள இராணுவ உயர் அதிகாரியாக நடித்து இருப்பார். இவருக்கு வசனங்கள் மிக மிக குறைவு. ஈராக் போரில் உயிரை இழந்த ஒரு இளைஞனின் உடலை திரும்ப அவனது சொந்த ஊருக்கே மீண்டும் அழைத்து வரும் பணியை ஏற்று கொள்ளும் பாத்திரம் Kevin னுக்கு. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;Kevin இராணுவ அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் அதிகாரி. அவரால் போர் களத்திற்கு சென்று போராடும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அடிக்கடி குற்றஉணர்வுடன் இருப்பார். இரவு வேளைகளில் கணனி முன் அமர்ந்து போர் நிலவரங்களை பார்க்கும் பொழுது, அவருடைய சொந்த ஊரை சார்ந்த Phelps Chance என்ற 19 வயது இராணுவ வீரன் இறந்த உடலை ஊருக்கு கொண்டு வர தனது மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அந்த உடலை பெற்று வர Dovar பிண கிடங்கிற்கு செல்வார் Kevin. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இராணுவ பிணகிடங்கிற்கு சென்ற பிறகுதான் தெரியும் Chance ன் சொந்த ஊர் Clifton, Colorada அல்ல என்றும், Chance ன் உடலை Dubois, Wyoming எடுத்து செல்ல வேண்டும் என்பதும். Kevin க்கு இறந்த இராணுவ வீரனைப் பற்றி எதுவும் தெரியாது. மரியாதையின் காரணமாக எடுத்து கொண்ட கடமையை செவ்வேனே செய்யும் இந்த பாத்திர படைப்பே Kevin Becon. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இராணுவத்தில் ஒரு வீரன் இறந்துவிட்டால் அவனுடைய உடம்பை எப்படி பேணி காக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது, அமெரிக்கா இராணுவத்தின் மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது. இராணுவ பிண கிடங்கில் Kevin சென்று Chance ன் உடலை பெற்று கொள்ள வந்து இருக்கிறேன், இன்று கிடைக்குமா என்று கேட்க, அங்குள்ள ஒரு பெண் அதிகாரி, Chance ன் உடல் நாளைதான் தயார் ஆகும் என்று சொல்லுகிறாள். அதற்கு காரணம் பல கடுமையான, அருமையான, நேர்த்தியான பணி உள்ளது அந்த உடலை அலங்கரிக்க. இறந்த இராணுவ வீரரின் உடலை குளிக்க வைத்து, இராணுவ வீரர் போல அலங்கரித்து, அவரது சீருடை, அவரது பட்டயங்கள், அவரது காலணிகள் மிக அருமையாக அலங்கரிக்கப் பட்டு, அந்த இராணுவ வீரர் உபயோக படுத்திய போர் சம்மந்தமான செயின்கள், பட்டயங்கள், அவருடைய கை கடிகாரம் எல்லாம் சுத்தப் படுத்தப் பட்டு, Kevin னிடம் ஒப்படைக்கும் பொழுது, அந்த பெண் அதிகாரி, இந்த உடலை பொது மக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை என்றும், பொது மக்கள் இந்த உடல் உள்ளே வைக்கப் பட்ட அலங்கரிக்கப் பட்ட இராணுவ பெட்டியை மட்டுமே பார்க்க இயலும் என்று சொல்லி கொடுக்கிறாள். Kevin அந்த உடலை பொதுமக்களின் பார்வைக்கு முன்பு அவர் தனியாக அந்த உடலை பெட்டியில் பார்க்கும் பொழுது. அந்த நேர்த்தியான அலங்கரிப்பை பார்த்து கண்கலங்கும் காட்சி மனதை வருடுகிறது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மிகுந்த மரியாதையுடன் அந்த உடலைப் பெற்றுக் கொண்டு Kevin, இராணுவ வீரரின் சொந்த ஊர் Dubois, Wyoming விமானத்தில் எடுத்து செல்லுகிறான். விமானம் ஏறும் பொழுது பயணசீட்டு கொடுக்கும் அதிகாரி, Kevin னிடம், First Class upgrade செய்து கொடுத்து விட்டு, we are proud of your service என்று வாழ்த்தி அனுப்பகிறாள். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அந்த விமானம் நேரிடையாக செல்ல முடியாது, மற்றோரு விமானத்தை பிடித்து செல்லும் பொழுது, இரவு முழுவதும் இராணுவ வீரர் உடல் வைக்கப் பட்ட பெட்டியுடன் Kevin இருக்கும் காட்சி, விமானத்தில் இவருக்கு பணி பெண், சிலுவையில் ஏசு உள்ள ஒரு சிறிய அன்பளிப்பை கொடுப்பது, விமானத்தை ஓட்டி செல்லும் கேப்டன், Kevin, நமது நாட்டிற்காக போரில் உயிரைஇழந்த இராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தும் விதம் அதன் உடனே வருவதால், அவருக்கு முதலில் வழி விடுங்கள் என்று சொல்வது, முதல் விமானத்தில் இருந்து மற்றோரு விமானத்தில் உடலை ஏற்றும் பொழுது அங்குள்ள அனைத்து ஊழியர்களும் இராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவது எல்லாம் உங்கள் கண்களில் நீரை வரவழைக்கும் காட்சிகள்! &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;எனக்கு மிக மிக பிடித்த காட்சி, விமானத்தில் இருந்து உடலைப் பெற்றுக் கொண்டு Dubois, Wyoming காரில் கிட்டதட்ட 5 மணி நேரம் பயணம். அந்த ஊரை நெருக்கும் பொழுது மிகப் பெரிய நீண்ட சாலையில் இந்த உடலுடன் பின்னால் Kevin காரில் செல்லுவதை பார்த்து பெரிய லாரிகள், சக கார் பயணிகள் வரிசையாக Kevin ன் காரை பின் தொடர்ந்து காரில் உள்ள விளக்குகளுடன் அந்த இராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த காரின் பின்னால் அணி வகுக்கும் காட்சி மிக அருமையாக படம் ஆக்க பட்டு இருக்கும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;Dubois, Wyoming ஊரில் உள்ள பலரும் Kevin ஐ மனதார பாராட்டுவார்கள். அமெரிக்க அரசாங்கம் கொடுக்கும் கொடிகளை பெற்றோருடன் ஒப்படைப்பார் Kevin. Chanceன் பெற்றோர் மணவிலக்கு அடைந்தவர்கள் ஆதலால், இரண்டு பெற்றோர்களுக்கும் அமெரிக்க கொடி கொடுக்கப் படும். மிகச் சிறிய வயதில் நாட்டிற்காக உயிரை இழந்த முன் பின் தெரியாத சக இராணுவ வீரனுக்கு, Kevin போன்ற அதிகாரிகள் உடன் சென்று உடலைப் பெற்றுக் கொண்டு அதனை பெற்றோரிடம் ஒப்படைக்கும் பொறுப்பை, மிக அழகாக, அருமையாக, எல்லோர் மனதிலும் பதியம் வண்ணம் படம் ஆக்கி இருக்கிறார் இயக்குனர் Ross Katz. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இது உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப் பட்டது. Chance Phelps என்பது உண்மையாக போரில் இறந்த வீரரின் பெயர். சேவைகளில் பலவிதம் இருந்தாலும், Kevin போன்ற ஒரு இராணுவ வீரன், மிக நீண்ட அனுபவம் கொண்ட வீரன், போரில் இறந்த வீரரை அழைத்து வருவதில் உள்ள மனப் போரட்டதை, மன அழுத்ததை நன்கு உள்வாங்கி, அந்த உடலுக்கு மரியாதை செலுத்தும் விதத்தை மிக அருமையாக நடித்து இருக்கிறார். இது எப்படி ஆஸ்காருக்கு வராமல் போனது என்று எனக்கு பெருத்த சந்தேகம்.&lt;br /&gt;போரில் இறந்த இராணுவ வீரனுக்கு, அவன் இழந்த வாழ்க்கைக்கு பிறகும், அவனுக்கான மரியாதை, கெளரவம், அங்கீகாரம், எப்படி பொது மக்களாலும், ஊர் மக்களாலும் வழங்கப் படுகிறது என்பதையும், அவனுடைய உடலுக்கு அவர்கள் செய்யும் மரியாதை, அவர்களுடைய நேர்த்தியில் தெரிய வருகிறது இந்த திரைப் படம் மூலம். அவனுடைய உடல் ஓவ்வோரு முறை ஏற்றும் பொழுது அவர்கள் சல்யூட் அடித்து மரியாதை செய்யும் விதம், அவனுடைய உடலில் அணிய பட்ட நேர்த்தியான சீருடை மற்றும் கால்சட்டை மடிப்பு கலையாமல் அயர்ண் செய்த விதம் எல்லாம் அவர்கள் அந்த வீரனுக்கு மரியாதை கொடுக்கும்விதம் தெரிகிறது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அவசியம் இந்த படத்தை பார்க்க வேண்டுகிறேன். புதிய கதை களம். உண்மை கதையும் கூட. இறப்பிற்கும் பின்னால் இப்படி ஒரு மென்மையான மனதை தொடும் நிகழ்ச்சிகள் இருக்கின்றன என்பதை காட்சிகளால் படைத்த விதம் மிக மிக அருமை! &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இந்த படத்தை எனக்கு பரிந்துரை செய்த எனது அன்பு சகோதர் கலாநிதிக்கு நன்றிகள் பல.....&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;/p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-4980903042825767642?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/4980903042825767642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=4980903042825767642' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/4980903042825767642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/4980903042825767642'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2010/04/taking-chance.html' title='ஆங்கில படம் - Taking Chance'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/___DAhVygR50/S9r1NqxeyxI/AAAAAAAAAv4/VjsmtKf1a0I/s72-c/Taking_Chance_Movie2.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-3461261390880478762</id><published>2010-03-26T08:19:00.000-07:00</published><updated>2010-03-26T08:29:00.255-07:00</updated><title type='text'>2011ல் பாமக நிலை? மருத்துவர் இராமதாசுக்கு கடிதம்!</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;வாசிங்டன் மார்ச் 26 2010&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மதிப்பிற்குரிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;வணக்கம். நேற்று பென்னாநகரத்தில் "திமுக" வை அழிப்பதுதான் என் வேலை! என்று சொன்ன காரணத்தால் இந்த கடிதம்....&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நேரிடையாக விசயத்திற்கு வந்து விடுகிறேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நாளை நடைப் பெறும் தேர்தலில் நீங்கள் இரண்டாவது இடம் வந்தால் சக அரசியல் பார்வையாளாராக நான் மகிழ்ச்சி அடைவேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஒரு வேளை திமுக தோற்றுவிட்டால், சக திமுக அனுதாபியாக வருத்தப் படுவேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நான் நீங்கள் சார்ந்து இருக்கும் சாதி இல்லை என்றாலும், (எனக்கு சாதிகளில் நம்பிக்கை இல்லை. நான் எனது வாழ்க்கையில் நான் சாதியை கடைப்பிடிப்பதும் இல்லை!) உங்கள் மீது மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் வைத்துள்ளவன். அதற்கு சில காரணங்களை பட்டியலிட ஆசைப் படுகிறேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நம் தொப்புள் கொடி உறவுள்ள ஈழ மக்களுக்கு நீங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது....&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நம் தாய் மொழி தமிழுக்கும், தமிழிசைக்கும் நீங்கள் குரல் கொடுப்பது....&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;சளைக்காமல் தொடர்ந்து மது ஒழிப்பிற்காக போராடுவது...&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் உள்ள சினிமா மோகத்தை குறைக்க போராடுவது....&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;வருடா வருடம் "மாதிரி பட்ஜெட்டில்" விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பது....&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஓரளவு தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை பிடித்து இருப்பது...&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நான் பெரிதும் மதிக்கும் எங்கள் அண்ணன் தொல் திருமாவை (ஆரம்ப காலத்தில்) ஆதரித்தது....&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இந்த தேர்தலில் பென்னாநகரத்தை நீங்கள் மிகவும் நம்ப காரணம் என்ன? உங்கள் சாதி ஓட்டுகள் தானே?! இந்த தேர்தலில் நீங்களும் பணம் நிறைய செலவு செய்தாக பல பத்திரிக்கைகள் கூறுகின்றனவே?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நடந்து முடிந்த நாடாளுமனற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் வரலாறு காணத தோல்வியை அடைந்த பொழுதும்மீண்டும் இந்த தேர்தலில் போராடுவது பாராட்டுக்குரியது! ஆனால் இந்த தேர்தலில் தோல்வி பயம் இருக்கும் காரணத்தால்மக்கள் மனதில் என்றும் "பாமக" தான் என்று முன்னரே சொல்லி விட்டீர்கள்! &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவை, உங்கள் கட்சியை கூட்டி, நிர்வாகிகள் எடுத்த முடிவு என்று சொல்லி "அதிமுக" சென்றீர்கள்? என்ன பலன்?! அம்மா உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் "வழக்கு"போட்டதுதான் மிச்சம்!!! &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நேற்று திமுகவை அழிப்பதுதான் உங்கள் லட்சியம் என்கீறீர்கள்! உங்களிடன் ஒரே ஒரு கேள்வி? இந்த இடைத்தேர்தலில்நீங்கள் இரண்டாவது இடமோ அல்லது வெற்றியோ பெற்று விட்டால், வரும் சட்டமன்ற தேர்தலில் 2011ல் திமுகவுடன்கூட்டணி வைக்க மாட்டேன் என்று என்ன நிச்சயம்?! ஆகையால் அவசரப் பட்டு "திமுக"வை அழிப்பதுதான் என் வேலை என்று சொல்லி என்ன பலன்?! மக்கள் இதனையும் மறந்து விடுவார்கள்! நானோ எனது குடும்பமோ அரசியல் பதவியில் ஈடுப்பட்டால்என்னை சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னதை மக்கள் மறந்ததை போல, பாவம் எங்கள் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்! &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்கா&lt;/span&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ந்தை விருத்தாசலத்தில் முதலில் தோற்க அடித்துவிட்டு பிறகு "திமுக"வை அழிப்பது பற்றி யோசியுங்கள்!!!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;2011 சட்டமன்ற தேர்தலில் உங்களின் நிலை என்ன? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;வழக்கம் போல எங்கள் கலைஞர் மருத்துவர் அய்யாவும் நானும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நண்பர்கள் என்று சொல்லி உங்களுக்கு 10 அல்லது 15 சீட்டுகள் கொடுத்து விடுவார்! உங்களுக்கு மீண்டும் 10 அல்லது 15 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துவிடுவார்கள்!!!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-3461261390880478762?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/3461261390880478762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=3461261390880478762' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/3461261390880478762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/3461261390880478762'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2010/03/2011.html' title='2011ல் பாமக நிலை? மருத்துவர் இராமதாசுக்கு கடிதம்!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-2659544150388339628</id><published>2010-03-03T13:18:00.000-08:00</published><updated>2010-03-03T13:25:59.577-08:00</updated><title type='text'>நடிகை ரஞ்சிதாவின் நிலமை?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/___DAhVygR50/S47TqJST4iI/AAAAAAAAAo4/Gy9MIjntBUc/s1600-h/Ranjitha.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5444521720538194466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/___DAhVygR50/S47TqJST4iI/AAAAAAAAAo4/Gy9MIjntBUc/s320/Ranjitha.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நடிகை ரஞ்சிதாவின் நிலமை?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வாசிங்டன். மார்ச் 03,2010&lt;br /&gt;நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வலைப் பூவை புதுப்பிக்கிறேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கடந்த இரண்டு தினங்களாக தமிழகமும் (இந்தியாவிலும்) நித்யானந்தர் (ராஜசேகரன்) பற்றி எங்கும் பேச்சு.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சன் தொலைக்காட்சி "ர" என்ற நடிகை என்றும், நக்கீரன் "ரஞ்சிதா" என்றும் வெட்ட வெளிச்சமாக எல்லாம் வந்தாயிற்று. நிறைய இணைய தளங்களில் விடியோவும், புகைப் படங்களும் வந்துவிட்டன! கொஞ்ச நாட்களுக்கு இது ஓடும்! &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கடந்த காலங்களில், தமிழ்நாட்டில் இதுப் போல பல பரபரப்பு சம்பவங்களை பார்த்தும் இன்னும் கொஞ்ச நாளில் மக்கள் அதனை மறந்து, அடுத்த பரபரப்புக்கு தயார் ஆகிவிடுவார்கள்! &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நித்யாவை (ராஜசேகரனை) எந்த வழக்கில் கைது செய்ய முடியும் என்றும் அல்லது கைது செய்தாலும் கொஞ்ச நாட்களில் அவர் பிணையில் வந்து விடுவார். ஆனால் அவருக்கு இருக்கும் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் ஏராளம், பல கோடிகள் தேறும்! நிறைய பணங்களை பெற்றுக் கொண்டு ஏதாவது வக்கீல் வாதாடி அவரை வெளியே கொண்டு வந்து விடுவார், ஆனால் ரஞ்சிதாவின் நிலை? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ரஞ்சிதா திரைப் பட நடிகை, அதுவும் பாரதிராஜா அறிமுகம் வேறு! முன்னாள் சில பிரபல நடிகர்களுடன் நடித்தும், பேசியும், பழகியும் இருப்பார். தற்பொழுது சின்னத் திரையிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் மயங்கும் அளவிற்கு நித்யாவின் பேச்சு (போதனைகள்) இருந்து இருக்குமா? நித்யா ஒன்றும் பார்ப்பதற்கு லட்சணமாக இல்லை! எப்படி இவரிடம் ரஞ்சிதா மயங்கினார் அல்லது அடிமையானார்? ரஞ்சிதாவிற்கு எப்படி நித்யாவின் தொடர்பு ஏற்பட்டு இருக்கும்? அவரிடம் இருக்கும் ஏராளமான சொத்துகள் ரஞ்சிதாவை மயக்கி இருக்குமா?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இவர்களுடைய விடியோ தொகுப்பை பார்க்கும் பொழுது, கணவன் மனைவி அன்பை விட, இதில் மிக மிக பாசமாக நடந்து கொள்வதும், அவரை அப்படி பார்த்து கொள்கிறார்! எல்லாவற்றிக்கும் பணம் ஒன்றுதான் காரணமாக இருந்து இருக்குமா? ரஞ்சிதாவிற்கு ஏராளமான நகைகள், பணங்கள், கார், வீடு நித்யா கொடுத்து இருப்பாரா? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இதனை நான் எழுத காரணம், என் நண்பர் ஒருவர் அநேகமாக ரஞ்சிதா தற்கொலை செய்து கொள்வார்! என்றார். இதுவரை இதனை ஏதோ ஜாலியான மனப் போக்கில் பார்த்த நான், ரஞ்சிதா தற்கொலை செய்து கொள்வார் என்றதும், மனம் ஏனோ சற்று வருத்தம் அடைய செய்தது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இனிமேல் அவர் தொடர்ந்து நடிக்க முடியுமா? அல்லது தமிழகத்தில் வாழதான் முடியுமா? ரஞ்சிதா இவற்றின் நினைவுகளில் இருந்து எப்படி மீண்டு வருவார்? நடிகை ரஞ்சிதாவிற்கு ஒரு பையன் இருக்கிறான் (சரியாக தெரியவில்லை) என்று நினைக்கிறேன். இந்த பையனின் நிலமை என்ன? அந்த பையனின் எதிர் காலம் என்னவாகும்? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எத்தனையோ நடிகைகள் அல்லது குடும்ப பெண்கள் அல்லது விலை மாதுக்கள் இதுப் போன்ற லீலைகளை தினம் செய்து வந்தாலும், இவர் திரைப் பட நடிகை என்பதாலும், பிரபல சாமியாருடன் தொடர்பு ஏற்படுத்தி இருப்பதாலும் இந்த பரபரப்பு செய்திகள்! இவற்றிக்கு அப்பாற்பட்டு ரஞ்சிதா என்ற பெண்ணின் நிலை என்னவாகும்? எல்லா தவறுக்கும் இவரின் ஆசையே காரணமாக இருந்து இருந்தாலும், இவர் இப்படி நித்யா என்ற போலி சாமியார் வாயிலாக தன் வாழ்க்கை இப்படி அடியோடு மாறும் என்று எதிர் பார்த்து இருப்பாரா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-2659544150388339628?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/2659544150388339628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=2659544150388339628' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/2659544150388339628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/2659544150388339628'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2010/03/blog-post.html' title='நடிகை ரஞ்சிதாவின் நிலமை?'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/___DAhVygR50/S47TqJST4iI/AAAAAAAAAo4/Gy9MIjntBUc/s72-c/Ranjitha.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-4961137899569772657</id><published>2009-08-20T12:20:00.000-07:00</published><updated>2009-08-20T12:49:35.049-07:00</updated><title type='text'>கவிஞர் ஜெயபாஸ்கரன்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/___DAhVygR50/So2okx4ktBI/AAAAAAAAATQ/r74_KCuf_yY/s1600-h/JayaBaskaran.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5372135280342250514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 104px; CURSOR: hand; HEIGHT: 124px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/___DAhVygR50/So2okx4ktBI/AAAAAAAAATQ/r74_KCuf_yY/s320/JayaBaskaran.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;வாசிங்டன் ஆக்ஸ்டு 2009&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை விருந்தினர்களில் கவிஞர் ஜெய பாஸ்கரனும் ஒருவர். மிக எளிமையான அன்பாக பழக கூடிய ஒரு தமிழ் ஆர்வலர் என்றால் அது மிகையல்ல. இவரின் மிகப் பெரிய பலம் இவரது எளிமையான புது கவிதைகள் மட்டுமல்ல, கட்டுரைகளும் இவரை ஒரு தனி மனிதனாக அடையாளம் காண்பிக்கிறது. இவருடைய ஜெயபாஸ்கரன் கவிதைகள் மற்றும் ஜெயபாஸ்கரன் கட்டுரைகள் இரண்டும் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள். இவருடைய முதல் வெளிநாட்டு பயணமே அமெரிக்காதான், அதுவும் தமிழ்ச் சங்க பேரவை விழாவிற்கு. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அவருடைய கவியரங்கத்தில் தமிழ்தாய் ஒருவனிடம் பேசுவதை போல ஒரு புது கவிதையை வடித்து இருந்தார். தமிழ்த் தாய் சராசரி தமிழனிடம் கேட்ட கேள்வி எல்லாம் மிக மிக உணர்வு பூர்வமானவை. தமிழனுக்கு என்று ஒரு இடம் இல்லையே என்றும், எங்கெல்லாம் தமிழ் மறக்கப் பட்டு இருக்கிறது என்றும், மிக அழகான தமிழ்ப் பெயர் கொண்ட ஊரின் பெயர்கள் எப்படி கால ஓட்டத்தில் மாற்றப் பட்டு இருக்கிறது என்றும் தன்னுடைய கவிதைகளில் தமிழ்த் தாயின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.  இந்த கவிதையை பார்வையாளர் மிக மிக ரசித்து கேட்டார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;விழாவின் இறுதி நாள் இலக்கிய கூட்டத்தில் சிலப்பதிகாரத்தின் பெருமைகளை பட்டியிலிட்ட சிலம்பொலி சு செல்லபனுக்கு பிறகு, மரபு கவிதைகள் நிறைய பேசி, சங்ககாலத்தின் இலக்கியத்தை அவை மகிழ பேசிய தமிழருவி மணியனுக்கு பிறகு, இவர் எப்படி பேசி அவையோரை கவரப் போகிறார் என்ற கவலையோடு காத்திருந்த வேலையில் கவிஞர் ஜெயபாஸ்கரன் இவருடைய கவிதைகள் மட்டும் அல்லாது, சமுதாயத்தில் சமூக தாக்கத்தோடு எழுதிய கவிதைகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இவருடைய பல கவிதைகள் நம் இயல்பு வாழ்க்கையில் கடந்து செல்பவை. இவர் ஒரு முறை தன் கைபையை தொலைத்து இருக்கிறார் அதனை கவிதையாய் எழுதி இருக்கிறார். அந்த கைபையை எடுத்தவன் எப்படிஎல்லாம் இவரைப் பற்றி நினைத்து இருப்பான் என்று! இவருக்கு அணிவித்த பொன்னாடையை என்ன செய்வது என்று கவிதை எழுதி இருக்கிறார். இவர் வசிக்கும் வீட்டிற்கு வாடகை தருவதை வாடகை என்ற கவிதையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் உள்ள குயிலுக்கும், அங்கே வரும் தென்றல் காற்றுக்கும் வாடகை தருகிறேன் என்று மிக அழகாக மனதை கொள்ளை கொள்கிறார். இவருடைய கட்டுரை தொகுப்பில் உள்ள ஒரு கட்டுரையில் "சமுதாயப் பிரச்சினை" பற்று எழதப் பட்ட கட்டுரைக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு கொடுக்கும் அமைப்புகள் (அரசு உட்பட) அந்த பிரச்சினையை தீர்த்து வைக்க கவனம் கொண்டுள்ளதா? என்று கேள்வி கேட்கிறார் கவிஞர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இவருடைய பேட்டி ஒன்றில் இவர் எப்படி இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என்று மிக எளிமையாக சொல்லுகிறார். யானைகள் மிக அபூர்வமான விலங்கினம், இயற்கையோடு மிக தொடர்பு உடைய ஒரு விலங்கினம் யானை என்றும் அது கொஞ்ச கொஞ்சமாக இந்தியாவில் குறைந்து வருவது கண்டு மிக வருத்தப் பட்டார். நம் தோட்டங்களில் வரும் "வேலிகாட்டான்" (வேலிகாத்தன்) என்ற முள் வகையை சார்ந்த தாவரத்தால் நம் தோட்டம், பயிர்கள், வயல் வெளிகள் மிகவும் பாதிப்பிற்கு நாம் ஆளாகிறோம் என்றார். இதனை வேளாண்மைத் துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இதனை அழிக்க முற்பட வேண்டும் என்றார். கடைசியாக இவர் வருத்தமாக சொன்ன விசயம் எனக்கும் மிக மிக பாதித்தது. அதாவது நம் தாய்மொழி நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த, பயிற்று வைத்த, பேச வைத்த மொழி, இதனை நான் இந்த பரம்பரை வரை எடுத்து வந்துவிட்டேன், இதனை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்து செல்ல போகிறேன் என்று கவிஞர் ஜெய பாஸ்கரன் வருத்தப் பட்டது இன்னமும் நீங்கா நினைவில் உள்ளது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இப்படிபட்ட நல் உள்ளங்களை தொடந்து அறிமுக படுத்தி வரும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவைக்கு எப்படி நன்றிகளை காணிக்கையாக்குவது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நன்றி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-4961137899569772657?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/4961137899569772657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=4961137899569772657' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/4961137899569772657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/4961137899569772657'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2009/08/blog-post_20.html' title='கவிஞர் ஜெயபாஸ்கரன்'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/___DAhVygR50/So2okx4ktBI/AAAAAAAAATQ/r74_KCuf_yY/s72-c/JayaBaskaran.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-5462376839574679993</id><published>2009-08-17T09:59:00.000-07:00</published><updated>2009-08-17T10:07:58.499-07:00</updated><title type='text'>ஏமாற்றிய ஜெய மோகன்?</title><content type='html'>&lt;span style="color:#3366ff;"&gt;வாசிங்டன். ஆகஸ்டு 2009&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நான் வாழும் பகுதியில் தமிழ் இலக்கிய வட்டம் உள்ளது. சிலச் சமயம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக எங்களால் சில தமிழ் அறிஞர்களை உடன் பேச வைக்க ஏற்பாடு செய்ய முடியாமல் போகும் பட்சத்தில், எங்கள் இலக்கிய வட்டம் மூலம் தமிழ்நாட்டில் இருந்து வந்து இருக்கும் தமிழ் அறிஞர்களை வரவழைத்து கூட்டம் நடத்துவது வழக்கம். இந்த வழக்கத்தின் அடிப்படையில் இரண்டு வாரம் முன்பு எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு கலந்துரையாடலுக்கு சென்று இருந்தேன். அவருடைய எழுத்துகளை நிறைய படிக்காவிடிலும், ஒரளவு படித்து இருக்கிறேன். அவருடைய சில நாவல்களை வாங்கி வைத்து இருக்கிறேன். அவரை சந்திப்பதற்குள் இதனை படித்துவிட வேண்டும் என நினைத்தேன், முடியவில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;எங்கள் பகுதியில் இருந்து கிட்டதட்ட 50 பேர்களும் வெளியூரில் இருந்து கிட்டதட்ட 10 பேர்களுக்கும் மேல் வந்து இருந்தார்கள். முதலில் அவரது பேச்சும் பிறகும் கலந்துரையாடலும் இருந்தது. அவர் கிட்டதட்ட 20 நிமிடங்கள் பேசினார். உண்மையிலேயே எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அல்லது நான் ரொம்ப அவரிடம் எதிர் பார்த்துவிட்டேன் போலும். உலக இலக்கியங்களை படித்து இருப்பதாக சொன்னார். ஆனால் அவரது பேச்சில் நல்ல தரமான இலக்கியத்தை அல்லது எந்த நாடு இலக்கியத்தில் முண்ணனி வகிக்கிறது என்று எதுவும் சொல்லவில்லை! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;முதல் பார்வையில் ஜெயமோகன் மிக மிக அமைதியாகவும், பண்பாளராகவும் தெரிந்தார். மாற்று கருத்துகளையும் மிக கவனமாக கேட்டுக் கொண்டும் அவர் கருத்துகளை பலச் சமயம் பகிர்ந்து கொள்ள மறுத்தார். கிட்டதட்ட 20 வருடங்கள் இலக்கியத்தின் மீது பரிச்சியம் என்றார். மானுட ஞானத்தின் பெரும் கட்டுமானம் இலக்கியம் என்றார். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம் என்றார். அவரது நெருங்கிய நண்பரின் தற்கொலையும், அப்பா மற்றும் அம்மாவின் தற்கொலையும் அவரை நிறைய சிந்திக்க வைத்தாக சொன்னார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நவீன கல்வி முறை, பொது கல்வி முறை பற்றி அவருடைய பார்வைகளை சொன்னார். இந்திய கல்வி முறையில் பல குறைப் பாடுகள் இருப்பதை சுட்டி காண்பித்தார். தமிழக பல்கலைகழங்களில் தத்துவத்திற்கு என்று துறைகள் சுத்தமாக இல்லை என்று வருத்தப் பட்டார். பொதுவாக இந்தியாவில் இலக்கியம் எதிர்பார்த்த அளவு வளரவில்லை என்றார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;கலந்துரையாடலின் பொழுது, நண்பர் ஒருவர் ஈழத்தில் இவ்வளவு தமிழ் உயிர்கள் கொல்ல படுவது குறித்தும், மனித அவலங்களைப் பற்றி நீங்கள் எதுவும் எழுதவில்லை என்றார். அதற்கு ஜெய மோகன் இந்த கூட்டம் அதற்கான கூட்டம் அல்ல என்றும், நான் பதில் சொல்ல மாட்டேன் என்று சொன்னார். ஈழம் பற்றி எனது பார்வைகள் முற்றிலும் வேறு என்றார். நான் அடைந்த இழப்பு மிக மிக அதிகம் என்றார். என்னால் சுத்தமாக அவரின் போக்கு எண்ணங்களை புரிந்துக் கொள்ள முடியவில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இன்னோரு நண்பர், தனித் தன்மை / பொது தன்மை பற்றி பேசி கொண்டிருந்த விசயத்தை ஒட்டி "தமிழகம் இந்தியாவில் இருந்து பிரிந்து தனியாக இருந்து இருந்தால் இன்னும் நிறைய வளர்ச்சி அடைந்து இருக்குமே?" நாம் இந்தியாவில் சேர்ந்து இருப்பதால் நமக்கு என்ன பெரிய பலன்கள் கிடைத்துவிட்டது? என்று வருத்தப் பட்டு ஜெய மோகனிடம் கேட்ட பொழுது அதற்கும் அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டு, அது உங்கள் கருத்து என்றார்!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;எனது சார்பாக அய்யா உங்களோடு ஒரு கலந்து உரையாடுவதில் மகிழ்ச்சி என்றும், ஆனால் ஒரு எழுத்தாளன் சமூகத்தின் பிரதிபலிப்பு என்றும், ஆனால் நீங்கள் உங்கள் கருத்துகளை மனம்விட்டு பேச மறுக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு, என் கேள்வியை முன் வைத்தேன். முன்பு ஒரு முறை " தந்தை பெரியாரை ஒரு பாமரன் என்று சொன்னீர்கள்?" ஏன் அப்படி சொன்னீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? என்றேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நல்லவேளை இந்த கேள்விக்கு அவர் பதிலை சொன்னார். தந்தை பெரியார் மிகப் பெரிய சமூக சீர்சிருத்தவாதி என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவர் ஒரு சிந்தனையாளர் அல்ல என்றார்! பெரியார் வாழும் காலத்தில் எம் என் ராய் / இஎம்ஸ் நம்பூதிரிபாட் / அண்ணல் அம்பேத்கார் - இவர்கள்தான் சிந்தனையாளர்கள். பெரியார் அல்ல என்றார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;எழுத்தாளர் ஜெய மோகனுக்கு பிடித்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், தி ஜானகிராமன் என்றும், எழுத்தில் கறாரான சுந்தர ராமசாமி, ஓங்கி ஒலிக்காத வலுவான அசோகமித்ரன், காட்சி சித்திரங்களை அப்படியே கொடுக்கும் சுஜாதா இவர்களை எல்லாம் பிடிக்கும் என்று சொன்னார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ண கூடிய எழுத்தாளர்களில் ஜெய மோகன் ஒருவராக இருக்கிறார் என்பதில் நமக்கு மகிழ்ச்சியே. ஆனால் இவர் தன்னுடைய மனதில் பட்ட கருத்துகளை பொது வெளியில் வைக்க தயங்குகிறார். அது மட்டுமல்ல அவர் படித்த ரசித்த உலக இலக்கியத்தை அல்லது உலக சினிமாவை அல்லது மிகப் பெரிய எழுத்தாளர்களை பற்றி அவர் பகிர்ந்து கொள்ளவே இல்லை. பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல தரமான பேச்சை கொடுத்து இருக்கலாம். அவர் ஒன்றும் சிறந்த மேடை பேச்சாளன் அல்ல, இருப்பினும் ஏதாவது சுவையாக பேசி இருக்கலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;உதராணமாக தமிழ்ச் சங்க பேரவையில் நாங்கள் அழைத்து வந்து எழுத்தாளர் பிரபஞ்சன் மிக அருமையாக கலந்துரையாடினார். மனதில் பட்டதை அப்படியே சொன்னார். அவற்றுள் ஏதாவது தவறு இருந்தால் நீங்கள் இதனை எடுத்து கொள்ள வேண்டாம் என்றார். அவருக்கு மிக மிக பிடிந்த உலக இலக்கியத்தில் சிறந்த 100 கதைகளை பற்றி விவரங்களை பார்வையாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார். நம் இந்திய / தமிழக சமுதாயத்தில் சாதிகள் எப்படி புரையோடி விட்டது மிக மிக வருந்தினார். பெண் முன்னேற்றம் எவ்வளவு முக்கியம் என்றார். தாழ்த்தப்பட்ட / ஒடுக்கப் பட்ட / உரிமைகள் மறுக்கப் பட்ட மக்களின் "தலித் இலக்கியம்" பரவாலாக்க படவேண்டும் என்றார். தமிழ் சமுதாயத்தில் சிற்றிதழ்களே தரமான கட்டுரைகளையும், இலக்கியத்தையும் தொடர்ந்து எழுதி வருகிறது என்றார். நீங்கள் அனைவரும் சிற்றிதழ்களை ஆதரிக்க வேண்டும் என்றார். பெண் எழுத்தாளர்கள் மிக மிக குறைவு, பெண்கள் நிறைய எழுத வேண்டும் என்று ஊக்கப் படுத்தினார். ஆனால் ஜெய மோகன் இதற்கு நேர் எதிர்?! ஒப்புமை செய்வது தவறு என்றாலும், மனம் எதிர்பார்த்து தொலைத்துவிட்டது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஒருவேளை நான்தான் ஜெய மோகனிடம் நிறைய எதிர்பார்த்துவிட்டு சென்றுவிட்டனோ என்று தோணுகிறது. இருந்தாலும் ஜெய மோகன் இன்னும் கொஞ்சம் வெளிப் படையாக இருந்து இருக்கலாம்!!! அவரிடம் இருந்து ஏதாவது புதிதாக கருத்துகள் அல்லது செய்திகள் கிடைக்கும் என்றும் எதிர் பார்த்து ஏமாந்து போனேன்?! என்பது என் எண்ணம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-5462376839574679993?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/5462376839574679993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=5462376839574679993' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/5462376839574679993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/5462376839574679993'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2009/08/blog-post_17.html' title='ஏமாற்றிய ஜெய மோகன்?'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-251350452094908325</id><published>2009-08-17T06:39:00.000-07:00</published><updated>2009-08-17T06:48:44.943-07:00</updated><title type='text'>அண்ணன் தொல் திருமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/___DAhVygR50/SolfoPUdoYI/AAAAAAAAASk/7bgdFI0pl0I/s1600-h/Thirumavalavan_Dhoti.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5370929175527793026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 113px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/___DAhVygR50/SolfoPUdoYI/AAAAAAAAASk/7bgdFI0pl0I/s320/Thirumavalavan_Dhoti.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/___DAhVygR50/SolfaKIX8zI/AAAAAAAAASc/M7IuhG5ZRSE/s1600-h/Thirumaa_Kalaizhar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5370928933616743218" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 282px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/___DAhVygR50/SolfaKIX8zI/AAAAAAAAASc/M7IuhG5ZRSE/s320/Thirumaa_Kalaizhar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வாசிங்டன். ஆக்ஸ்டு 17, 2009&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என் மண்ணின் மைந்தன் அண்ணன் தொல் திருமாவிற்கு வாழ்த்துகள் பல!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நாம் பயணிக்க வேண்டிய பாதையையும், நம் மக்களுக்கு மீட்டுத் தர வேண்டிய பணிகளும் ஏராளம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அயராமல் தொடர்ந்து போராடுவோம். ஒலிக்கட்டும் உனது குரல் டெல்லியில்!&lt;br /&gt;இந்த பிறந்தநாளில் அண்ணனை நாடாளுமன்றம் அனுப்பிய சிதம்பரம் வாக்களர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் பல....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அன்பு தம்பி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-251350452094908325?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/251350452094908325/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=251350452094908325' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/251350452094908325'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/251350452094908325'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2009/08/blog-post.html' title='அண்ணன் தொல் திருமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/___DAhVygR50/SolfoPUdoYI/AAAAAAAAASk/7bgdFI0pl0I/s72-c/Thirumavalavan_Dhoti.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-7455283143429256385</id><published>2009-07-09T11:36:00.000-07:00</published><updated>2009-07-09T11:40:40.332-07:00</updated><title type='text'>தமிழ் விழா 2009 - வைரமுத்தும் சாதிப் பற்றும்</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;சூலை 4, 2009.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இந்த விழாவில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் ஒருவர் மருத்துவர் Ellyn Shander என்றால் இவருக்கு நேர் எதிராக ஒருவர் சொதப்பினார் என்றால் அவர்தாம் நம் வைரமுத்து. இவருடைய பல பாடல்கள் நம் மனதிற்கு மிக மிக நெருக்கமாக இருந்தாலும், இவரிடம் உள்ள கர்வம் இந்த முறை என்னை மிக மிக வெறுப்பு அடைய செய்தது. இவர் மிகப் பெரிய படைப்பாளி என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒவ்வோரு ஆண்டும் பேரவை மிகப் பெரிய தமிழ் அறிஞர்களை, ஏழ்மைநிலையில் இருந்தாலும் அவர்களையும் கூப்பிட்டு பேரவை அவர்களை கெளரவ படுத்தும். இந்த முறை பேரவை விழாவிற்கு நமது விழா குழு இவரை அழைக்கவில்லை. அதாவது நாம் செலவு செய்து அவரை கூப்பிடவில்லை. இந்த விழாவிற்கு பெரும் பணம் உதவி செய்த நபர் வைரமுத்துவை கூப்பிட ஆசைப் பட்டார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் பேரவை விழாவில் என்ன பேசினாரோ அதில் பாதி சதவீதம் அதனை அப்படியே பேசினார் என்றால் மிகையல்ல. அதுமட்டும் அல்ல இவர் அலட்டிய விதம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. விழா முதல் நாள் மாலை பேச அழைத்தோம். அவர் மறுத்துவிட்டார். ஒருமுறைதான் பேசுவேன் என்றும் அதுவும் விழாவின் இரண்டாம் நாள்தான் பேசுவேன் என்று அடம் பிடித்தார். அதுமட்டும் அல்ல அவர் வந்து பேச போவதை பலமுறை ஒலி பெருக்கியில் அறிவிக்க வேண்டுமாம்...என்ன கொடுமை சார் இது....!!!இவர் பார்க்காத பணமா? நம் தங்க தமிழ்நாட்டில் ஒரு கவிஞர் கோடிஸ்வரன் இருக்கிறார் என்றால் அது இவர்தான்....ஆனால் இன்னும் அந்த கர்வமும் அலட்டலும் குறையவில்லை! இவர் அடைந்த புகழுக்கு பின் இவர் இன்னும் மனபக்குவம் அடையவில்லை என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என் மனதை வருத்த படவைத்த விதம் என்றால், நம் இளைய தலைமுறைக்கு ஒன்று இரண்டு மூன்று நான்கு என்று சொல்லி கொடுக்கும் பொழுது அப்படியே தமிழையும் சேர்த்துக் கற்று கொடுங்கள் என்றார். அதாவது ஒரே குலம் மனித குலம், சாதி இரண்டு ஆண் மற்றும் பெண், தமிழ் மூன்று இயல், இசை, நாடகம், திசைகள் நான்கு, இப்படி சொல்லிக் கொண்டே போனார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வழக்கம்போல் நானும் தமிழும், என் தமிழ், அப்படி இப்படி என்று கர்வமாக பேசிவிட்டு, இந்த விழாவின் சிறப்பு அம்சம் "அண்ணா நூற்றாண்டு" அதற்காக விழா மலரில் அவரின் புகைப் படமும் அவரைப் பற்றிய கட்டுரையும் வந்துள்ளது என்று பாராட்டிவிட்டு, ஆனால் ஒன்றை மறந்துவிட்டீர்கள் என்றார். தேவர் திருமகனாரின் புகைப் படமோ அல்லது அவரைப் பற்றிய கட்டுரையோ இதில் இல்லை என்று வருத்தப் பட்டார். இந்த ஆண்டு தேவருக்கு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றார். தேவரின் பெருமைகளை பட்டியல் இட்டார். தேவரின் முழு பெயரை கூட அவர் உச்சரிக்கவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கம் என்று சொல்லவே இல்லை. தேவர் திருமகனார் என்று பெருமை பட்டு கொண்டார். தேவரின் முடி, அவர் நடந்து சென்றால் பட்டு கம்பளம் அது இது என்று அடுக்கி கொண்டே போனார். இவரின் சாதிப்பற்று அப்பட்டமாக தெரிந்தது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வைரமுத்து தன்னுடைய முன்னுரையில் சாதி இரண்டு, அதாவது ஆண் சாதி மற்றும் பெண் சாதி என்று சொல்லி விட்டு, இப்பொழுது என்ன தீடீர் தேவர் பாசம்? வைரமுத்து மிகுந்த சாதிப் பற்று உடையவர் என்று நன்கு தெரிந்தாலும் விழாவில் தேவரின் பெருமைகளை அதுவும் கடல் கடந்து பேசியது மிக மிக நெருடலாக இருந்தது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இதைவிட கொடுமை என்னவென்றால் பேச்சின் கடைசியில் ஈழ தமிழர்கள் பற்றி நான் பேசாமல் இருந்துவிட்டால் நான் தமிழனே அல்ல என்று பேசிவிட்டு கைதட்டல் வாங்கி கொண்டார். வருகிற வாரம் அவரின் பிறந்த தினமாம், அதை கவிஞர்கள் தினமாக கொண்டாடுவது வழக்கமாம்! இந்த முறை அதனை கொண்டாடவில்லையாம்! காரணம் ஈழ தமிழர்கள் அங்கே கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் சமயத்தில் நான் பிறந்த தினம் கொண்டாடுவது இல்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன் என்றார். என்னே ஒரு தியாகம்! என்னே ஒரு இனப் பற்று!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இங்குதான் நாம் மனதை மாற்றி போடகூடிய தமிழ் அருவி மணியனின் பேச்சில், "வறுமை என்னும் நெருப்பு நாலா பக்கமும் சூழந்த இருந்த போழுதும் பராசக்தியிடம் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று மகாகவி பாரதி பாடியது நினைவிற்கு வந்தது!" மகாகவி எங்கே, இந்த கவிபேரரசு எங்கே?!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அடுத்த நாள் விழாவில் தமிழ் உணர்வோடும், காந்திய சிந்தனைகளோடு பேசிய தமிழ் அருவி மணியனை பற்றியும் எளிமையாக எல்லோரும் ரசிக்கும் வண்ணம் புதுக்கவிதைகளை பற்றி பேசிய கவிஞர் ஜெயபாஸ்கரன் பற்றியும் நாளை எழுதுகிறேன்.....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நன்றிகள் பல எனது தமிழ்ச் சங்க பேரவைக்கு....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தோழமையுடன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மயிலாடுதுறை சிவா....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-7455283143429256385?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/7455283143429256385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=7455283143429256385' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/7455283143429256385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/7455283143429256385'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2009/07/2009_09.html' title='தமிழ் விழா 2009 - வைரமுத்தும் சாதிப் பற்றும்'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-5613212636203482523</id><published>2009-07-08T11:01:00.000-07:00</published><updated>2009-07-08T11:06:29.467-07:00</updated><title type='text'>தமிழ் விழா 2009 - Dr Ellyn Shander</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/___DAhVygR50/SlTf-dJB_lI/AAAAAAAAAQY/dImrDI0RNz4/s1600-h/Dr.+Ellyn+Shander.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5356152120917753426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 170px; CURSOR: hand; HEIGHT: 190px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/___DAhVygR50/SlTf-dJB_lI/AAAAAAAAAQY/dImrDI0RNz4/s320/Dr.+Ellyn+Shander.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;சூலை 3, 2009.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விழாவில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் ஒருவர் மருத்துவர் Ellyn Shander. அடிப்படையில் இவர் ஒரு அமெரிக்க பெண் மருத்துவர். ஆனால் இவர் பணி நேரம் போக முழுக்க முழுக்க ஈழ தமிழர்களின் விடுதலைக்காக தன்னை அர்பணித்து கொண்டவர். இவர் ஒரு கள சமூக போராளி!&lt;br /&gt;&lt;br /&gt;இவரின் பேச்சு உங்களை சிந்திக்க தூண்டும். இவரின் பேச்சு உங்களை தூங்க விடமால் செய்யும். ஆனால் இவர் ஒன்றும் பெரிய பேச்சாளர் அல்ல. இவரின் அனுபவம் நமக்கு நல்ல செய்திகளை தருகிறது. இவர் கிளி நொச்சி சென்று தமிழ் மக்களுக்கு சேவை செய்து இருக்கிறார். அது சம்மந்தமாக அங்கு தமிழர்கள் படும் துன்பங்களை, அவலங்களை பொறுமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம், மனதில் படும் வண்ணம் தன் கருத்துகளை வெளி படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ மக்கள் படும் துயரத்திற்கு சிங்கள ராணுவமும், சிங்கள அரசும் எப்படி பொறுப்பு என்பதை கணனி மூலம் வெண் திரையில் காண்பித்தார். நம் ஈழத்து உறவுகள் கம்பி வேலிக்குள் பெரிய மைதானத்தில் படும் துன்பங்களை சுட்டிக்காட்டி அவர்களின் இன மீட்பு போராட்டத்திற்கு நம் ஆதரவு ஏன் தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். ஒட்டு மொத்த அவையும் அமைதியாக அவரின் பேச்சை உள்வாங்கி கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ மக்கள் வாழுகின்ற நிலம் நமது நிலம், நமது மண், நமது சொத்து - அதனை மீட்டுடெடுப்பது நம் கனவு மட்டும் அல்ல, நமது உயர்ந்த லட்சியம் என்றார். உலக நாடுகளில் தனி நாடு கேட்டு பிரிந்து தனி நாடாக சில நாடுகள் இன்று இருப்பதற்கு காரணம், அவர்களின் தொடர் போராட்டம்தான், அது போல் நாமும் தொடர்ந்து போராட வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது இன பிரச்சினையை, நமது மொழிப் பிரச்சினையை, நமது பண்பாட்டை, நமது உரிமை மீட்டு எடுப்பை நம் இளைய தலைமுறைக்கு நாம் எடுத்து சொல்ல வேண்டியது நம் கடமை என்றார். நாளைய இளைஞர்கள் தான் நம் விடுதலையை மீட்டு எடுக்கப் போகும் வீரர்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகுதான் யூதர்கள் நாசிகளிடம் இருந்து அவர்கள் நாட்டை மீட்டு எடுத்தார்கள் அதைப் போல யூதர்களை கொன்ற ஹிட்லரைப் போல ராஜ்பக்சேவும் நம் தமிழர்களை கொன்ற வரலாற்றில் இடம் பெறுவான் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதம் நடந்து முடிந்த இனப் போரில் நாம் தோற்றது போல ஒரு வடிவம் கிடைத்து இருக்கலாம், ஆனால் நமது எண்ணங்களும், நமது லட்சியங்களும் இந்த தோல்வியினால் பாதிக்காது. காரணம் நமது கொள்கை இதைவிட பெரிது என்றார். நம் மண்ணை நமது ஆக்கி கொள்ள நாம் கொள்கை பிடிப்புடன் தொடர்ந்து போராட வேண்டும் என்றார். இதுப் போல பல தோல்விகளை பல இயக்கங்கள் கண்டு அவற்றில் இருந்து மீண்டு வந்திருக்கின்றன என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து பேசிக் கொண்டு வருகையில் மொத்த கூட்டமும் அமைதியாக அவரின் பேச்சை கேட்டு கொண்டிருக்க, அடுத்து பெரிய வெண் திரையில் "வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்" (Next Year in Tamil Eelam) என்று சொன்ன போது ஒட்டு மொத்த கூட்டமும் எழுந்து நின்று உணர்சி பெருமிதத்தோடு திரும்பி சொன்ன பொழுது ஆஹா அதனை என்னைவென்று சொல்வேன் எப்படி சொல்வேன்?!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சராசரி தமிழனாக எல்லோருக்கும் இல்லாத உணர்ச்சி, ஒரு வெள்ளைக் கார பெண் மருத்துவருக்கு இருப்பதைப் பார்த்து பலர் நெகிழ்ந்தனர். ஈழத்திற்கு சென்று அங்கு மருத்துவ பணிவிடைகள் செய்து விட்டு முழு நேர பணியாக தன் உணர்வின் மூலம், தன் பேச்சின் மூலம், தன் அனுபவத்தின் மூலம் ஈழத்திற்கு குரல் கொடுக்கும் இந்த உன்னதப் பெண்மணிக்கு, இந்த வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையில் மேடை அமைத்து கொடுத்து அவரை பேச வைத்து ஒரு வரலாற்று மைல் கல்லை ஏற்படுத்தி விட்டார் பேரவைத் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா. இந்த அமைப்பு இன்னும் இதுப் போல பலரை அறிமுகப் படுத்தி இருக்கிறது, அறிமுக படுத்த வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;இதுப் போல பேச்சுகள் வருடம் ஒருமுறை கேட்டால் போதும், நம் உணர்வுகளை பட்டை தீட்டி கொள்ள ஏதுவாக இருக்கும். அதுவும் அவர் பொறுமையாக எளிமையான அழுகு ஆங்கிலத்தில்,&lt;br /&gt;&lt;br /&gt;We will never be Silenced! And&lt;br /&gt;We will never stop Fighting for Justice!&lt;br /&gt;&lt;br /&gt;You will never kill the collective Tamil spirit!&lt;br /&gt;We will Re Build Tamil Eelam!!!&lt;br /&gt;&lt;br /&gt;We will not be defeated!&lt;br /&gt;We have GOD on our side!!!&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்ல சொல்ல அந்த வெள்ளைக்கார மருத்துவ பெண்மணியை பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் தொடர்ந்து கை தட்டி கொண்டே இருந்தனர் அவையில் இருந்த தமிழர்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு புளோரிடாவில் பேரவை விழாவில் தன்னுடைய அருமையான நடனம் மூலம் தமிழ் உணர்வை ஊட்டிய அன்பு சகோதிரி நர்த்தகி நடராஜ் ஏனோ நினைவிற்கு வந்தார். நடனத்தின் இறுதியில் "இனம் காக்க மொழி காப்போம், மொழி காக்க கை கோர்போம்" என்று அவர் நடனம் ஆடி முடித்த பொழுது அரங்கத்தில் அனைவரும் எழுந்து நின்று கிட்டதட்ட 5 நிமிடங்கள் கைதட்டி கொண்டே இருந்தார்கள். அதைப் போல மருத்துவர் Ellyn Shanders பேசி முடித்த பொழுது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி கொண்டிருந்தார்கள். தமிழ் உணர்வையும், தமிழ் மக்கள் விடுதலைக்கு நாம் தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியத்தை அவர் பேசியதை கண்டு மனம் எண்ணில் அடங்கா உணர்ச்சிகளோடு இருந்த பொழுது,&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பேச வந்த வைரமுத்துவை ஆர்வத்துடன் எதிர்பார்த்து நொந்து நூலான கதையை நாளை எழுதுகிறேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;நன்றிகள் பல எனது தமிழ்ச் சங்க பேரவைக்கு....&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாடுதுறை சிவா....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-5613212636203482523?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/5613212636203482523/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=5613212636203482523' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/5613212636203482523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/5613212636203482523'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2009/07/2009-dr-ellyn-shander.html' title='தமிழ் விழா 2009 - Dr Ellyn Shander'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/___DAhVygR50/SlTf-dJB_lI/AAAAAAAAAQY/dImrDI0RNz4/s72-c/Dr.+Ellyn+Shander.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-3638270303231139907</id><published>2009-07-07T12:55:00.000-07:00</published><updated>2009-07-07T13:03:29.445-07:00</updated><title type='text'>தமிழ் விழா 2009 - அட்லாண்டா, அமெரிக்கா</title><content type='html'>&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/___DAhVygR50/SlOpuPmXjzI/AAAAAAAAAQM/C5EnQhFW0qw/s1600-h/FeTNa_1stDay_Banner.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5355810993800187698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/___DAhVygR50/SlOpuPmXjzI/AAAAAAAAAQM/C5EnQhFW0qw/s320/FeTNa_1stDay_Banner.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;வாசிங்டன். சூலை 2009&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;கடந்த வாரம் வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் தமிழ் விழா ஜார்ஜியா மாநிலத்தில் அடலாண்டா நகரில் சீரும் சிறப்போடும் நடந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதத்தில் வரும் அமெரிக்க சுதந்திர தின விழா விடுமுறையில் நடக்கும் இந்தத் தமிழ் விழா ஓவ்வொரு வருடமும் வெவ்வேறு மாநிலத்தில் நடைபெறும். அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து கிட்டதட்ட 1000 முதல் 2000 தமிழ் அன்பர்கள் கலந்து கொண்டு அமெரிக்க மண்ணில் தமிழால் பேசி மகிழ்ந்து, சுவாசித்து, தமிழ் உணர்வோடு செல்லுவார்கள். இந்த உணர்வும், மகிழ்ச்சியும் ஒரு ஆண்டுக்கு நிச்சயம் தாங்கும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த தமிழ் விழாவிற்கு கிட்டதட்ட 6 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதுமட்டும் அல்ல குறைந்தது 50 குடும்பங்கள் இரவு பகல் பாராமல் இந்த விழாவை சிறப்பாக நடத்த தங்களை அர்பணித்து கொள்வார்கள். ஒவ்வொரு விழாவிற்கும் நல்லதொரு தலைப்பை விழா குழு தீர்மானிக்கும். இந்த ஆண்டு தமிழர் விழாவின் தலைப்பு "உணர்வு கொள்வோம், உரிமை காப்போம்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த தலைப்பிற்கு ஏற்ப தமிழ் மக்கள் உணர்வை மிகைப் படுத்தி கொள்வதற்கும், உரிமையை நிலை நாட்டுவதற்கும் ஏதுவாக விழா நிகழ்ச்சிகள் அமையும், பேச்சாளர்கள் பேசுவார்கள். இந்த இரண்டு நாட்கள் விழாவில் நடந்த / ரசித்த / வருத்தப்பட்ட வைத்த சில நிகழ்வுகளை உங்களுக்கு மீட்டுக் கொடுக்க ஆசைப் படுகிறேன்....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;- விழாவின் சிறப்பு அம்சமாக அமெரிக்கப் பெண் மருத்துவர் Dr Ellen Sanders   ஈழ விடுதலைக்கு நாம் போராட வேண்டிய அவசியத்தை பேச பேச அரங்கம் ஆர்பரித்ததையும், அவரின் பேச்சைக் கேட்ட சிலர் 'நான் இன்று மீண்டும் பிறந்தேன்' என்று சிலாகித்ததை எப்படி எழுத போகிறேன்?!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;- தமிழ் அருவியாக தமிழ் உணர்வையும், ஈழ மக்களின் இன்றைய நிலமையையும், சிறந்த காந்தியவாதியாக பேசிய தமிழ் அருவி மணியனின் பேச்சை எப்படி நான் முழுமையாக மீட்டு எடுப்பேன்?! புறநானுற்றை அவர் ரசித்த விதம் அதனை மக்களுக்கு தேன் தடவிய பேச்சாக அளித்த விதம், அதனை அப்படியே எப்படி எழுத்தில் வடிக்கப் போகிறேன்?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;- 80 வயதில் தமிழின் சிறப்பு அம்சமான சிலம்பின் சிறப்பைப் பேசிய சிலம்பொழி சு செல்லப்பனின் தமிழை எப்படி பாராட்டுவது?!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;- எளிய நவீன கவிதைகளை மக்களுக்கு அறிமுகப் படுத்திய கவிஞர் ஜெய பாஸ்கரனின் கவிதைகளை எப்படி சிதறாமல் உங்கள் பார்வைக்கு வைக்கப் போகிறேன்?!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;- கடமைக்காக போலியாகவும், கர்வமாகவும், சாதி உணர்வோடும் பேசிய வைரமுத்துவின் முகத்திரையை உங்கள் முன் கிழித்தெறிய வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;- நாடுகடந்த தமிழீத்தை நாம் ஏன் அங்கீரக்க வேண்டும் என்று நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நண்பர்களை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;- "சந்திராயன்" ராக்கெட்டில் தமிழன் ஜெயித்ததை, எளிமையாக தமிழில் உரையாடிய திரு மயில்சாமி அண்ணாதுரையை பற்றி உங்களுக்கு சொல்லியாக வேண்டும்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;- இதை தவிர நடிகர் ஜீவா, நடிகர் பசுபதி, நடிகை ஜெயஸ்ரீ, கன்னிகா - இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை எவ்வளவு தேடினாலும் எனக்கு எதுவும் தெரியவில்லை!!!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இது ஒரு அறிமுகம் தான். இன்று முதல் தினம் ஒரு பதிவு விழாவைப் பற்றி.....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மொத்ததில் தமிழர் விழா மிக அருமை, மிக சிறப்பு, தமிழ் ஆர்வத்தையும், தமிழ் உணர்வையும் ஏற்படுத்திய இந்த அமைப்பு மேலும் மேலும் வளர வேண்டும்...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நன்றிகள் பல...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோழமையுடன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மயிலாடுதுறை சிவா....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-3638270303231139907?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/3638270303231139907/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=3638270303231139907' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/3638270303231139907'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/3638270303231139907'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2009/07/2009.html' title='தமிழ் விழா 2009 - அட்லாண்டா, அமெரிக்கா'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/___DAhVygR50/SlOpuPmXjzI/AAAAAAAAAQM/C5EnQhFW0qw/s72-c/FeTNa_1stDay_Banner.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-8593579912218228906</id><published>2009-05-20T13:01:00.000-07:00</published><updated>2009-05-20T13:04:58.711-07:00</updated><title type='text'>மலரும் ஈழம் ஒருநாள்!!!</title><content type='html'>&lt;span style="color:#3366ff;"&gt;வாசிங்டன் மே 21 2009&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மலரும் ஈழம் ஒருநாள்!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;கடந்த இருதினங்களாக தமிழ் இனத்தின் போராளி தமிழ் தேசிய தலைவர் திரு பிரபாகரன்இறந்துவிட்டார் எனவும் இல்லை இல்லை அவர் நலமாக இருக்கிறார் என்றும் மாறுப்பட்டகருத்துகள் வந்து கொண்டு இருக்கின்றன. எது எப்படி இருப்பினும் தம்பி என்று எல்லோராலும்பாசமாக அழைக்கப்படும் பிரபாகரன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார் என்று மட்டும் ஓரளவு உணர முடிகிறது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;கிட்டதட்ட 30 ஆண்டுகால தமிழர்களின் ஒரு மிகப் பெரிய போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதுஎன்று தமிழ் இன விடுதலைக்கு எதிராக உள்ளவர்கள் சொன்னாலும், இது உண்மையில் இத்தோடுமுடிந்து விடுகிறதா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;கடந்த ஒருவார காலமாக அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன்னில் வெள்ளை மாளிகை முன்புஈழ தமிழர்களும் மற்றும் உலக தமிழர்களும் "ஓபாமாவிடம்" போர்களத்திலும் மற்றும் சிங்களபகுதியில் வாழும் தமிழர்களை காப்பாற்றுங்கள்! என்று கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஈழ தமிழர்களுக்கு நீங்களே ஓரே நம்பிக்கை என்று தினமும் அவர் இல்லத்தின் முன்பு போராடிகொண்டு இருக்கிறார்கள்! அங்கு நான் சிறுவர் சிறுமியர் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும்மாணவ மாணவியர்களை பார்த்தேன்! அவர்கள் தொடர்ந்து என் தாய் நாட்டில் வாழும் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியதை பார்க்கும் எல்லோர் மனமும் பதறிதான் போகும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அந்த சிறுவர் சிறுமியர்களிடம் போய் பிரபாகரன் இறந்துவிட்டார், இனிமேல் ஈழம் கிடைக்காதுஎன்று நான் சொல்ல முடியுமா அல்லது அதை தான் அவர்கள் புரிந்து கொள்ள போகிறார்களா? இப்படிப்பட்ட பல்லாயிரகணக்கான பிஞ்சு உள்ளங்களில் "ஈழம்" என்ற கனவை ஏற்றி வைத்தாகிவிட்டது!அந்த தீயை எப்படி ஒரே நாளில் அணைக்க முடியும்?!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;கடந்த 30 ஆண்டுகளில் நடந்த யுத்த களத்தில் போராட்ட களத்தில் இழந்தவை ஏராளம் ஏராளம்ஆனால் கடைசி சொட்டு இரத்தம் உள்ளம் வரை, கடைசி தமிழன் வாழும் வரை ஈழ மண்ணுக்கு அவர்கள் போரடினார்களே?! இது வல்லவோ போராட்டம்! இது அல்லவோ தியாகம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஏராளமான கருத்து வேறு பாடுகளுக்கு அப்பாற்பட்டு "தமிழ் ஈழம்" என்ற மந்திர சொல் உலகில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்ததே! உலகு எங்கும் தமிழர்கள் வியாபித்து இருந்தாலும் தமக்கென்று ஒருநாடு ஒருவாகும் என்று கனவு கண்ட எப்படி வீணாகும்?! உலக வரலாற்றில் தமிழ் இன விடுதலைக்கு எண்ணற்ற உயிர் பலிகளும், எண்ணற்ற தியாகங்களும் கொடுத்தாயிற்று! அதற்கான பலன் களத்தில் இன்று இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாளை?! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இன்னோரு 25 ஆண்டுகள் கழித்து ஏன் 50 ஆண்டுகள் கழித்து கூட தமிழர்களின் வாழ்வுரிமைக்காக, தனி நாட்டிற்காக வேறு வேறு வழிகளில் ஒரு புதுமையான அறப் போராட்டத்தில் ஈடுபட்டு இந்த இலட்சிய கனவை நிறைவேற்றி விட களத்தில் புத்தம் புது கருத்துகளுடன், இந்த உலகை திரும்பி பார்க்க வைக்கும் திட்டங்களுடன் நம் இளைஞர்கள் இந்த வாழ்நாள் போராட்டத்தை முன் எடுத்து செல்ல ஒரு புதிய படை வரும் புதிய சிந்தனைகளோடு மற்றும் புதிய உத்திகளோடு! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;தமிழ் நாட்டிலும், உலக தமிழர்களின் மத்தியில் தம் தம் இல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு யாழினி, ஈழ முரசு, வன்னி அரசு, முல்லை, தம்பி, பிரபாகரன், தீலீபன், யாழ் அரசன், தமிழ் வேந்தன், ஈழ முரசு, யாழ் தீலிபா இப்படி பல பல தூய தமிழ் மற்றும் ஈழ பெயர்கள் வைக்கப் படும் பொழுது ஒவ்வோரு வீட்டிலும் ஒரு ஈழ தீபம் ஏற்றப் படுகிறது! ஏற்றப் படும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;எரியட்டும் தீபம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அழியிட்டும் இனவெறி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அடங்கட்டும் திமிர்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மலரும் ஈழம் ஒருநாள்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-8593579912218228906?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/8593579912218228906/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=8593579912218228906' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/8593579912218228906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/8593579912218228906'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2009/05/blog-post_20.html' title='மலரும் ஈழம் ஒருநாள்!!!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-7747025496502593439</id><published>2009-05-05T08:23:00.000-07:00</published><updated>2009-05-05T08:27:02.322-07:00</updated><title type='text'>ஈழப் பிரச்சினை - தமிழக தேர்தலை பாதிக்குமா?</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;ஈழப் பிரச்சினை - தமிழக தேர்தலை பாதிக்குமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வாசிங்டன் - மே 05 2009&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்க வாழ் மற்றும் தமிழ் நாட்டு நண்பர்களுடன் தேர்தல் பற்றி எத்தனை முறை பேசினாலும் அலுக்கவே இல்லை! சில சமயம் சண்டையில் போய் முடிந்து விடுகிறது!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆனால் தமிழ் உணர்வாளர் மற்றும் பற்றாளர் ஜெ, நான் ஈழம் வாங்கி தந்து விடுவேன் என்று சொன்னவுடன் அடிப்படையில் தமிழ் உணர்வாளர்களில் சிலர் திடீரென்று ஜெ வின் பழைய குற்றங்களை அப்படியேமறந்துவிட்டு ஒரே ஜெ புராணம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அடிப்படையில் இவர்களிடம் நான் ஒன்று புரிந்துக் கொண்டேன். இவர்கள் அனைவருக்கும் ஜெ ஜெயிக்க வேண்டும் என்பதை விட, கலைஞர் தோற்க வேண்டும் என்று அடி மனதில் ஒரு வன்மம் இருக்கிறது! அதிலும் ஒரு நண்பர் என்னிடம் அஞ்சா நெஞ்சன் அழகிரி தோற்பது உறுதி என்றும், அவர் நிச்சயம் தோற்பார் என்றார்! இவரிடம் மேற் கொண்டு அரசியல் பேச வேண்டுமா? என்று எனக்கு தோணியது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நேரிடையாக விசயத்திற்கு வந்து விடுகிறேன்! இந்த நாடளுமன்ற தேர்தலில் ஈழ பிரச்சினை நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது, இதில் மாற்று கருத்து எனக்கிலை! ஆனால் இவை முழுக்க முழுக்க ஓட்டுகளை மாற்றி போடுமா என்று தெரியவில்லை! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒரு தமிழ் உணர்வாளராக காங்கிரஸ் எல்லா தொகுதிகளிலும் தோற்க வேண்டும் என்று ஆசைப் பட்டாலும் யாதர்த்த உண்மை எப்படி இருக்கும் என்று புரியவில்லை! இப்படி பேசலாம்....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தமிழ் இனத்தை கொன்று குவிக்கும் ராஜபக்சேவை தன் திருமண விழாவிற்கு அழைத்த மயிலாடுதுறை வேட்பாளர்மணி சங்கர் தோற்றால்.....(ஓ எஸ் மணியன் ஜெயிக்க வேண்டும்!!!)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தமிழ் இன விடுதலைக்கு தொடர்ந்து எதிராக பேசி வரும் ஈரோடு வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் தோற்றால்.....(பொடா சிறை வாசம் சென்ற கணேசமூர்த்தி ஜெயிக்க வேண்டும்!!!)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நிதித்துறை மற்றும் உள்துறை பதவியில் இருந்து தமிழ் இன அழிப்பை தடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்த சிவகங்கை வேட்பாளர் சிதம்பரம் தோற்றால்....(ராஜ கண்ணப்பன் ஜெயிக்க வேண்டும்!!!)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தமிழ் விடுதலைக்கு போராடி வரும் பேராளிகளை பற்றி தவறாக பேசும் சேலம் வேட்பாளர் தங்கபாலு தோற்றால்.....(செம்மலை ஜெயிக்க வேண்டும்!!!)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எல்லாவற்றிக்கும் மேலாக ஈழ மக்கள் விடுதலைக்கு தொடர்ந்து போராடி வரும் என் அண்ணன் தொல் திருமா மிகப் பெரிய வெற்றி அடைந்தால்.......(பொன்னு சாமி டெப்பாசிட் காலியாக வேண்டும்!!!)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஈழ மக்களின் விடுதலைக்கு என் உடம்பில் ரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் வைகோ ஜெயித்தால்.......(மாணிக் தாகூர் தோற்க வேண்டும்!!!)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஈழ பிரச்சினை நம் தங்க தமிழ் நாட்டில் ஒரு முக்கிய பிரச்சினை என்று எடுத்து கொள்ளலாம்....இவைகளில்ஒன்று இரண்டு மாறி நடந்தால் கூட, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;ஊடகங்கள் சொல்வதை நிராகரித்து, ஈழ பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று எடுத்து கொள்ள வேண்டும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சாகும்வரை ஈழ மக்களின் விடுதலைக்கு மனதார ஆறுதல் அளித்துவிட்டு, தமிழக அரசியலுடன் அதனைப் போட்டு குழப்பி கொள்ளமால்...வாக்குவாதம் செய்யாமல்....இருப்பது நலம் என்று தோன்றுகிறது.....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இவை எல்லாம் விட்டு விட்டு, அழகரி தோற்க வேண்டும், தயாநிதி தோற்க வேண்டும், காடு வெட்டி குரு ஜெயிக்கவேண்டும் இதெல்லாம் டூ மச்!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நன்றி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மயிலாடுதுறை சிவா....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-7747025496502593439?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/7747025496502593439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=7747025496502593439' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/7747025496502593439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/7747025496502593439'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2009/05/blog-post.html' title='ஈழப் பிரச்சினை - தமிழக தேர்தலை பாதிக்குமா?'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-6278439034686649745</id><published>2009-04-09T08:03:00.000-07:00</published><updated>2009-04-09T08:06:39.883-07:00</updated><title type='text'>ஜெயலலிதாவின் வீழ்ச்சியில் பா.ம.க.-வின் பங்கும் இருக்கும்..!</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;நன்றி : விகடன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;''ஜெயலலிதாவின் வீழ்ச்சியில் பா.ம.க.-வின் பங்கும் இருக்கும்..!''  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;''வன்னியர் சங்கம் என்று எண்பதுகளில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சாதிய இயக்கம் பத்து வருடங்களுக்குள் ளாகப் 'பாட்டாளி மக்கள் கட்சி' என்று பரிணாம வளர்ச்சி பெற்றது. கட்சி ஆரம்பித்த நோக்கம் நிறை வேறிவிட்டதா?''&lt;br /&gt;''முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். வன்னியர் சங்கம் வேறு, பாட்டாளி மக்கள் கட்சி வேறு. வன்னியர் சங்கம் 1980-களில் துவக்கப்பட்ட போது, அந்த இன மக்களுடைய சமூக விடுதலைக்காக அது போராடியது. 1987-ல் தொடர் சாலை மறியல் நடத்தி, தங்கள் சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீட்டு நியாயம் கிடைக்க வெகுண்டெழுந்தது. ஆனால், அந்த வன்னியர் சங்கமே பின்னர் கட்சியாக மாறிவிடவில்லை.&lt;br /&gt;பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்குச் சமூக விடுதலை பெற்றுத் தருவது! இவர்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பதும் அரசியல் அதிகாரம் பெறுவதும்தான் குறிக்கோள்.''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;''தேர்தலுக்கு பா.ம.க. எவ்வளவு தூரம் தயாராகி இருக்கிறது?''&lt;br /&gt;&lt;br /&gt;''இந்த ஐந்து ஆண்டுகளில் நூற்றுக்கும் மேலான மக்கள் போராட்டங்களில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். காவிரி பிரச்னை, கர்நாடகத் தமிழர்கள் பிரச்னை, இடஒதுக்கீடு, பஸ் கட்டண உயர்வு, தடா எதிர்ப்பு, உர விலையேற்ற எதிர்ப்பு, இலவச மின்சாரத்தை ரத்து செய்ததை எதிர்த்து என வகை வகையான போராட்டங்கள்! இவையனைத்தும் மக்கள் நலனுக்காகச் செய்யப்பட்டவை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.  தேர்தலையட்டி நான் தொடர்ந்து தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதால் மக்களின் எண்ண ஓட் டம் புரிகிறது. மக்கள் நலனுக்காகத் தேர்தலைச் சந்திக்க பா.ம.க. முழுவீச்சில் தயாராக இருப்பது போலவே, மக்களும் எங்களை ஆதரிக்க அதே வேகத்தில் தயாராக இருக்கிறார்கள்.''&lt;br /&gt;&lt;br /&gt;''நீங்கள் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவீர்கள் என்று சொல்லப்படுகிறதே?''&lt;br /&gt;&lt;br /&gt;''தி.மு.க. எங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம் என்னைச் சந்தித்துப் பேசினார். பேச்சு வார்த்தைகள் சுமுகமாக நடந்தன. நல்ல முடிவு ஏற்படும் என்றே தோன்றுகிறது. இது பற்றிய திட்டவட்டமான அறிவிப்பை சென்னையில் மார்ச் 16-ந் தேதி நடைபெற இருக்கும் எங்கள் கட்சியின் இரண்டாவது அரசியல் மாநாட்டில் வெளியிடுவோம்.''&lt;br /&gt;&lt;br /&gt;''இப்படி நாள் கடத்துவதன் மூலம் நீங்கள் தொகுதிப் பங்கீட்டில் அதிக இடம் கிடைக்கவும், ஆட்சியில் பங்கு கேட்டும் தி.மு.க-வோடு 'பார்கெய்ன்' செய்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?''&lt;br /&gt;&lt;br /&gt;''இன்னமும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்களே துவங்கவில்லை. அதில் எந்தப் பிரச்னையும் வராது.. கூட்டணி அமைய அது எந்த விதத்திலும் முட்டுக்கட்டையும் இல்லை. ஆட்சியில் பங்கு என்பதைப் பொறுத்த வரையில், நாங்கள் கூட்டணி ஆட்சி என்றே முதலில் சொல்லிக்கொண்டிருந்தோம். கலை ஞர் அதற்கு உடன்படவில்லை. 'தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு தனித்தே ஆட்சி அமைக்கும். எனினும், பா.ம.க-வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும்!' என்று நேரிலும் பத்திரிகைகளிலும் சொல்லி வருகிறார் கலைஞர். அதனால் நாங்கள் கூட்டணி ஆட்சி பேச்சை வலியுறுத்தவில்லை. தவிர, அமைச்சரவையில் இடம் பெறுவதா இல்லையா என்பது பற்றியும் பிற்பாடு எங்கள் தலைமைக் குழுவே பேசி முடி வெடுக்கும்.''&lt;br /&gt;&lt;br /&gt;''எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்படிப் பரவலாகப் பிரிந்திருப்பதால், இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்குதானே லாபம்?''&lt;br /&gt;&lt;br /&gt;''ஒருக்காலும் இல்லை. எத்தனைக் கூட்டணிகள் ஏற்பட்டாலும், எந்தெந்தக் கட்சிகள் எந்தெந்தக் கூட்டணியில் இருக்கின்றன எனும் இறுதி நிலை ஏற்படாவிட்டாலும் கூட, இன்று தமிழ்நாட்டில் உள்ள யதார்த்த நிலை என்னவெனில், 'ஜெயலலிதா எதிர்ப்பு அலை'தான்! மக்கள் மத்தியில் பலமாக வீசுகின்ற இந்த அலையால் ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. தேர்தல் நெருங்க நெருங்க, அவரை வீழ்த்துகிற ஒரு பலமான அணி நிச்சயம் உருவாகும். அந்த அணிக்குப் பாட்டாளி மக்கள் கட்சி பக்கத் துணையாக நிற்கும். ஜெயலலிதாவின் வீழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கும் இருக்கும்.''&lt;br /&gt;&lt;br /&gt;''நீங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையா?.. சத்தியம் இன்னமும் அப்படியே அமலில் இருக்கிறதா?''&lt;br /&gt;&lt;br /&gt;''கட்டாயம்! 1980-ல் வன்னியர் சங்கம் துவக்கப்பட்டபோதே நான் மூன்று சத்தியங்கள் செய்தேன். அதாவது, எந்தச் சுற்றுப்பயணம் மேற் கொண்டாலும், அது என் சொந்தச் செலவில்தான்! எந்தக் காலகட்டத் திலும் நான் கட்சியிலோ சங்கத்திலோ எந்தப் பொறுப்பும் ஏற்கமாட்டேன்! எந்தத் தேர்தலிலும் நான் நிற்கமாட் டேன்! இன்னொரு உப சத்தியம், என் வாரிசுகளோ, குடும்பமோ இந்த இயக்கத்தினுள் என்றைக்கும் வர மாட்டார்கள் என்பது. இவை என் இறுதி மூச்சு வரையிலும், எனக்குப் பின்னாலும்கூட அமலில் இருக்கும்.''&lt;br /&gt;&lt;br /&gt;''உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை என்ன சொல்லும்?''&lt;br /&gt;&lt;br /&gt;''முதலில் சுற்றுப்புறச்சூழல்; நிலம், நீர், வானம் என்று எதிலும் மாசுபடாத நிலையை உருவாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது கட்டாயக் கல்வி; அதிலும் தரமான கல்வி. ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என்றிருக்கக்கூடாது. எல்லாம் பொதுவான கல்வியாக இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது தமிழ்; எல்லாவற்றிலும் ஆட்சி மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். மழலையர் பள்ளி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை எல்லாம் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும். தாய் மொழியில் கல்வி கற்பதுதான் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குச் சரியாக இருக்கும் என்பது உலக வல்லுநர்களின் கூற்று.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது இட ஒதுக்கீடு; புது விதமான ஃபார்முலாவை நாங்கள் வைத்திருக்கிறோம். இதனால் எல்லா வித மக்களுக்கும் நியாயம் கிடைக்கும். அனைவரையும் எங்கள் ஃபார்முலா திருப்திப்படுத்தும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்!''    - எஸ்.சுபா  &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி விகடன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-6278439034686649745?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/6278439034686649745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=6278439034686649745' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/6278439034686649745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/6278439034686649745'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2009/04/blog-post_09.html' title='ஜெயலலிதாவின் வீழ்ச்சியில் பா.ம.க.-வின் பங்கும் இருக்கும்..!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-4516422300810867344</id><published>2009-04-01T09:02:00.000-07:00</published><updated>2009-04-01T09:08:26.240-07:00</updated><title type='text'>வைகோவிற்கு இது தேவையா?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/___DAhVygR50/SdORY70CfCI/AAAAAAAAAOE/ylzMnJvIkow/s1600-h/Vaiko_Kalaizhar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5319755442413534242" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 245px; CURSOR: hand; HEIGHT: 250px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/___DAhVygR50/SdORY70CfCI/AAAAAAAAAOE/ylzMnJvIkow/s320/Vaiko_Kalaizhar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;வாசிங்டன் ஏப்ரல் 2009&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;திமுகவில் வைகோ இருந்த பொழுது கழகத்தின் போர் வாள், கழகத்தின் போர் படை தளபதி என்றுஅன்பாக கலைஞரால் வளர்க்க பெற்று, தென் மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்குடன் திமுகவில் வளர்ந்து வந்த தலைவராக வைகோ அடையாளம் காட்டப் பட்டு வந்த பொழுதும் -&lt;br /&gt;&lt;br /&gt;தனது நிகரற்ற பேச்சாற்றாலால் திமுக தொண்டர்களிடம் கலைஞருக்கு பிறகு ஒரு தலைவனாக உருவெடுத்த வந்த பொழுதும் -&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரை போல இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கியத்தை மேடைகளில் பேசியபொழுதும் -&lt;br /&gt;&lt;br /&gt;உலக வரலாற்றில் சற்று கவனம் செலுத்தி, "எந்த நாடு எல்லாம் அடிமை பட்டு கிடக்கிறதோ அந்த நாடு எல்லாம் எனக்கு தாய் நாடு" என்று சொல்லிய சேகுவாரா பற்றியும், மனிதகுல விடுதலைக்கு போராடிய தலைவர்களை இளைஞர்களுக்கு மேடைகளில் அடையாளம் காட்டிய பொழுதும் -&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிக்கும் மேலாக தொப்புள் கொடி உறவுள்ள நம் ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து சலைக்காமால் குமரி முதல் டெல்லிவரை பேசிக் கொண்டும் வந்த தலைவர் வைகோவை பார்த்தும் கேட்டும் ரசித்த ஒரு சராசரி தமிழ் ஆர்வலன் நான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ தமிழர் பிரச்சினையை கடுமையாக ஆதரிக்க, நேற்றும் இன்றும் நாளையும் ஆதரிப்பேன் என்று பேசியதற்காக தமிழன துரோகி ஜெயலலிதா உங்களை போடாவில் இட்ட பொழுது மனம் வெதும்பி வருத்தப்பட்ட கோடான கோடி ஜீவன்களில் நானும் ஒருவன்!&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் மத்திய அமைச்சர் திரு கண்ணப்பன் மூலம் உங்களுக்கு "உலக வரலாற்றை மாற்றிய பேச்சுகள்" அடங்கிய புத்தகத்தை வாசிங்டன் வாழ் தமிழர்களிடம் கையெழுத்து வாங்கி அந்த புத்தகத்தை உங்களுக்கு சிறை சாலைக்கு அனுப்பி வைத்தோம், அதனை நீங்கள் போடோவில் இருந்து வெளியே வந்தவுடன் சிகோகா மாநகரில் உங்களை வரவேற்று பேசிய பொழுது அந்த புத்தகதை பற்றி மறக்காமல் குறிப்பீட்டீர்களே! அதனை நன்றியோடு நினைத்து பார்த்து உங்களை பிரமிப்பாக பார்த்த நான் -&lt;br /&gt;&lt;br /&gt;சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, சில அரசியல் சூழ்நிலை காரணமாக என்னைப் போல சராசரி ரசிகன் எதிர்பாராத வகையில் தமிழ் இனத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் ஜெயலலிதாவிடம் நீங்கள் கூட்டு வைத்த பொழுது மனம் அடைந்த வேதனைக்கு அளவேயில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் முழுக்க மேடைகள் தோறும் கலைஞரைப் பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் விமர்சித்து கடந்த 5 ஆண்டுகளாக ஜெயலலிதாவை ஆதரித்து பேசியதான் விளைவு இன்று உங்களுக்கு 3 அல்லது 4 பாராளுமன்ற தொகுதிகள்!? இதை விட கேவலம் என்ன வேண்டும் உங்களுக்கு?! உங்களுடைய நீண்ட அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த வெகுமதி இதுதானா?!&lt;br /&gt;&lt;br /&gt;5 ஆண்டு கால பாரளுமன்ற முடியும் வரை தன் மகனை அமைச்சர் பதவியை அனுபவிக்க வைத்துவிட்டு கடைசி நிமிடத்தில் வெளியே வந்து, கடந்த 25 ஆண்டுகளாக சாதி அரசியல் செய்யும் இராமதாஸ¤க்கு 8 இடங்கள், ஆனால் உங்களுக்கு?! 3 அல்லது 4!!!&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு வயது கிட்டதட்ட 62 வயது ஆகிவிட்டது! உங்களால் இனிமேல் தமிழகத்தில் வலுவான எதிர் கட்சி என்று நிரூபிக்க முடியாது! உங்களுக்கு 2010 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா மொத்தம் 15 சீட்டுகள் ஒதுக்கினால் அதிகம்! ஆனால் இராமதாஸ¤க்கு 30 தொகுதிகள் ஒதுக்கும்! அந்த அவமானத்தையும் நீங்கள் தாங்கி கொள்ள தயாராக இருப்பீர்களா? அதற்குள் அனைத்து மதிமுக தலைவர்கள் கலைஞரிடம் சென்று விடுவதை உங்களால் தடுக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;போதும் நீங்கள் பட்ட அவமானங்கள், கடினங்கள், போராட்டங்கள், தோல்விகள்! தயவு கூர்ந்து ஜெயலலிதாவிடம் இருந்து வெளியே வந்து விடுங்கள்! இதைவிட நல்ல தருணம் எதுவும் கிடையாது!&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரிடம் வருத்தமோ அல்லது மன்னிப்போ கேட்டுவிட்டு தாய் கழகத்தில் நீங்கள் மீண்டும் இணைத்து கொள்ளலாம்! அல்லது வாழ்நாள் வரை ஈழ மக்களின் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை நீங்கள் ஜெயலலிதாவிடம் இருந்து மேலும் மேலும் அவமானங்களை சேர்க்க தயாராக இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?!&lt;br /&gt;&lt;br /&gt;மிகுந்த மனம் வருத்ததுடன்&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-4516422300810867344?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/4516422300810867344/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=4516422300810867344' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/4516422300810867344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/4516422300810867344'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2009/04/blog-post.html' title='வைகோவிற்கு இது தேவையா?'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/___DAhVygR50/SdORY70CfCI/AAAAAAAAAOE/ylzMnJvIkow/s72-c/Vaiko_Kalaizhar.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-4798526258353355272</id><published>2009-03-28T17:39:00.000-07:00</published><updated>2009-03-28T17:46:47.435-07:00</updated><title type='text'>கலைஞருக்கு நன்றிகள் பல! தொல் திருமா வெற்றிக்கு வாழ்த்துகள்!!!</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/___DAhVygR50/Sc7EDy0TLgI/AAAAAAAAANk/mnuTajwnH7U/s1600-h/DSC_0183.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5318403779430919682" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 213px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/___DAhVygR50/Sc7EDy0TLgI/AAAAAAAAANk/mnuTajwnH7U/s320/DSC_0183.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;மார்ச் 28 2009&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;வரும் நாடளுமன்ற தேர்தலில் கலைஞர் அண்ணன் தொல் திருமாவிற்கு இரண்டு இடங்கள் ஒதுக்கியதிற்குகலைஞருக்கு மனதார பாராட்டுகள்! இரண்டு இடங்களிலும் அண்ணன் தொல் திருமா கட்சி அமோக வெற்றி அடையட்டும்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;அம்பேத்கார் வழி தோன்றல், கறுப்பு வைரம், தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் படுகின்ற மக்களின் எழுச்சி தலைவன் அண்ணன் தொல். திருமாவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கட்டும்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தொடரட்டும் திருமாவின் தலித் விடுதலை முயற்சி...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தொடரட்டும் திருமாவின் தமிழ் தேசிய விடுதலை...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தொடரட்டும் திருமாவின் ஈழ மக்களின் ஆதரவு போராட்டம்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தமிழின தலைவர் அய்யா கலைஞருக்கு மீண்டும் நன்றிகள் பல...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-4798526258353355272?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/4798526258353355272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=4798526258353355272' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/4798526258353355272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/4798526258353355272'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2009/03/blog-post.html' title='கலைஞருக்கு நன்றிகள் பல! தொல் திருமா வெற்றிக்கு வாழ்த்துகள்!!!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/___DAhVygR50/Sc7EDy0TLgI/AAAAAAAAANk/mnuTajwnH7U/s72-c/DSC_0183.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-3334153711779764504</id><published>2009-01-29T11:50:00.000-08:00</published><updated>2009-01-29T11:54:34.098-08:00</updated><title type='text'>இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கு வாழ்த்துக்கள்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/___DAhVygR50/SYIJIjn1npI/AAAAAAAAANE/XUGezl7OzgA/s1600-h/Elangai+Thamilar+Protect+Orgnization.jpg"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5296806154347060882" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 183px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/___DAhVygR50/SYIJIjn1npI/AAAAAAAAANE/XUGezl7OzgA/s320/Elangai+Thamilar+Protect+Orgnization.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;வாசிங்டன் சனவரி 2009&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;அரசியலுக்கு அப்பாற்பட்டு ஈழ தமிழர்களின் உரிமைக்கும், அவர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படதமிழ்நாட்டில் சமூக போராளி அய்யா நெடுமாறன் ஒருங்கிணைப்பாளராக செயல் பட போகும் இந்தஅமைப்பிற்கு மனதார வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டியது ஒவ்வோரு தமிழனின் கடமை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;இதற்கு உலக தமிழர்களும், பல உலக தமிழ் அமைப்புகளும் மனதார ஆதரவு தெரிவிக்க வேண்டியது அனைவரின் கடமையும் கூட.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;இந்த முதல் கூட்டத்திற்கு வருகை தந்த வைகோவிற்கும் மனதார பாராட்டுகள் பல.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;புகைப்பட உதவி :  தின தந்திக்கு நன்றிகள் பல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;நன்றி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மயிலாடுதுறை சிவா....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-3334153711779764504?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/3334153711779764504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=3334153711779764504' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/3334153711779764504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/3334153711779764504'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2009/01/blog-post_29.html' title='இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கு வாழ்த்துக்கள்!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SYIJIjn1npI/AAAAAAAAANE/XUGezl7OzgA/s72-c/Elangai+Thamilar+Protect+Orgnization.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-6142535168849264171</id><published>2009-01-21T19:46:00.000-08:00</published><updated>2009-01-22T07:45:26.323-08:00</updated><title type='text'>அமெரிக்க வரலாற்றில் நான்...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/___DAhVygR50/SXiJDler-aI/AAAAAAAAAM8/-PFk7tSfT4s/s1600-h/Obama+Jan+20+098.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5294132056667453858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/___DAhVygR50/SXiJDler-aI/AAAAAAAAAM8/-PFk7tSfT4s/s200/Obama+Jan+20+098.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/___DAhVygR50/SXftXBk-FYI/AAAAAAAAAM0/Vbpbb6DiK5k/s1600-h/Obama+Jan+20+086.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293960866813580674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/___DAhVygR50/SXftXBk-FYI/AAAAAAAAAM0/Vbpbb6DiK5k/s200/Obama+Jan+20+086.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/___DAhVygR50/SXftB_jTJ_I/AAAAAAAAAMs/k40-CeGA-B0/s1600-h/Obama1+Jan+20+003.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293960505492449266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/___DAhVygR50/SXftB_jTJ_I/AAAAAAAAAMs/k40-CeGA-B0/s200/Obama1+Jan+20+003.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சனவரி 20, 2009 ஒட்டு மொத்த அமெரிக்காவும் ஏன் உலகமும் எதிர்பார்த்தபடி அமெரிக்க அதிபராக பாராக் ஓபாமா பதவி ஏற்ற நாள். கடந்த ஒரு வாரமாக நானும் எப்படி இந்த விழாவில் கலந்து கொள்வது என்று ஓரே மனப் போராட்டத்தில் இருந்தேன். மார்டின் லூதரின் கனவு நனவாகும் அந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் நான் கலந்து கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கிட்டதட்ட 50 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று அனைத்து பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு கொண்டு சொன்னா பொழுதும் அதில் ஒருவனாக நானும் இருக்க துடித்தேன். ஆனால் இந்த ஆசைக்கு பலவிதமான எதிர்ப்புகள். நண்பர்கள் பலர் கடுமையான பனியாகஇருக்கும், அந்த கூட்டத்தில் செல்லவே முடியாது, முதல் நாள் இரவே சென்றுவிட வேண்டும், விடியற்காலை 2 மணிக்கு அங்கு செல்லவேண்டும் என்று ஆள் ஆளுக்கு ஒன்றை சொன்னார்கள். மனைவி வேறு நீங்கள் நல்ல படியாக போய் விட்டு திரும்பி வந்து விடுவீர்கள் தானே என்று கவலைப் பட்டார்?!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இப்படிப் பட்ட பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அந்த நாளும் வந்தது. காலை 8 மணிக்கு என் வீட்டு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் மனைவி என்னை வேறு வழியில்லாமல் இறக்கி விட்டாள். வெர்ஜினியாவில் இருந்து வாசிங்டன் செல்லும் ஆரஞ்சு பாதை ரயில்கள் புறப்படும் முதல் நிலையம் வியன்னா. அமெரிக்கா வந்து இறங்கிய நாட்களில் நிலையத்தில் இருந்து வேலைக்கு சென்று இருக்கிறேன். அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு விழாவிற்காக இங்கு காலை 4 மணி முதல் ரயில்கள் ஓடத் தொடங்கிவிட்டன. நான் அந்த ரயில் நிலையத்தை அடையும் பொழுது காலை 8 மணி, காலை 4 மணி முதல் 8 மணிவரை கிட்டதட்ட3 லட்சம் பேர்கள் இந்த ரயில் நிலையத்தில் இருந்து வாசிங்டன் சென்று இருக்கிறார்கள்! இந்த குறுகிய 4 மணி நேரத்திற்குள் இத்தனை பயணிகள் இதுவரை பயணித்தது இல்லை என்று வானொலியில் சொல்ல கேட்டேன். மனம் ஓரே படபடப்பாகவும், சற்று பயமாகவும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் ரயில் நிலையத்துக்குள் சென்றேன், வெளியே கடுமையான குளிர், ஆனால் உள்ளே எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என்னிடம் ஏற்கனவே ரயிலில் செல்ல பயணசீட்டு இருந்தாலும், இன்று பயண சீட்டு வாங்கினால் அதில் ஓபாமா புகைப் படம் இருக்கும். எனவே அதற்கான வரிசையில் சென்று அந்த பயண சீட்டை வாங்கினேன். முதல் மகிழ்ச்சி ஆரம்பித்தது. ரயிலில் செல்ல ஏராளமான மக்கள் கூட்டம், அதனை ஒழுங்கு படுத்த எங்கும் உதவியாளார்கள் மஞ்சள் உடையில். ஒருவழியாக ரயிலில் ஏறிவிட்டேன்! ரயில் முழுக்க ஓரே மக்கள் வெள்ளம்! வாசிங்டனில் எங்கு எப்படி இறங்க போகிறேன் ஒன்றுமே புரியவில்லை! நடப்பது நடக்கட்டும் என்று ரயிலில் மக்கள் வெள்ளத்தோடு பயணம் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அடுத்தடுத்து வந்த ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது,  ஆனால் அவர்களால் எங்களது ரயிலில் ஏற முடியவில்லை! வாசிங்டன் அருகே ஓபாமா பதவி ஏற்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அருகில் உள்ளே சில ரயில் நிலையங்கள் பாதுகாப்பு கருதி அன்று மட்டும் மூடப்பட்டு இருந்தன. நான் அமெரிக்காவின் பிரபலமான உலகபோரில் இறந்த போன போர் வீரர்களை அடக்கம் செய்த இடமான ஆர்லிங்டன் சமாதியின் அருகே, முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி சதுக்கத்தின் அருகே உள்ளே ரயில் நிலையத்தில் இறங்கி, மெதுவாக நடக்க ஆரம்பித்தேன் விழா நடைப் பெறும் இடத்தை நோக்கி!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;15 நிமிட நடைக்கு பின்பு அடுத்து நான் அடைந்த மற்றொரு வரலாற்று முக்கிய இடம், அபிரகாம் லிங்கன் நினைவகம். கோடை காலங்களில் நான் பல முறை நண்பர்களோடும், உறவினர்களோடும் சென்று அங்குள்ள லிங்கன் சிலையை பார்த்து பார்த்து  ரசித்து இருக்கிறேன்! இன்று அதனை பார்க்கையில் எங்கும் மக்கள் வெள்ளம்!  எப்படி சொல்வேன் அந்த ஆனந்தத்தை, எங்கு பார்த்தாலும், திரும்பினாலும் மக்கள் மக்கள். தமது நாட்டிற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற இத்தனை ஆர்வம் காட்டும் அமெரிக்க மக்களை மனதார பாராட்டதான் வேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மீண்டும் 15 நிமிட நடையில் வரலாற்று சிறப்புமிக்க இரண்டாம் உலகப் போரின் நினைவகத்தை வந்து அடைந்தேன். இந்த இடத்தில் இருந்து முப்பதே நிமிட நடை தொலைவில் உள்ள அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு அமெரிக்காவின் 44வது அதிபராக முதல் கறுப்பின தலைவராக ஒபாமா பதவி ஏற்றுக் கொள்ள போகிறார் என்று நினைக்கையில் மனம் மிகுந்த பிரமிப்பும், ஆச்சர்யமும் அடைந்தது!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த மக்கள் வெள்ளத்தில் நானும் ஒருவனாக இருந்ததில் ஒருவித பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்! நான் இருந்த இடம் இரண்டாம் உலகப் போரின் நினைவகம், என் கண் முன்னே வாசிங்டன் நினைவகம், என் பின்னால் லிங்கன் நினைவகம்.  இங்கு நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன், இந்த நினைவகம் முன்பு பரவியுள்ள புல்தரையில் அமர்ந்து இருக்கிறேன். நீர் ஓடையை பார்த்து ரசித்து இருக்கிறேன், ஆனால் இன்று எங்கு திரும்பினும் மக்கள் தலைகளே! எங்கும் லட்சகணக்கான மக்கள்! என் கண் முன்னே மிகப் பெரிய வெள்ளைத் திரையில் அமெரிக்க அதிபர் பதவி ஏற்கும் நிகழ்ச்சிகள் நேரிடையாக ஒளி/ஒலி அலையில் தெரிந்தன. இந்த இடம் நாம் எல்லாவற்றையும்  இருந்து பார்க்க ஏற்ற இடம் என்பதால் அங்கேயே நின்று கொண்டு அனைத்து நிகழ்ச்சிகளையும் ரசிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அமெரிக்க நாட்டின் முன்னாள் தலைவர்கள், துணை தலைவர்கள், நீதிபதிகள் என எல்லோரும் வரிசையாக வர ஆரம்பித்தார்கள். முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் வரும் பொழுது எண்ணற்ற விசில்கள், கைதட்டல்கள், ஓரே ஆரவாரங்கள்! இன்னமும் மக்கள் மத்தியில் கிளிண்டனுக்கு என்று ஓரு இடம் இருக்கதான் செய்கிறது! வரும் பொழுது அங்கு திரண்டு இருந்த லட்சகணக்கான மக்கள் "ஓபாமா ஓபாமா" என்று ஆர்பரித்ததில் ஒட்டு மொத்த வாசிங்டனும் அதிர்ந்தது!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அமெரிக்க வரலாற்றில், மார்டின் லூதர் கிங்கின் கனவு நிறை வேறியது என்று ஒரு கிறுஸ்துவ பாதிரியார் சொன்னதும் மக்கள் பலத்த கைஒலி மூலம் அதனை ஆமோதித்தார்கள். ஒபாமா பதவி ஏற்றவுடன் குழுமி இருந்த மக்கள் குதுகாலித்தார்கள்! பலத்த கைத்தட்டல்! பலத்த ஆராவாரம்! அவரின் பேச்சை கேட்க அனைவரும் அமைதி காத்தனர்! அமெரிக்கா பிறநாடுகளுக்கு முன்னோடியாக விளங்கும் என்றதும், இங்கு அனைவரும் சமம் என்றதும், நம்முன்னே கடமைகள் பல காத்து இருக்கிறது என்று சொன்னதும், நமக்கு பொறுப்புணர்ச்சி அதிகம் தேவை என்றதும் மக்கள் தொடர்ந்து தங்களது மகிழ்ச்சியை கைதட்டல் மூலமும், அமெரிக்க கொடியை அசைத்தும் வெளிபடுத்தினார்கள்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஓபாமா பதவி ஏற்ற நாளில் இப்படி எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டத்தை நான் கடந்த வந்த பாதையில் பார்த்தது இல்லை! அதுவும் உலக பிரசித்த பெற்ற வாசிங்டன் நகரில் எல்லா நினைவகம் முன்பும் மக்கள் வெள்ளம் போலகாட்சி அளித்தது மனம் எல்லையில்லா மகிழ்வுற்றது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஓபாமாவின் பதவி ஏற்ற தருணம் ஓவ்வொரு கறுப்பின மக்களும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தது பெரிய விசயம் அல்ல.நமது நாட்டின் பொருளாதாரத்தை, நம் நாட்டின் கட்டமைப்பை, நம் நாட்டிற்கு ஒரு பெரிய மாற்றம் தேவை என்று எண்ணற்ற ஏராளமான வெள்ளைகாரர்கள் ஓட்டு போட்டு அவருடைய பதவி ஏற்ப விழாவிற்கும் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டார்களே அதுதான் பாராட்ட பட வேண்டிய விசயம்! அதுதான் உலக வரலாற்றில் பெருமைபட கூடியவிசயமும் கூட!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இது அமெரிக்காவில் மட்டுமே சாத்தியமோ!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இது அமெரிக்காவில் மட்டுமே நடக்கும் வரலாறு சம்பவம்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நான் ரசித்த மக்கள் ஆரவாரத்தை, ஓபாமாவின் பதவி ஏற்கும் விழாவில் கலந்துக் கொண்டதை, லட்சகணக்கான மக்களில் நானும் ஒருவனாக ரசித்ததை, உலக சரித்தரத்தில் நானும் ஓர் பங்காய் இருந்ததில் என் மனம் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தாலும், அதனை இன்னும் சுவைப் பட, நான் அடைந்த மகிழ்ச்சியை அப்படியே காட்சிகளாய் உங்கள் கண்முன்னே என் எழுத்தின் மூலம் விவரிக்க சமர்பிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-6142535168849264171?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/6142535168849264171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=6142535168849264171' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/6142535168849264171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/6142535168849264171'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2009/01/blog-post.html' title='அமெரிக்க வரலாற்றில் நான்...'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SXiJDler-aI/AAAAAAAAAM8/-PFk7tSfT4s/s72-c/Obama+Jan+20+098.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-3564141651945664107</id><published>2008-11-18T13:30:00.000-08:00</published><updated>2008-11-18T13:36:12.380-08:00</updated><title type='text'>ஏன் ஆண்கள் மோசடி (Cheating) செய்கிறார்கள்?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/___DAhVygR50/SSM1KQrtKfI/AAAAAAAAAMc/J2iE2LQcCEQ/s1600-h/Love+Pictures.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5270114439346858482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/___DAhVygR50/SSM1KQrtKfI/AAAAAAAAAMc/J2iE2LQcCEQ/s400/Love+Pictures.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மூன்று வாரங்களுக்கு முன்பு Operah Winfray நிகழ்ச்சியில் The Truth about Cheating by Gary Neuman என்ற புத்தகத்தை பற்றியும் அதன் ஆசிரியரிடம் நேரடி பேட்டி நடந்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்க்கையில் பல சுவையான தகவல்கள் கிடைத்தன. அதன் விளைவே இந்த பதிவு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;திருமண வாழ்க்கையில், ஆண்கள் ஏன் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்பது பற்றி அந்த நிகழ்ச்சி முழுக்கஇருந்தது. அதில் கண்ட புள்ளிவிவரங்கள் உங்களுக்கு ஆச்சர்யத்தை தரலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பொதுவாக ஆண்கள் பெண்களை (மனைவிகளை) ஏமாற்ற காரணம் என்னென்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- கிட்டதட்ட 92% ஆண்கள் ஏமாற்ற செக்ஸ் மட்டுமே காரணம் அல்ல என்பது ஓர் முக்கிய விசயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- மனைவிகள் கணவர்களை மனம் உவந்து பாராட்டுவது இல்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- திருமண வாழ்க்கையில் ஓர் வெற்றிடம் இருப்பது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- ஆண்கள் நிறைய வெற்றி அடைந்தாலும் அதனை பெண்கள் பாராட்டுவது இல்லை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- இருவருக்கும் ஓர் பொதுவான கருத்து இல்லாமை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- இருவருக்கும் இடையில் ஓர் நெருக்கம் இல்லாமை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- ஆண்கள் ரொம்ப பலமாக காணப்பட்டாலும் பெண்களின் அரவணைப்பு மற்றும் அனுதாபத்தை எதிர்பார்க்கிறார்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- ஆண்களின் மதிப்புகளை பெண்கள் உணர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- கிட்டதட்ட 88% ஆண்கள் ஏமாற்ற முயற்ச்சிக்கிறார்கள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- கிட்டதட்ட 55% ஆண்கள் ஏமாற்றுவதை வெளியில் சொல்வது இல்லை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- கிட்டதட்ட 7% ஆண்கள் ஏமாற்றிய விவரத்தை மனைவியிடம் சொல்லிவிடுகிறார்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆண்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு நேரத்திற்கு வாரமல் இருத்தல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- வீட்டிற்கு வெளியே ரொம்ப நேரம் செலவிடுதல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- உடல் உறவில் நாட்டம் இல்லாமை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- மனைவிகளை ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- மனைவி கூப்பிடும் பொழுது செல்பேசியை எடுக்காமல் இருப்பது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- தொடர்பில் இல்லாமல் இருப்பது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- அடிக்கடி வெளியே சாப்பிடுதல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பெண்கள் (மனைவி) எப்படி அதனை ஆண்கள் (கணவர்களிடம்) கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- தன் கணவர்களிடம் பழகும் அந்த பெண்ணின் அழுகு எப்படி இருக்கும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- எந்த நேரத்தில் உடல் உறவு கொண்டார்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- அவள் எந்த மாதிரி உள் ஆடைகள் அணிந்து இருந்தாள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- அவளின் செருப்பின் உயரம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- அவளிடம் என்னைவிட சுகம் நிறைய கிடைத்ததா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இப்படி ஆண்கள் ஏமாற்றுவதில் இருந்து எப்படி பெண்கள் அதனை சரி செய்ய முடியும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- யார் அந்த பெண்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- எங்கு இருக்கிறாள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- என்ன காரணம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- உங்களுக்குள் எப்படி அந்த தொடர்பு ஏற்பட்டது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- உண்மையில் நீங்கள் அந்த பெண்ணை நேசிக்கிறீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என்று கேட்டு அறிந்து மனம்விட்டு பேசி பிரச்சினைகளை பேசி சரி செய்ய முயல வேண்டும்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இது போல் ஆண்கள் தடுமாறமால் இருக்க பெண்கள் என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- அடிக்கடி உடல் உறவில் நாட்டத்தை ஏற்படுத்தலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- ஆண்களை (கணவர்களை) மனதார பாராட்டலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- ஆண்களின் வெற்றிகளை கொண்டாடலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- நல்ல அழகான உடைகளை அணியலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- சிரித்த முகத்துடன், இன்முகத்துடன் பேசுவது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;- தினமும் இரவு மனம் விட்டு பேசலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;திருமண வாழ்க்கையில் ஆண்கள் மட்டும் தம் மனைவிகளை ஏமாற்றவில்லை. சில பெண்களும்(மனைவி) தனது கணவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அந்த ஆசிரியர் சொன்னார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மேலே கூறிய காரணங்களில் நல்ல சில / பல குடும்பங்கள் கூட பாதை தடுமாறி இருக்கிறது என்பது ஆய்வு தகவல். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-3564141651945664107?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/3564141651945664107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=3564141651945664107' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/3564141651945664107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/3564141651945664107'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/11/cheating.html' title='ஏன் ஆண்கள் மோசடி (Cheating) செய்கிறார்கள்?'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SSM1KQrtKfI/AAAAAAAAAMc/J2iE2LQcCEQ/s72-c/Love+Pictures.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-7183991881222607808</id><published>2008-11-10T11:29:00.000-08:00</published><updated>2008-11-10T11:47:13.341-08:00</updated><title type='text'>நம்மவூர் கல்யாணமும், கல்யாண சாப்பாடும்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/___DAhVygR50/SRiPWyI03BI/AAAAAAAAAMU/_o97v0GZFWU/s1600-h/South_indian+Thali.jpg"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5267117385788480530" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/___DAhVygR50/SRiPWyI03BI/AAAAAAAAAMU/_o97v0GZFWU/s400/South_indian+Thali.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நவம்பர் 2008&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வாசிங்டன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இன்னும் இரண்டு மாதங்களில் சகோதரர் திருமணத்திற்கு தமிழகம் செல்லவுள்ளேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் திருமணம், அதுவும் சகோதரருக்கு என்று நினைக்கும் பொழுது மனம் எல்லையில்லா ஆனந்தம் அடைகிறது. விமானப் பயணம் முழுவதும் அந்த திருமணத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு போகலாம். நம்மவூர் ராம்ராஜ் வேட்டியும், நல்ல பளிச் நிற சட்டைக்கும் அல்லது நல்ல பால் போல வெள்ளை சட்டைக்கும் ஈடு இணை இல்லை! ரொம்ப நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை காதி கிராப்டில்கதரில் ஓர் ஜிப்பா எடுத்தேன், அதுப் போல் இப்பொழுது வருவது இல்லை! திரும்ப தேட வேண்டும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நம்மவூர் கல்யாணம் என்பது ஓர் தனி அழுகு! திருமண சம்மந்தம் முடிந்தவுடன் அது சம்மந்தமாக பேச்சுகள், அதனை ஒட்டி உறவினர்கள், நண்பர்களுடன் உரையாடல்கள், பத்திரிக்கைகள், சாப்பாடு விசயங்கள் என இன்னபிற விசயங்கள் அனைத்தும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;திருமணத்திற்கு முதல் நாள் மண்டபம் சென்று கொஞ்ச கொஞ்சமாக வேலைகள் ஆரம்பிப்பது ஓரு சுகம். அதுவும் திருமணத்திற்கு வேண்டிய அனைத்து மளிகைப் பொருள்கள் இறங்கியவுடன், அதனை நல்லப் படியாக ஓர் அறையில் வைத்து...அதற்கு எங்களிடம் ஓரு மாமா இருக்கிறார், அவர் அதனைப் பொறுப்பாக பார்த்துக் கொள்வார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சமையல் கலைஞர்கள் அனைவரும் வந்துவிடுவார்கள், அவர்கள் இறைவனை வணங்கிவிட்டு முதன் முதல் அடுப்பு எறிய சூடம் வைத்து தொடங்குவதை பார்த்ததும் ஓர் இனம் புரியாத பரவசம் மனதில் உண்டாகும். அடுத்து சமையல் கலைஞர்கள் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், உருளை, கேரட், முட்டை கோஸ், தக்காளி என கலர் கலராக காய்கறிகள் வெட்டி அதனை வைத்து இருக்கும் விதம் ஒர் தனி அழுகு! வயதான அம்மா பொறுமையாக பத்து பதினைந்து தேங்காய்களை துருவிக் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது பாவமாக இருந்தாலும், இந்த வயதிலும் உழைப்பதைக் கண்டு பெருமையாக இருக்கும்! மேலும் சிலர் கடகடவென்று சப்பாத்தி அல்லது பூரிக்கு மாவு ஒரே அளவில் தேய்த்து தயாராக வைத்திருப்பார்கள்! இன்னோரு பக்கம் ஒருவர் ஜாங்கிரியை லாவகமாக பிழிந்து கொண்டிருப்பார், மற்றோருவர் கோதுமை அல்வாவை கிண்டி கொண்டு இருப்பார். மொத்ததில் வேலைகள் ஜரூராக நடந்துக் கொண்டு இருக்கும்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;திருமணத்தில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் முதல் நாள் மண்டபதிற்கு ஒவ்வோரு நபராக வர ஆரம்பிக்க, வாசலருகே நின்று யார் வருகிறார்கள் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்பது. அது ஓர் சுவையான அனுபவம்! அதிலும் ரொம்ப நாட்களாக நாம் சந்திக்காமல் இருந்த உறவினர்கள் வரும் பொழுது மிக மிக மகிழ்ச்சியாய் இருக்கும்! மாலை மாப்பிள்ளை அழைப்பு அல்லது நிச்சய தாம்பூலத்திற்கு சற்று முன்பு நாதஸ்வர இன்னிசையும், தவில் இசையும் கலந்து வரும் அந்த சுகமான இசை இருக்கிறதே ஆஹா என்ன வென்று சொல்வது எப்படி சொல்வது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நமது வீட்டு கல்யாணத்தில் நான் மிகவும் ரசிப்பது மதியச் சாப்பாடு! இந்த மதிய சாப்பாடை நீங்கள் நன்கு சாப்பிட வேண்டுமென்றால் காலை உணவு சற்று குறைத்துச் சாப்பிட வேண்டும்! மதிய உணவைப் பற்றி சற்று விரிவாக இங்கு சொல்லப் பட ஆசைப் படுகிறேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நல்ல பெரிய வாழை இலையில்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஜாங்கிரி அல்லது கோதுமை அல்வா அல்லது பாதாம் அல்லவா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பருப்பு, நெய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உருளை சிப்ஸ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உருளைப் பட்டானி பொரியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பூசணிக்காய் கூட்டு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பீன்ஸ் கேரட் பொரியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வெண்டைக்காய் பக்கோடா வறுவல் அல்லது புடலங்கையாய் வறுவல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கேரட் தயிர் பச்சடி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மசாலா வடை அல்லது மெதுவடை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாங்காய் ஊறுகாய் அல்லது எலுமிச்சை ஊறுகாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;முருங்கைகாய் சம்பார்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தக்காளி ரசம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வத்த குழம்பு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கெட்டி தயிர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மோர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அப்பளம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வாழைப் பழம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பால் பாயசம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இதனை பொறுமையாக நாம் ரசித்து, கூச்சப்படாமல் கேட்டு வாங்கி சாப்பாட வேண்டும். சாப்பிடும் பொழுது உங்களோடு சாப்பாடு ரசனை உள்ள நண்பர்கள் அல்லது உறவினர்களை உடன் சாப்பிட வேண்டும். இது ரொம்ப ரொம்ப முக்கியம். சாப்பிட்டு விட்டு வெளியே வரும் பொழுது கும்பகோணம் வெத்திலை, ஏ ஆர் ஆர் சுண்ணாம்பு, நிஜாம் பாக்கு போட்டு அப்படியே மண்டபத்தில் ஓரமாக நிறைய சேர்களை இழுத்து போட்டு கொண்டு உறவினர்களோடும் நண்பர்களோடும் அரட்டை அடித்தால் அது சொர்க்கம்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இதில் கொடுமையான விசயம் என்னெவென்றால் உறவினர்கள் ஓவ்வோருவாரக தம் தம் ஊருக்கு கிளம்ப ஆரம்பிப்பார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என்ன செய்வது, பிரிவது என்பது மீண்டும் கூடத்தானே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-7183991881222607808?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/7183991881222607808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=7183991881222607808' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/7183991881222607808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/7183991881222607808'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/11/blog-post_10.html' title='நம்மவூர் கல்யாணமும், கல்யாண சாப்பாடும்!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/___DAhVygR50/SRiPWyI03BI/AAAAAAAAAMU/_o97v0GZFWU/s72-c/South_indian+Thali.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-736887655580687080</id><published>2008-11-05T07:48:00.000-08:00</published><updated>2008-11-05T07:54:17.439-08:00</updated><title type='text'>மார்டின் லூதர் கனவு - ஓபாமா வெற்றி</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/___DAhVygR50/SRHBIC9Sc6I/AAAAAAAAAMM/YCmgOF1sjBI/s1600-h/Barack+Obama.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265201783349867426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 309px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/___DAhVygR50/SRHBIC9Sc6I/AAAAAAAAAMM/YCmgOF1sjBI/s400/Barack+Obama.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வாசிங்டன் நவம்பர் 05 2008&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;'வெள்ளை' மாளிகைக்கு ஒரு கறுப்பினத் தலைவரை தேர்ந்தெடுத்து, நேற்று இரவு அமெரிக்க மக்கள் தமது வாக்குகள் மூலம் புதிய சரித்திரத்தை படைத்துவிட்டனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உலகம் இன்று அமெரிக்காவை பெருமையுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டது! புதிய சரித்திரம் தொடரட்டும்! கறுப்பர் என்றும், முஸ்லிம் என்றும், தீவிரவாத தொடர்பு என்றும் பலவிதங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டாலும், அனைத்தையும் தன்னுடைய கடுமையான பிரசாரத்தின் மூலமும், தன்னம்பிக்கையின் மூலமும், தன்னுடைய வெற்றியை அமெரிக்க மக்களுக்கு காணிக்கையாக்கினார் ஓபாமா! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒபாமாவின் குழந்தைகளும், ஜோ பைடனின் பேரக் குழந்தைகளும் நேற்றிரவு சிகாகோவில் மேடை ஏறிய போது, மார்டின் லூதர் கிங் கண்ட கனவு நிறைவேறியது! கறுப்பின குழந்தைகளும், வெள்ளை குழந்தைகளும் வெள்ளை மாளிகையின் தோட்டதில் புதிய ஆண்டில் விளையாடட்டும்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த சரித்தர வெற்றிக்கு கோடானு கோடி அமெரிக்க மக்களில் எனக்கும் பங்குள்ளது என்று நினைக்கும் பொழுது மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது! என் முதல் அமெரிக்க ஓட்டு, வெற்றி ஓட்டு! வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த ஓட்டு! அவருக்காக இரண்டு நாள் பிரச்சாரம் செய்தது என்வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அமெரிக்காவில் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களுக்கு ஓர் அங்கீகாரத்தை தேடி தந்தன் மூலம் நிற பாகுப்பாடு இல்லை என்பதை என்னால் ஓரளவு நம்ப முடிகிறது!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அமெரிக்காவில் எதுவும் சாத்தியம் என்று உலகுக்கு உரக்கச் சொல்லியவர் ஓபாமா! அமெரிக்கா ஓர் புதிய விடியலை முன்னோக்கி செல்கிறது!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வாழ்க ஓபாமா! வளர்க்க அவரின் புகழ்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-736887655580687080?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/736887655580687080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=736887655580687080' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/736887655580687080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/736887655580687080'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/11/blog-post.html' title='மார்டின் லூதர் கனவு - ஓபாமா வெற்றி'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/___DAhVygR50/SRHBIC9Sc6I/AAAAAAAAAMM/YCmgOF1sjBI/s72-c/Barack+Obama.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-2331755507265973381</id><published>2008-10-16T07:40:00.000-07:00</published><updated>2008-10-16T07:42:36.834-07:00</updated><title type='text'>ஈழ மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இராமேஸ்வரம் செல்லும் கலைஞர்களுக்கு வாழ்த்துகள்!</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;வாசிங்டன் 16 2008&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வரும் அக்டோபர் 19ந் தேதி ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் பேரணி மற்றும் பொது கூட்டத்திற்கு செல்லும் அனைத்து தமிழ் உணர்வுள்ள நடிகை நடிகையர்களுக்கு மனப் பூர்வமான வாழ்த்துகளைதெரிவிப்போம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அதற்கான ஏற்பட்டுகளை செய்துவரும் தயாரிப்பாள சங்கத் தலைவர் இராம நாராயணன் மற்றும் இயக்குனர் பாரதிராஜாவிற்கும் உலகத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பேரணியில் கலந்து கொள்ளவிருக்கும் கலைஞர்களுக்கு தங்கும் வசதி, உணவு, பிரயாண ஏற்பாடுகள்முறையாக நடந்துவருவதும் பாராட்டுக்குரியது!&lt;br /&gt;தொப்புள்கொடி உறவுள்ள நம் சகோதர சகோதிரிகள் படும் அவலுங்களுக்கும், அவர்களுக்கு நிரந்தர தீர்வை நோக்கியும் நம் என்றும் நம் ஆதரவை தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த கண்டன பேரணி கூட்டத்தில் கலந்து கொள்வது சாத்தியமா என்று நடிகர்கள் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது மிக மிக வருத்தமான விசயம்! நடிகை நடிகர்கள் இதனை உணர்வு பூர்வமாகஅணுகாமல், இவர்கள் ஏதோ வேற்று கிரகவாசிகள் போல் நடந்து கொள்வது கண்டிக்க தக்கது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் - ஈழ மக்களுக்கு என்றுமே ஆதரவானவர். அவர் தலைமை பதவியில் இருப்பவர். சக கலைஞர்களை அவர் இராமேஸ்வரம் சென்று வர அவர் கட்டளை இட்டு இருக்க வேண்டும்! இவர்கள் தனியாக நவம்பர் 1ந் தேதி மற்றொரு உண்ணாவிரதம் அறிவித்து இருப்பது தேவையில்லாத ஒன்று! இராமேஸ்வரம் செல்லும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் தமிழ் உணர்வாளர்கள் போலும், போகாதவர்கள் உணர்வாளர்கள் இல்லை என்ற ஓர் தோற்றம் ஏற்பட்டுவிடும்!வேண்டாம் இந்த குழப்பம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தமிழர்களின் ஒற்றுமையே ஈழ மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! பொதுவான பிரச்சினைகளில் நாம் ஒற்றுமையாக இருப்பது எதிரிகளுக்கு அதிர்ச்சியாக இருக்க வேண்டும்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஈழ மக்கள் பிரச்சினைகளில் தொடந்து குரல் கொடுத்துவரும் இயக்குனர் பாரதிராஜா மற்றும் சககலைஞர்கள் அனைவருக்கும் உலகத் தமிழர்கள் சார்பில் பாராட்டுகள் பல....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-2331755507265973381?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/2331755507265973381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=2331755507265973381' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/2331755507265973381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/2331755507265973381'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/10/blog-post_16.html' title='ஈழ மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இராமேஸ்வரம் செல்லும் கலைஞர்களுக்கு வாழ்த்துகள்!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-515418522851110311</id><published>2008-10-08T07:50:00.000-07:00</published><updated>2008-10-08T07:54:08.214-07:00</updated><title type='text'>அமெரிக்காவின் நிறப்பற்று!!!</title><content type='html'>&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;வாசிங்டன் அக் 08 2008&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;போனவாரம் நான் வருகின்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஓபாமா வெற்றி பெற எனது அருகில் உள்ளஇல்லங்களுக்கு சென்று வாக்கு சேகரித்த விதத்தை எழுதியிருந்தேன். அதில் சில நண்பர்கள் மற்றும் வலைப்பூ மக்கள் நான் அவசரப் பட்டுவிட்டதாகவும், நான் நிற வெறி என்று எழுதியது தவறு என்று சுட்டி காட்டினார்கள். மகிழ்ச்சி! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நான் என்னுடைய அனுபவத்தைதான் அதில் பதிய வைத்தேன். வெள்ளைக் காரர்கள் மனோபாவம் எப்படி இருந்தது என்று நான் கண்ணால் நேரில் கண்டதை அதில் சொன்னேன், மற்றப்படி இதுதான் சரி என்று சொல்லவில்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அமெரிக்காவில் நிறவெறி என்று சொன்னது 50% தவறு என்று வைத்துக் கொண்டாலும், இங்குள்ள மக்களிடம்எப்படி நிறப்பற்று உள்ளது என்று சிலவற்றை கோடிட்டு காட்ட விரும்புகிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;* நான் வாக்குகள் சேகரிக்க சென்ற பொழுது என் சட்டையில் ஓபாமா பேட்ஜை பார்த்த பொழுது ஓரு சில வெள்ளைகாரர்கள் கதவை சாத்திக் கொண்டார்கள். இதில் துளிக்கூட பொய் இல்லை! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;* என்னைக் கண்டு கதவை சாத்திக் கொண்டார்கள் என்று சொல்லவில்லை! அதாவது நான் ஓபாமா ஆதரவாளன் என்று தெரிந்த காரணத்தாலும், நான் வைத்து இருந்த ஓபாமா சுவர் விளம்பரங்களை பார்த்தவுடன் அதனை நாகரீகமாக மறுக்காமல் அவர்களுடைய அணுகுமுறையில் அவர்கள் ஓபாமாவை ஏற்க மறுக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;* கடந்த ஒரு ஆண்டுகளில் எனக்கு தெரிந்து அல்லது அலுவலகத்தில் அல்லது வேறு இடங்களில் வெள்ளைக் காரர் வெளிப் படையாக ஓபாமாவை ஆதரித்துப் பார்க்கவில்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;* இப்படி அமெரிக்க பொருளாதரம் ஏராளமான சரிவை சந்தித்த பொழுதும் வெள்ளைகாரர்கள் கண்மூடிதனமாக ஜான் மெக்கயனை ஆதரிக்க என்ன காரணம்? குறிப்பாக வயதான வெள்ளைக் காரர்கள் ஏன் ஓபாமாவை ஆதரிக்க மறுக்கிறார்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;* ஓபாமாவை வரவிடாமல் தடுக்க அவர் கறுப்பர் என்றாலும் பரவாயில்லை, அவரை இஸ்லாம் என்றும் தீவிரவாத தொடர்புகள் கொண்டர் என்றும் சித்தரிக்க முயற்சிப்பதன் பின்புலம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;* அமெரிக்க தேவாலயங்களில் வெள்ளைக்கார பாதிரியார்கள், ஜான் மெக்கயனுக்கும் ஓட்டளியுங்கள் என்று சொல்லாமல் சொல்வதன் காரணம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;* கடந்த 10 ஆண்டுகளில் நிறைய கறுப்பு இளைஞர்கள் வெள்ளைக்கார பெண்களுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்து இருக்கிறேன், ஆனால் ஒரு வெள்ளைக் கார இளைஞன் கறுப்பு பெண்ணுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்தது மிக மிக குறைவு! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;* நான் வேலைப் பார்க்கின்ற நிறுவனத்தில் முடிவுகள் எடுகின்ற அதிகாரத்தில் கறுப்பர்கள் இல்லை! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;* கடந்த 10 ஆண்டுகளில் நான் பார்த்த தினக் கூலி வேலைகளில் நிறைய கறுப்பர்கள் இருக்கிறார்கள். எடுத்து காட்டாக பேருந்து ஓட்டுனர், புகை வண்டி ஓட்டுனர், தபால் அலுவலகத்தில், நிறைய ஷாப்பிங் மால்களில் துப்பரவு தொழிலாளியாக இப்படி பல. சிறிய வேலைகளில் கறுப்பர்கள்! மிகப் பெரிய அதிகார பதவிகளில் வெள்ளைக்கார மக்கள்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;* எல்லாவற்றிக்கும் மேலாக நடந்து முடிந்த இரண்டு கலந்துரையாடலில் (Debate) ஜான் மெக்கயன் ஓபாமாவை நேரிடையாக பார்த்து பேசவேயில்லை! கண்களை பார்க்கவே இல்லை! வெள்ளைக் காரன் என்ற திமிரா? ஓபாமா என்ன தீண்ட தகாதவாரா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;முடிவாக அமெரிக்காவில் நிறவெறி இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிறையவே நிறப்பற்று உள்ளது என்பது என் பார்வை அதில் உண்மை இருப்பதாகவே நம்புகிறேன்....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஓபாமா வெல்லட்டும்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;உலகச் சரித்தரத்தில் ஓர் புதிய அத்தியாயம் எழதப் பட வேண்டும்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மார்டின் லூதர் கிங்கின் கனவு நிறைவேறட்டும்....!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-515418522851110311?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/515418522851110311/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=515418522851110311' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/515418522851110311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/515418522851110311'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/10/blog-post_08.html' title='அமெரிக்காவின் நிறப்பற்று!!!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-5662982835495526605</id><published>2008-10-06T09:39:00.000-07:00</published><updated>2008-10-06T09:48:10.966-07:00</updated><title type='text'>ஓபாமாவிற்காக ஓர் நாள்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/___DAhVygR50/SOpBGt7sR6I/AAAAAAAAAME/EqXmwCxtkIA/s1600-h/Barack+Obama+Capitol.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5254083498946086818" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/___DAhVygR50/SOpBGt7sR6I/AAAAAAAAAME/EqXmwCxtkIA/s320/Barack+Obama+Capitol.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;ஓபாமாவிற்காக ஓர் நாள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வாசிங்டன், அக் 05 2008&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அமெரிக்க குடியுரிமை வாங்கி கிட்டதட்ட ஓரு ஆண்டு ஆகிவிட்டது. சென்ற வாரம் சென்று எனதுபெயரை விர்ஜினியா மாநிலத்தில் பதிவு செய்துவிட்டு வந்தேன். நமது பெயரை பதியும் பொழுதே நீங்கள் ஜனநாயக கட்சி ஆதரவாளரா? அல்லது குடியரசு கட்சி அல்லது தனிக்கட்சியா என்று பதியவைத்து கொள்ளலாம். அதன் தொடர்ச்சியாக வார இறுதியில் ஜனநாயக கட்சி ஓபாமா தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக் கொண்டேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கிட்டதட்ட 4 மணி நேரம் முதல் 8 மணி நேரம்வரை தன்னார்வமாகஎந்த தேர்தல் பிரச்சாரத்திலும் கலந்துக் கொள்ளலாம். நான் ஞாயிறு மாலை எனது வீட்டருகே உள்ள இடத்திற்கு சென்றேன். கொஞ்ச கொஞ்சமாக கிட்டதட்ட 20 பேர் வந்து இருந்தார்கள். வீடு வீடாக சென்று எப்படி அணுகி ஓட்டை சேகரிக்க வேண்டும் என்று ஓர் 10 நிமிடம் சொல்லி கொடுத்தார்கள். எங்கள் பகுதியில் வாழும் வாக்காளர்கள் விவரத்தை கொடுத்துவிட்டார்கள். அந்த குழுவில் ஏற்கனவே அனுபவம் உள்ள ஓர் நபருடன் நான் சேர்ந்து கொண்டேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இங்குதான் இந்த அமெரிக்கா வாழ்க்கையில் புதிய அனுபவத்தை சேகரித்தேன். அதனை தமிழ்மண வாசகர்களிடம் பகிர்ந்துக் கொள்ள ரொம்ப ஆர்வமாக இதனை இங்கு பதிய வைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என்னுடன் பிரச்சாரத்திற்கு வந்த பெண்மணி வெள்ளைக் காரர். அவருக்கு வயது கிட்டதட்ட 55. ஆனால் 45 வயதுஎன்றுதான் சொல்ல முடியும். அவர் கடந்த ஓரு மாதமாக ஒபாமாவிற்காக வாக்குகள் சேகரித்து வருகிறார். அவரோடு சேர்ந்து கொண்டேன் நானும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கிட்டதட்ட 60 வீடுகள் வரை ஒவ்வோரு வீடாக சென்றோம். நான் வசிக்கும் இடத்தில் பெரும்பாலான வீடுகள் வெள்ளைக் காரர்கள் வாழும் பகுதி! எனது பகுதியில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரிந்தாலும், நான் சந்தித்த அனைவரும் அமெரிக்கர்களே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;முதல் வீட்டு அனுபவமே புதிதாக இருந்தது. வாசலில் உள்ள தோட்டத்தில் அந்த வெள்ளைகாரர் வேலைச் செய்துக் கொண்டு இருந்தார், அவருடன் அவரது அப்பாவும். எனது அணி நண்பர் அவர்களிடம் மிக மிகஅன்பாக அறிமுக படுத்திக் கொண்டு தாங்கள் வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓபாமாவிற்கு ஓட்டு அளிக்க இயலூமா? என்று வினவினார். அதற்கு அவர்கள் நாங்கள் ஜான் மெக்கெய்னுக்கு என்றார்கள், நாங்கள் நன்றி சொல்லி விட்டு அடுத்த வீடு சென்றடைந்தோம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அடுத்த வீட்டில் யாரும் இல்லை, சில சமயம் உள்ளே இருந்துக் கொண்டு கதவை திறக்க மாட்டார்கள்! இந்த அனுபங்களை தொகுத்து கொடுத்துவிடுகிறேன்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றோம். அதாவது 5 அல்லது 6 தெருக்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* 90% சதவீத இல்லங்களில் நாய்கள் வைத்து உள்ளார்கள். சில வீடுகளில் பூனைகள் இருந்தன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* ஓபாமாவிற்கு ஆதரவு திரட்ட வந்த இடத்தில் நாய்கள் கடித்துவிடுமோ என்ற பயம் சிறிது இருந்தது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* மனம் வருத்தமான விசயம் கிட்டதட்ட 95% மக்கள் ஜான் மெக்கெய்னுக்குதான் வாக்கு அளிப்போம் என்றார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* நான் சந்தித்த வெள்ளைக் காரர்கள் பலர் (கிட்டதட்ட 50% சதவீதம்) ரொம்ப திமிராக நடந்துக் கொண்டார்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* இத்தனைக்கும் என் உடன் வந்த நபர் ஓர் வெள்ளைக் கார பெண்மணிதான்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* சில வீடுகளில் நாங்கள் ஓபாமா ஆதராளவர்கள், அதன் ஓட்டை சேகரிக்க வருவதாக சொன்னதும் கதவை மிக வேகமாக சாத்திக் கொண்டார்கள்! துளிக் கூட நாகரீகம் இல்லாமல்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* நாங்கள் வியாபாரம் (சேல்ஸ்) விசயமாக வரவில்லை என்று சில சமயம் சொல்ல வேண்டி இருந்தது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* திரைப் படத்தில் காண்பிப்பதைப் போல ஓர் பெரிய சுருட்டு ஒருவர் பிடித்துக் கொண்டு இருந்தார்! அவரும் தீவரமான ஜான் மெக்கெய்ன் ஆதரவாளர் என்றார்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* ஒரு இந்திய குடும்பம், எங்களிடம் பேச விருப்பம் இல்லை என்றார் அவர்கள் மகள் எங்களிடம் "ஓபாமா ஆதரவாளர்கள்" என்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஓரே ஒரு வீட்டில் ஓர் வெள்ளைக் கார பெண்மணியும் பக்கத்து வீட்டில் ஓர் வெள்ளைக் கார நபரும் எங்களிடம்மிக ஆர்வமாக எங்கள் ஓட்டு ஓபாமாவிற்குதான் என்றார்கள். அவர்களுக்கு ஈராக் போர் பிடிக்கவில்லை என்றும்இந்த அமெரிக்க பொருளதாரம் மாற வேண்டும் என்று ஆசைப் படுவதாக சொன்னார்கள். அவர்கள் வீட்டு வாசலில்ஓபாமா ஆதரவு சின்னம் வைக்க எங்களிடம் 'விளம்பர பலகை' கேட்டார்கள்! மனம் சற்று ஆறுதல் அடைந்தது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* என் உடன் வந்த பெண்மணி மிகத் தீவரமான ஓபாமா ஆதரவாளர்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* அவர் கடந்த ஒருமாதமாக வாக்குகள் சேகரித்து வந்தாலும் அவர் சந்தித்த 30% மக்கள் ஓபாமாவிற்கு என்று சொன்னார்களாம்!* நிறைய கறுப்பு இன மக்கள் ஓபாமாவை ஆதரிக்கிறார்கள், ஆனால் வெளிப் படையாக சொல்ல மறுக்கிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* சில வீடுகளில் நாங்கள் கேள்வி கேட்ட பொழுது This is Personal Question! I refuse to answer! என்றார்கள்! அவர்கள் அனைவரும் கிட்டதட்ட ஜான் மெக்கெய்ன் ஆதர்வாளர்கள் என்று தெரிந்தது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நான் என்னவோ நம்ம ஊர் போல, என்னை தாயார் படுத்திக் கொண்டு, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;உங்கள் பொன்னான மணியான வாக்குகளை அண்ணன் ஓபாமாவிற்கு போடுங்கள் என்றும், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கறுப்பின மக்களின் அடையாளம் அண்ணன் ஒபாமாவை மறுந்து விடாதீர்கள் என்றும், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;உலக சரித்தரத்தின் ஓர் புதிய அத்தியாயம் காத்து கிடக்கிறது என்றும், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அமெரிக்கா பொருளாதரத்தின் விடி வெள்ளி அண்ணன் ஓபாமா என்றும், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஜனநாயக கட்சியின் போர் வாள், கறுப்பு வைரம், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என்று பலவாறு என்னை தயார் படுத்திக் கொண்டு போனால் நொந்து நூலாகிப் போனேன் என்பதுதான் உண்மை! இந்த ஒருநாள் அனுபவத்தில் அமெரிக்காவில் இன்னமும் நிறவெறி இருக்கிறது என்ற ஓரளவு உணர முடிகிறது! இதனை சில நண்பர்களும், சில உறவினர்களும் ஏற்க மறுக்கிறார்கள். நான் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்! நான் வேறு சற்று கருப்பாக இருப்பேன் (என்னை எனது அப்பா மாநிறம் என்பார்கள்!) என்னை சில வெள்ளைக்கார்கள் ஏதோ என்னை ஒர் வித்தியாசமாக பார்த்தார்கள்! அதுதான் உண்மை! நல்லவேளை, நான் ஓர்வெள்ளைக் கார பெண்மணியோடு ஓட்டு சேகரிக்க போனேன்! இல்லாவிட்டால் இன்னமும் நிலமை மோசமாகஇருந்து இருக்கும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஓர் ஆங்கில்ப் படத்தில் Denzil Washington தந்தையாக நடிப்பவர் சொல்வார் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;"This country is legally united, but emotionally segregated!" என்பார் அது உண்மையோ என்று தோணுகிறது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்த பிறகும், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பெட்ரோல் விலை $4 விற்ற பிறகும், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வீடுகள் மளமளவென்று விலைகள் இறங்கிய பிறகும், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஈராக் போரில் கோடி கோடியாக டாலர்கள் செலவு செய்த பொழுதும், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஜார்ஜ் புஷ் கடந்த 8 ஆண்டுகள் சொதப்பிய பொழுதும், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இந்த அமெரிக்க மக்கள் குடியரசு கட்சி ஜான் மெக்கயனை ஆதரிகிறார்கள் என்றால் எப்படி இந்த மக்களை கணிப்பது?!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;God Bless America! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-5662982835495526605?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/5662982835495526605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=5662982835495526605' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/5662982835495526605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/5662982835495526605'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/10/blog-post.html' title='ஓபாமாவிற்காக ஓர் நாள்!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/___DAhVygR50/SOpBGt7sR6I/AAAAAAAAAME/EqXmwCxtkIA/s72-c/Barack+Obama+Capitol.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-8427582175133980916</id><published>2008-09-29T12:46:00.000-07:00</published><updated>2008-09-29T13:00:56.263-07:00</updated><title type='text'>ஹாலிவுட்டைக் கலக்கும் தமிழரின் "Catch Your Mind"</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/___DAhVygR50/SOEzP24Q0UI/AAAAAAAAAL8/F7MsTTLD_Io/s1600-h/Catch+Your+Mind.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5251534988013261122" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/___DAhVygR50/SOEzP24Q0UI/AAAAAAAAAL8/F7MsTTLD_Io/s400/Catch+Your+Mind.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_zrZmAhfdUPQ/SMoy1HkM3fI/AAAAAAAAAGE/fV_OBuFZndc/s1600-h/CYM+POSTER+9-9-08.jpg"&gt;&lt;/a&gt;சுவாமி கந்தன் எழுதி, இயக்கி, தயாரித்த “Catch your Mind” என்ற ஹாலிவுட் திரைப்படம் அக்டோபர் 3ல் அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாகிறது. அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு அண்மையில் குடியேறிய மக்கள் அனைவர் மத்தியிலும் உள்ள முக்கியமான சமூகப்பிரச்னையை யதார்த்தமாக முன்வைத்து ஒரு அருமையான தீர்வைக் கோடிட்டுக் காட்டும் திரைப்படம். ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை இக்கதையூடே இழைத்து நன்கு பயன்படுத்தும் திரைப்படம்.தமிழகத்தைச் சேர்ந்த சுவாமி கந்தன் தமிழ்த்திரைப்படங்கள் சிலவற்றில் பணியாற்றிய பின் அமெரிக்காவில் குடியேறி நியூயார்க்கில் திரைப்படக் கல்வி பயின்றார். அமெரிக்கத் திரைப்பட நுட்பங்களையும், நுணுக்கங்களையும் முறையாகப் பயின்றபின் ஒரிரு அமெரிக்க ஆவணப்படங்களை இயக்கினார். தற்பொழுது “Catch your Mind” என்ற முழுநீள அமெரிக்கத் திரைப்படத்தை இயக்கி வெளியிடுகிறார். தமிழகத்தில் பிறந்து வளர்ந்து பின்னால் அமெரிக்கா குடியேறிய தமிழர் ஒருவர் அமெரிக்கத் திரைப்படம் ஒன்றை இயக்கியது இதுவே முதல்முறை. அச்சாதனையில் தமிழர்களாகிய நாம் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். அக்டோபர் மாதம் 3ஆம் நாள் வெளிவர இருக்கும் இப்படத்தை நமக்கு அருகிலுள்ள திரையரங்கில் சென்று கண்டு களித்துப் பெருமையடைவோம். சுவாமி கந்தனின் இப்ப்டம் வெற்றியடைந்து அவர் மென்மேலும் பல சாதனைகளைக் குவிக்க வேண்டுமென்று வாழ்த்துவோம்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.catchyourmind.com/"&gt;http://www.catchyourmind.com/&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=7rirk4jjGew"&gt;http://www.youtube.com/watch?v=7rirk4jjGew&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;Show Times&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;SHOW TIMES&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;Laurel 6 Cinema 371 Armstrong Ave.Laurel, MD 20707Phone: 301-604-2885&lt;/div&gt;&lt;div&gt;Show times:Fri- 5:15 PM, 7:30 PM, 9:45 PMSat/Sun- 12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PMMon-Thurs- 5:15 PM, 7:30 PM&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;Worldgate 9 Theatres 13025 Worldgate DriveHerndon, VA 20170Phone: 703-318-9290&lt;/div&gt;&lt;div&gt;Show Times:Fri-Thurs- 12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PM&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;Movie City 81655 Oak Tree RdEdison, NJ 08820Phone: 732-548-2300&lt;/div&gt;&lt;div&gt;Show times:Fri- 3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PMSat/Sun- 12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PMMon-Thurs- 5:15 PM, 7:30 PM, 9:45 PM&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;Galaxy Peachtree Funplex 8 6135 Peachtree PkwyNorcross, GA 30092Phone: 770-448-7002&lt;/div&gt;&lt;div&gt;Show times:Friday-Saturday - 12:00 2:20 4:40 7:00 9:20 11:40Sunday - 12:00 2:20 4:40 7:00 9:20Monday-Thursday - 2:20 4:40 7:00 9:20&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;Lake Worth 8 Cinemas 5881 Lake Worth RoadGreenacres, FL 33463Phone: 561-964-5555 show times:Friday-Thursday - 12:00 2:20 4:40 7:00 9:20&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;Novi Town Center 826085 Town Center DriveNovi, MI 48375Phone: 248-465-7469 &lt;/div&gt;&lt;div&gt;Show times:Fri- 5:15 PM, 7:30 PM, 9:45 PMSat/Sun- 12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PMMon-Thurs- 5:15 PM, 7:30 PM&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;The Legends 14 Theatres1841 Village West ParkwayKansas City , KS 66111Phone: 913-428-2992 &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;Show times:Fri-Thurs-12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PM&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;FOR IMMEDIATE RELEASE&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;CONTACT: Swamy KandanWriter, director and producer E-mail: &lt;a href="mailto:info@sddigitalcreation.com"&gt;info@sddigitalcreation.com&lt;/a&gt;Website: &lt;a href="http://www.catchyourmind.com/"&gt;www.catchyourmind.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-8427582175133980916?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/8427582175133980916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=8427582175133980916' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/8427582175133980916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/8427582175133980916'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/09/catch-your-mind.html' title='ஹாலிவுட்டைக் கலக்கும் தமிழரின் &quot;Catch Your Mind&quot;'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/___DAhVygR50/SOEzP24Q0UI/AAAAAAAAAL8/F7MsTTLD_Io/s72-c/Catch+Your+Mind.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-6782739293232020444</id><published>2008-09-24T09:12:00.000-07:00</published><updated>2008-09-24T09:20:28.925-07:00</updated><title type='text'>எஸ் வி சேகரின் நாட்டு பற்று!</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;நன்றி : குமுதம் எஸ் வி சேகரின் பேட்டியில் இருந்து :-&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி எதிர்பார்த்ததைச் செய்தீர்களா? செய்யத் தவறினீர்களா?'&lt;br /&gt;&lt;br /&gt;``கட்சி என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்யத் தவறியதாகக் கூறினால் பதிலுக்கு கட்சியும் நான் எதிர்பார்த்ததைச் செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்வேன். நான் அ.தி.மு.க.வில் சேரும்போது அம்மாவிடம், `என் மகள் திருமணத்தை நீங்கள் தலைமையேற்று நடத்திவைக்க வேண்டும், மகனின் படபூஜை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும், எப்போதும் என்னை அரவணைத்துச் செல்ல வேண்டும்' என்று மூன்று கோரிக்கைகளை வைத்தேன். அந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேறாமல் போய்விட்டதே.''&lt;br /&gt;&lt;br /&gt;மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் வி சேகரின் இந்த பேட்டி சென்ற வார குமுதத்தில் வந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒருவரி கூட மைலாப்பூர் தொகுதிக்கு ஏதுவும் செய்வேன் என்றோ அல்லது அதிமுக கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் என்றோ எங்குமே சொல்லவில்லை! மாறாக என் பெண், என் மகன் என்று சொல்லி சீட் வாங்கி இருக்கிறார், இதற்கு ஜெவும் காஞ்சி மடம் சொல்ல சீட் கொடுத்து சாதிப் பற்று இல்லாத மைலாப்பூர் மக்களும் இவரை ஜெயிக்க வைத்து விட்டார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்ன கொடுமைப்பா இது!   இனிமே எஸ் வி சேகர் வெறும் நாடகம் மட்டும் போட வேண்டியதுதான்!  அதுவும் இப்பபெல்லாம் கூட்டம் வருகிறதா?!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-6782739293232020444?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/6782739293232020444/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=6782739293232020444' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/6782739293232020444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/6782739293232020444'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/09/blog-post_24.html' title='எஸ் வி சேகரின் நாட்டு பற்று!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-345312148609418192</id><published>2008-09-23T11:39:00.000-07:00</published><updated>2008-09-23T11:44:54.817-07:00</updated><title type='text'>உங்களில் யார் அந்த பிரபு தேவா?!</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;வாசிங்டன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;செப் 23 2008&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;விஜய் டிவி எப்பொழுதும் புதுமையாக செய்ய பொதுமக்களிடம் இருந்து தேர்வு செய்து நல்ல கலைஞர்களை நாட்டு மக்களுக்கு தெரியப் படுத்துவது பாராட்ட தக்கது!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, சூப்பர் சிங்கர் அடுத்தாக உங்களில் யார் அந்த பிரபு தேவா என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;பல இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் கலக்கலாக நடனம் ஆடுகிறார்கள். Classical, Western and Folk என்று 3 வகையில் தேர்வு நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவர்கள் ஸ்ரீதர், கெளதம் (மேஜர் சுந்தராஜன் மகன்), மற்றும் நடிகை சாயாசிங்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீதர் மாஸ்டர், கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் எல்லோரையும் சகட்டு மேனிக்கு வா போ என்கிறார். You are Rejected என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லுவது நாகரீகமாக இல்லை! இவரிடம் ஓர் பண்பும், மரியாதையும் அடக்கமும் இல்லை! இதில் ஓர் நபர் நன்றாக நடனம் ஆடவில்லை, அவரிடம் இவர், rejected rejected rejected என்று சொல்லி அவரை வெளியே அனுப்பிவிட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம் - இவர் ஒரு குடிகாரர் போல்தான் எப்பொழுதும் பேசுவார். இவர் மனதிற்குள் இவர் பெரிய நடன கலைஞன் என்ற நினைப்பு! இவரும் எல்லோரையும் ரொம்ப கேவலமாக பேசுவார்! யாராவது நல்லா Classical ஆடினால் உடனே Western தெரியுமா? என்பார் அல்லது Folk தெரியுமா? என்பார்! இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் என்று ஒர் நபர் நன்கு ஆடவில்லை! அவரை Rejected என்று சொல்லிவிட்டு, சந்தோஷமாக வெளியே போய்விடுங்கள் என்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;மொத்ததில் இந்த இருவரிடமும் ஒர் அடக்கம், மரியாதை, பண்பு இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் டிவி இதனை இன்னும் கொஞ்சம் தரமானதாக தயாரித்து இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;Classical நடனத்தை இந்த நிகழ்ச்சியில் சேர்க்காமல் இருந்து இருக்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இந்த நிகழ்சிக்கு சில வழிமுறைகளை சொல்லி இருக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;நடுவர்களை வேறு யாரையாவது தேர்ந்து எடுத்து இருக்காலம், அல்லது இந்த தெண்ட நடுவர்களுக்கு முறையான ஆலோசனைகள் கூறி இருக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிக்கும் மேலாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரம்யா தொல்லைதாங்க முடியவில்லை! நிகழ்ச்சியை கொல்லுது அந்த பொண்ணு!&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ நடுவர்களை நான் பார்த்தாலும் என் மனம் கவர்ந்த நடுவர் மால்குடி சுபா! இவர் சூப்பர் சிங்கரில் சூப்பரான நடுவர்! ரொம்ப அன்பாக, பண்பாக பழகுகிறார். மறந்தும் கூட யாரையும் மனம் நோகும் படி பேச மாட்டார். நன்றாக பாடவில்லை என்றால் நல்ல தரமான ஆலோசனைகள் கூறி விட்டு, I think you will not be in the journey now, I am sure we will count on you for next year! என்று கலக்கலாக சொல்லுகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தெண்ட ஸ்ரீதரும், குடிகாரர் போல் பேசும் கெளதமும் மால்குடி சுபாவின் அணுகுமுறையை பார்த்து தங்களை திருத்தி கொண்டால் நலம்!&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் டிவியின் Creative Head இவற்றையெல்லாம் சீர் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அமைத்தால் நிகழ்ச்சிகள் இன்னும் சிறப்பாக இருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-345312148609418192?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/345312148609418192/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=345312148609418192' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/345312148609418192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/345312148609418192'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/09/blog-post_23.html' title='உங்களில் யார் அந்த பிரபு தேவா?!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-1737452113246700316</id><published>2008-09-17T08:01:00.000-07:00</published><updated>2008-09-17T08:08:34.747-07:00</updated><title type='text'>தந்தைப் பெரியாருக்கு முதல் வணக்கம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/___DAhVygR50/SNEc65YrCLI/AAAAAAAAAL0/wSt4RXGXzNA/s1600-h/Periyar_Karunanidhi.jpg"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5247006839025633458" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/___DAhVygR50/SNEc65YrCLI/AAAAAAAAAL0/wSt4RXGXzNA/s320/Periyar_Karunanidhi.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சமுதாயத் தொண்டு, பெண் விடுதலை, பகுத்தறிவு, &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கடவுள் மறுப்பு, &lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சாதி மறுப்பு இப்படி எத்தனை எத்தனை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;போராட்டம் உன் &lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வாழ்நாள் முழுக்க!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற உன் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கனவை நிறை வேற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கும் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த &lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நேரத்தில் நன்றி தெரிவிப்போம்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மரபு என்னும் கரைக்குள் கட்டுபட்டு ஓடக்கூடிய நதி அல்ல நீ!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மரபுகளை உடைத்து காட்டாற்று வெள்ளமாய் ஓடிய நதி நீ!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தமிழ் இனம் வாழ, உன் வாழ்நாள் முழுவதும் போராடிய அய்யா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உன்னை வாழ்த்த வயதில்லை! என்றும் போற்றுவோம் உன் பெயரை!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-1737452113246700316?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/1737452113246700316/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=1737452113246700316' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/1737452113246700316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/1737452113246700316'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/09/blog-post.html' title='தந்தைப் பெரியாருக்கு முதல் வணக்கம்'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/___DAhVygR50/SNEc65YrCLI/AAAAAAAAAL0/wSt4RXGXzNA/s72-c/Periyar_Karunanidhi.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-3122060531768321447</id><published>2008-08-28T12:54:00.000-07:00</published><updated>2008-08-28T13:02:29.248-07:00</updated><title type='text'>போராளி அய்யா நெடுமாறனுக்கு ஓர் கடிதம்</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;வாசிங்டன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆக் 28 2008&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அய்யாவிற்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இன்னும் உங்கள் மீது ஓரளவு மரியாதை வைத்து இருக்கும் உலகத் தமிழன் சார்பாக உங்களுடன் ஓரிரு வார்த்தைகள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கடந்த ஒரு வார காலமாக உங்களது தினமணி அறிக்கையும், அதனை தொடர்ந்து கலைஞரின் கவிதையும் அதற்கு பதிலுக்கு ஓர் மறுப்பு கடிதமும் நீங்கள் வெளியிட்டதை பார்க்கும் பொழுது சராசரி தமிழனாக மனம் ரொம்ப வருத்தம் அடைகிறது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் தொடர்ந்து கலைஞரை சீண்டுவதன் உள்நோக்கந்தான் என்ன? இதனால் யாருக்கு என்ன பலன்?! உங்களும் கலைஞருக்கும் அப்படி என்னதான் தனிப்பட்ட பிரச்சினை?! உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், உங்களுக்கு கலைஞரின் மீது அப்படி என்ன தீராத கோபம் மற்றும் வெறுப்பு?! அரசியலுக்கு அப்பாற்பட்டு நீங்கள் கலைஞர் மீது ஓர் வெறுப்பை வைத்துள்ளதன் மர்மம்தான் என்ன?!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஈழ மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் உங்களை கிட்டதட்ட 18 மாதங்கள் சிறையில் தள்ளிய ஜெயலலிதாவை நீங்கள் கலைஞரைப் போல இப்படி விமர்சித்து உண்டா? அந்த அடக்குமுறை ஆட்சிதமிழர்களுக்கு எதிரான ஆட்சி மீண்டும் வந்துவிட கூடாது என்று நீங்கள் போரடியது உண்டா?! இந்தஅரசியல் களத்தில் நமக்கு யார் வேண்டும், யார் வேண்டாம் என்று உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கலைஞரிடம் உங்களுக்கு பிடிக்காத எவ்வளவோ விசயங்கள் இருக்கலாம்? ஆனால் அவருக்கு ஈழ மக்களின் மீது அன்பும், மரியாதையும், அவர்கள் படுகின்ற துன்பங்களின் மீது எந்த அக்கறையும் இல்லாத நபர் என்றுநினைக்கிறீர்களா? அல்லது கலைஞரை அப்படி ஒதுக்கி விட முடியுமா? அப்படி என்றால் தமிழ்ச் செல்வன் மறைவிற்கு அவர் இரங்கல் தெரிவித்ததை இன்றுவரை நீங்கள் மனதார பாராட்டவில்லையே?! ஏன்?! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நீங்கள் மிகப் பெரிய அரசியல் தலைவரும் அல்ல! உங்களுக்கு என்று பெரிதான எந்த வாக்கு வங்கியும் இல்லை! பிறகு எதற்கு கலைஞருடன் ஓர் எதிர் கட்சி தலைவர் போல் நீங்கள் நடந்து கொள்கீறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நீங்கள் ஓர் மக்கள் போராளி! குறிப்பாக இனம், மொழி என்று உங்களுக்கு என்று ஓர் பாதையை வகுத்துக் கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு ஈழப் பிரச்சினை மிக முக்கியம்! இந்த பாதையில் நீங்கள் தொடர்ந்து போராடி கொண்டு வருவதை தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அறிவார்கள்! உங்களுக்கு என்று இனி இழப்பதற்கு என்று எதுவும் இல்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆனால் கலைஞருக்கு?! கலைஞர் ஈழ தமிழர்களின் வெற்றிக்கு மிகப் பெரிய போராட்டமோ அல்லது நீங்கள் எதிர்பார்க்கின்ற மிகப் பெரிய உதவிகளோ செய்யமால் இருந்து இருக்கலாம்! ஆனால் அவர் இழந்த இழப்புகள் எவ்வளவோ?!  விடுதலைப் புலிகள் நடமாட்டம், தொடர்பு என்று கலைஞரின் ஆட்சியை கலைத்ததைநாடு அறியுமே?!  அதுமட்டுமா? திமுக மற்றும் திக பல பிரபலங்கள் இதனால் தொடர்ந்து விசாரணைக்கு உட்பட்டார்களே?! இன்னமும் தொடர்ந்து மிரட்டல்கள்! இவற்றிக்கு அப்பாற்பட்டு கலைஞர் ஈழ மக்களின் விடுதலையை ஆதரிக்கவில்லையா? அவருக்கு என்று ஓர் எல்லை உண்டு! காரணம் அவர் மிகப் பெரிய அரசு பதவியில் இருப்பவர். மிகப் பெரிய இயக்கத்தின் தலைவன்! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாம் ஓர் இரவில் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் உணர வாய்ப்பில்லை! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உங்களது இயக்கத்தில் நல்லப் பேச்சாளர் ஆன மற்றோரு போராளி சுப வீரபாண்டியன் கூட உங்களின் கருத்துகளோடு மாறுப்பட்டு கலைஞர் ஆட்சி வேண்டும் என்று ஊர் ஊராக சென்று கலைஞரை ஆதரித்தார். கலைஞர் ஆட்சிக்குவந்தப் பிறகு உங்கள் தனிப்பட்ட விருப்பு வெருப்புகளுக்கு அப்பாற்பட்டு அவரை இன்றுவரை நீங்கள் வாழ்த்தவில்லை மற்றும் பாராட்டவில்லை! வயது காரணமாகவும், மரியாதை நிமித்தம் காரணமாகவும் கலைஞரை நீங்கள் ஓரு முறை நேரில் பாராட்டி இருந்தால், இப்படி ஓர் மனகசப்பு பெருகி இருக்காதே?! உங்களின் இத்தனை வயது அனுபவம் அதற்கு உதவவில்லையே?!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நீங்கள் உண்மையிலேயே ஈழ மக்களின் விடுதலைதான் முக்கியம், நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு முக்கியம் அல்ல என்று நினைத்து இருந்தால், கலைஞரிடம் ஓரளவு நட்பு பாராட்டி பல காரியங்களை சாதித்து இருக்கலாமே?!அவருக்கும் வயது கிட்டதட்ட 85, உங்களுக்கும் வயது கிட்டதட்ட 70, உங்கள் நட்பால் பல நல்ல காரியங்களை தமிழ்நாட்டிலும், ஈழ மக்களிடத்தும் செய்து இருக்கலாம்! என்ன செய்வது உங்களது ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உங்களது இந்த ஈகோவால் நீங்கள் தொடர்ந்து தினமணியில் கலைஞரை திட்டி அறிக்கை விடுங்கள்! அவரும் பதிலுக்கு தொடர்ந்து கவிதை எழுதட்டும்! இதனால் பாதிப்பு யாருக்கு?! மகிழ்ச்சி யாருக்கு?! என்பதை நீங்களும் ஒரளவு அறிந்து இருப்பீர்கள்! கலைஞரை தினமும் தாக்குவது முக்கியமா? அல்லது உங்களது ஈழ மக்கள் விடுதலை போராட்டம் முக்கியமா?! என்பதை நீங்கள் முடிவு செய்தால் நல்லது?! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வருத்ததுடன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-3122060531768321447?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/3122060531768321447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=3122060531768321447' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/3122060531768321447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/3122060531768321447'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/08/blog-post_28.html' title='போராளி அய்யா நெடுமாறனுக்கு ஓர் கடிதம்'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-838157648331958720</id><published>2008-08-25T08:19:00.000-07:00</published><updated>2008-08-25T08:25:33.672-07:00</updated><title type='text'>நீயா நானா கோபி - ரஜினி ஜால்ரா ஏன்?!</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;வாசிங்டன். ஆக் 25 2008&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;விஜய் தொலைக் காட்சியில் நான் மிகவும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி நீயா நானா!இது தமிழகத்தில் மிகவும் பிரபலமான எல்லோராலும் பாராட்ட படுகின்ற நிகழ்ச்சி என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது! பல தரமான தலைப்புகளின் கீழ் தொடர்ந்து விவாதம் நடைப் பெற்று வருகிறது! தரமான வாதங்கள் தொடரட்டும்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;br /&gt;கடந்த வாரம் தமிழகத்தில் தோல்வியை சந்தித்த திரைப் படமான "குசேலனை" ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கோபி நானா நீயாவில் பேசினார் என்பதை அனைவரும் பார்த்து இருப்பீர்கள்! இயக்குனர் பி வாசுவை இந்தியாவின் மிகப் பெரிய இயக்குனர் போலவும், ஆங்கிலத்தில் "The Boss is Back" என்று பேசி தொடர்ந்து பல பிரபலங்களைபேட்டி எடுத்தும் அந்த நிகழ்ச்சி இருந்தது! ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணாவிடம் ஏதோ ஓர் சாதிக்க முடியாத விசயத்தை சாதித்தைப் போல, ரஜினியை நீங்கள் ViewFinder பார்த்ததில் எப்படி இருந்தது?! அவர் உடனே ரஜினியிடம் ஓர் சொல்ல முடியாத ஒளி இருந்தது என்றும் மிகப் பெரிய கதை விட்டார்! கோபி உங்களுக்கு என்னாயிற்று?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிதான் ஒருமுறை நீங்கள் முன்பு ஒருமுறை "யுகிசேதுவை" ஏதோ மிகப் பெரிய அறிவாளி போல மிக மிகப் பாராட்டி பேசினீர்கள்! கோபி நீங்கள் சற்று மாற்றிக் கொள்ளவேண்டும் உங்களை! இது உங்களின் நிகழ்ச்சி மட்டுமல்ல! மக்களின் நிகழ்ச்சி என்பதை மறந்து விடாதீர்கள்! மேலும் நீங்கள் லயோலா வணிகத்துறை பேராசரியரிடம் "சமூக சேவகர் மேதா பட்கர் வேண்டுமா, திரு நாராயண மூர்த்தி" வேண்டுமா? என்று கேட்டீர்கள்! அடிப்படையில் கேள்வியே தவறு என்று உங்களுக்கு தோணவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாயத்தில் எண்ணற்ற புதிய நபர்களை, பிரபலங்களை நீங்கள் அருகில் இருந்து பேட்டி எடுத்தவர், உங்களை வாழ்க்கையில் அந்த புதிய நபர்களின் அனுபவங்கள், சமுதாய சேவை செய்த நபர்களின் பேட்டிகள் உங்களுக்கு நிறைந்த அனுபவத்தை தந்து இருக்கும் அல்லவா?அடிப்படையில் நீங்கள் ரஜினி ரசிகராக இருந்தாலும் அது தவறு இல்லை! அது உங்கள் தனிப்பட்ட விருப்பம், ஆனால் நீங்கள் அதனை தொலைக்காட்சியில் காண்பித்தவிதம் நன்றாக இல்லை என்பதுதான் கசப்பான உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் யாதர்த்தமான வெற்றி படத்தைப் பற்றி இப்படி அலசி இருப்பீர்களா? தமிழகத்தில் அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டும் "சுப்ரமணியபுரத்தின்" யாதார்த்ததை பாராட்டி பேசுவீர்களா? சேரனின் "தவமாய் தவமிருந்தை" வசந்தபாலனின் "வெயிலை"  தங்கர் பச்சானின் பள்ளி கூடத்தை" இப்படி  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;தனியாக ஓர் நிகழ்ச்சியாக செய்யாத விஜய் தொலைகாட்சி ஏன் "குசேலனை" மட்டும் இப்படி பாராட்டுகிறது?!&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற தொலைக்காட்சியில் இருந்து பலவிதத்தில் வேறுப் பட்டு இருக்கும் இந்த தொலைக்காட்சி குசேலனைப் பாராட்டி பேசுவதன் பின்புலன் என்னவாக இருக்க முடியும்?! மேலும் மேலும் நிறைய பார்வையாளர்களை கவரவா? அல்லது அந்த தெண்ட படத்தை மேலும் நன்கு ஓடவைக்கும் "மார்கெட்டிங்" யுத்தியா?! சாய்மீரா நிறுவனர் உங்களது பேட்டியில் "குசேலன்"வெளியிட்டது "ஓர் திருவிழா" என்கிறார்! இன்று விகடனில் கிட்டதட்ட 50 கோடிகள் நட்டம் என்கிறார்! பாலசந்தர்க்கே வெளிச்சம்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-838157648331958720?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/838157648331958720/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=838157648331958720' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/838157648331958720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/838157648331958720'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/08/blog-post_25.html' title='நீயா நானா கோபி - ரஜினி ஜால்ரா ஏன்?!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-374142269090364637</id><published>2008-08-21T13:08:00.000-07:00</published><updated>2008-08-21T13:13:56.847-07:00</updated><title type='text'>ஜெயலலிதா - இராமதாஸ் சந்திப்பு!!!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/___DAhVygR50/SK3L8tHGV8I/AAAAAAAAAJ8/1G8B2BqDYRs/s1600-h/JJ_RamaDoss.jpg"&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5237066185463715778" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/___DAhVygR50/SK3L8tHGV8I/AAAAAAAAAJ8/1G8B2BqDYRs/s320/JJ_RamaDoss.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;அரசியல் வானில் எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த சந்திப்பு நடந்துவிட்டது! தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையும் வெற்றிகரமாக நடைப் பெற்றது! கொடநாட்டில் கிட்டதட்ட125 நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் சென்னை வந்தவுடன் அரசியல் சதுரங்கத்தில் மிக வேகமாககாய்களை நகர்த்துவதில் வல்லவர் என்பதை ஜெயலலிதா மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;ஓவர் டூ நமது நிருபர்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;strong&gt;மாலை 4.30 மணி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;நேற்று மாலை பாமக கட்சித் தலைவர் கோக மணிக்கு ஓபி பன்னீர்செல்வம் தொலைப் பேசியில்கூப்பிட்டு அம்மா உங்கள் தலைவரை பார்க்க விரும்புவதாக சொன்னார். கோக மணி உடனேஅய்யா இராமதாஸை கூப்பிட்டு தொலைப் பேசியில் கூப்பிட்டு சொன்னவுடன், அய்யா என்று, எப்போழுது என்று கேட்டுள்ளார். உடன் கோக மணி உடன் ஒபி பன்னீர்செல்வத்தை கூப்பிட்டவுடன்அவர் இன்னும் 15 நிமிடங்களில் கூப்பிடுகிறேன். சரியாக 15 நிமிடத்திற்குள் கோக மணியைஓபி பன்னீர்செல்வம் கூப்பிட்டு இன்று மாலையே வைத்து கொள்ளலாம், இரவு 8 மணிக்கு வரமுடியுமா என்று கேட்டு கொண்டார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;strong&gt;மாலை 5.00 மணி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;கோக மணி உடன் அய்யா இராமதாசை தொலைப் பேசியில் கூப்பிட்ட பொழுது அய்யா செங்கல்பட்டு அருகே முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தியுடன் "மது ஒழிப்பு பிரசாரத்தில்" ஈடுபட்டுகொண்டு இருந்தார். தகவலை தெரிவித்தவுடன் மாலை 7 மணிக்குள் சென்னை வந்து விடுகிறேன், அதற்குள் நீங்கள் மக்கள் தொலைக் காட்சி நிருபரையும், மக்கள் ஓசை நிருபரையும் தயாராகவைத்துவிடுமாறு கட்டளையிட்டார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;இரவு 8.00 மணி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;செங்கல் பட்டில் இருந்து இராமதாஸ் அய்யா சென்னை வந்தவுடன், அவருடைய அலுவலகத்தில்வேறு வெள்ளை சட்டை அணிந்துக் கொண்டு, ஒரு டம்பளிரில் இளநீர் மட்டும் குடித்துவிட்டுபோயஸ் தோட்டம் செல்ல தயரானார். அய்யா இராமதாஸ், கோக மணி, வேல் முருகன் மற்றும் மக்கள் தொலைகாட்சி நிருபர்கள் அனைவரும் போயஸ் தோட்டம் சென்றனர்.  போயஸ் தோடத்தில் வாசல் கதவு உடன் திறந்தவுடன் வாசலில் ஒபி பன்னீர் செல்வம், செங்கோட்டையன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மூவரும் அய்யா இராமதாஸிக்குஇருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து உள்ளே அழைத்து சென்றார்கள். செங்கோட்டையன் ஓடிவந்து அய்யா நிருபர்களை கடைசியாக அழைத்துக் கொள்ளலாம் என்றார். அய்யா இராமதாஸ்சிரித்துக் கொண்டே சரி என்றார். ஜெயா தொலைக் காட்சி நிருபர்களும் தயாராக இருந்தார்கள் வாசலில்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;உள்ளே சென்ற 5 நிமிடத்திற்குள் ஜெயலலிதா பச்சை நிறப் புடவையில் இருகரம் கூப்பி வணங்கிஎன்ன டாக்டர் செளக்கியமா? என்றார். அய்யா இராமதாசும் நான் நன்றாக இருக்கிறேன், நீங்கள்நலமா என்றும், கோடநாட்டில் நன்கு ஓய்வு எடுத்தீர்களா என்றும் கேட்டார்! ஓபி பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் பயந்து பவ்யமாக நிற்க, எல்லோரும் அமருமாறு சகையிலே ஜெயலலிதாகையை காண்பித்தார். இராமதாஸ் பக்கம் கோக மணியும், வேல் முருகனும் அமர, அம்மா பக்கம் சற்று தள்ளி ஒபி எஸ், செங்கோட்டையன் மற்றும் மைத்ரேயன் அமர்ந்து இருந்தார்கள். அனைவருக்கும்மிதமான சூட்டில் தேநீர் வழங்கப் பட்டது! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;அரசியல் சூழ்நிலைகளை கிட்டதட்ட 15 நிமிடங்கள் பேசிவிட்டு, ஜெயலலிதா என்ன ஓபி எஸ்தொகுதி பங்கீடு பற்றி டாக்டரிடம் முன்னரே சொல்லி விட்டீர்களா என்று கேட்டவுடன், ஒபி எஸ்சொல்லி விட்டேன் அம்மா என்றார். தொகுதி பங்கீட்டு கடிதத்தை அய்யா இராமதாஸ் ஒருமுறை படித்துவிட்டு பின்னர் அதில் ஜெயலலிதாவும் அவரும் கையெழுத்து இட்டு கொண்டார்கள். பின்னர்நிருபர்கள் உள்ளே வரவழைக்கப் பட்டு நிறைய புகைப் படங்களும், விடியோ காட்சிகளும் எடுக்கப் பட்டது! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;strong&gt;இரவு 9.30 மணி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;அய்யா இராமதாஸ் நிருபர்களிடன் நீங்கள் எதுவும் கேள்வி கேட்க வேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். சகோதரி மிக அன்பாக நடந்து கொண்டார்கள். அவர்களிடம் நல்ல மாற்றம் தெரிகிறது.ஓர் பக்குவமும், நிதானமும், தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் நன்குதெரிகிறது என்றார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது. பணிகள் நிறையஉள்ள காரணத்தால் இந்த போர்கால சந்திப்பு!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;எங்களுக்கு சகோதிரி ஒதுக்கிய பாராளுமன்ற தொகுதிகள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;நாகர்கோவில், இராமநாத புரம், திருநெல் வேலி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் தமிழர்கள் பெரிதும் வாழ்கின்ற பெங்களுர் மற்றும் மலேசியாவில் தலா ஒன்று கையெழுத்து ஆனாது என்றார்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;நிருபர்கள் அய்யா உங்களுடைய வாக்கு வங்கி தமிழ்நாட்டில் இந்த தொகுதிகளில் உள்ளதா என்று கேட்டவுடன், அய்யா சற்று கோபமாக பாமக கிளைகள் பரவாத ஊர்களே தமிழ்நாட்டில்இல்லை! நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் ஜெயிப்போம்! முக்கியமாக தமிழர்கள் பிரச்சினையை முன்னிட்டு அம்மா பெங்களூரிலும், மலேசியாவிலும் கொடுத்து இருப்பது பாராட்டதக்கது என்றார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;பெங்களூரில் உங்களது மகள் கவிதா போட்டி இடுவாரா என்று நிருபர் கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;ஜெயா தொலைக் காட்சியிலும், மக்கள் தொலைக் காட்சியிலும் தலைப்பு செய்தியாக இந்தசெய்திகள் வர ஆரம்பித்துவிட்டன!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;அரசியல் வானில் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் அய்யா இராமதாஸ் மற்றும் ஜெயலலிதா சந்திப்பு கலைஞரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது! கலைஞரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;நன்றி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை சிவா....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;குறிப்பு : எனது நண்பர் &lt;strong&gt;லண்டன் ராஜா&lt;/strong&gt; நான் என்னவோ பெரிய எழுத்தாளன் போல சிவா ப்ளீஸ் இராமதாஸ், ஜெயலலிதா சந்திப்பு பற்றி எழுதுங்கள் என்று கேட்டு கொண்டார், அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-374142269090364637?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/374142269090364637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=374142269090364637' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/374142269090364637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/374142269090364637'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/08/blog-post_21.html' title='ஜெயலலிதா - இராமதாஸ் சந்திப்பு!!!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SK3L8tHGV8I/AAAAAAAAAJ8/1G8B2BqDYRs/s72-c/JJ_RamaDoss.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-8177111099585476562</id><published>2008-08-20T11:48:00.000-07:00</published><updated>2008-08-20T11:52:24.704-07:00</updated><title type='text'>தமிழன் என்று சொல்லாடா - விஜய் தொலைக் காட்சி</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;சுதந்திர தின நிகழ்ச்சியில் விஜய் தொலைக் காட்சியில் "தமிழன் என்று சொல்லாடா"என்ற அருமையான ஓர் ஆவணப் படம் போல ஓர் நிகழ்ச்சி காண்பிக்கப் பட்டது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;தமிழ்நாட்டு சிலப் பிரபலங்களை அவர்கள் செய்த சாதனையோடு, அவர்களைப் பற்றிஒரு சில நிமிடத்திற்கும் குறைவாக ஆனால் நிறைவாக காண்பிக்கப் பட்டது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;இது ஓர் தரமான நிகழ்ச்சி! மற்ற தொலைக் காட்சிகளுக்கு எடுத்துக் காட்டாக வரக்கூடிய நிகழ்ச்சி என்றால் அது மிகைஅல்ல! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;அவர்களுள் பலர் மிகப் பெரிய சாதனைகளை படைத்தவர்கள், தொடர்ந்தும் செய்து வருபவர்கள். இதோ சமுத்திரத்தின் சில துளிகள்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;இந்தியாவின் முதல் குடிமகன் அப்துல் கலாம் பற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;புகையிலை ஒழிப்பு புகழ் மத்திய அமைச்சர் அன்புமணி பற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;புற்று நோய் ஒழிப்பு அடையார் புற்று நோய் கழக சந்தாம்மா பற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;தமிழ் எழுத்துலகில் தனி முத்திரை படைத்த ஜெயகாந்தன் பற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் பற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;ஏழை எளிய மக்களுக்கு போராடி வரும், நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் பற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;முதுகலை காடுகளில் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்து வரும் அல்போன்ஸ்ராய் பற்றி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் ஆட்சியர் உதயசந்திரன் IAS பற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;கார் பந்தயத்தில் பல வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நரேன் கார்த்திகேயன் பற்றி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;ஏழை எளிய மற்றும் தலித் பெண்களின் மேம்பாட்டிற்கு போராடும் ரூத் மனோரோமா பற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;தன்னிறிவு பெற்ற ஓடந்துறை பஞ்சாய்த்து தலைவர் சண்முகம் பற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த கேரம் புகழ் இளவழகி பற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;ஹிந்தி திரை உலகில் கொடி கட்டி பறக்கும் ஒளிபதிவாளர்கள் ரவி கே சந்திரன், மணிகண்டன் பற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;எல்லாவற்றிக்கும் மேலாக அனாதை மற்றும் மனநிலை பாதிக்கப் பட்ட நபர்களுக்கு தினமும் உணவு அளித்துவரும் அக்ஷாயா கிருஷ்ணனை பற்றி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;இவர்களின் சாதனைகளை காண்பித்த விஜய் தொலைக்காட்சி இயக்குனர் அமீரையும், நடிகை ப்ரியா மணியையும் வாழ்த்தியது! &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;தமிழ் திரை உலகில் தரமான திரைப் படம் வருவதும், சமுதாய சிந்தனைகளை பிரதிபலிப்பதும்வரவேற்க கூடிய ஓர் ஆரோக்கியமான விடயம். ஆனால் இவர்களை விஜய் தொலைக் காட்சி பாராட்டியது மனதிற்கு நிறைவாக இல்லை! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;இந்த சாதனைப் பட்டியலில் அமீரும், ப்ரியாமணியும் காண்பித்தது சற்று நெருடலாகவே இருந்தது!இவர்கள் சாதிக்க வேண்டியதும், போக வேண்டிய பாதையும் வெகு தூரம் உள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;தமிழனின் தன்னமலமற்ற சேவையை, தியாக உள்ளங்களை அடையாள படுத்திய விஜய் தொலைக்காட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-8177111099585476562?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/8177111099585476562/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=8177111099585476562' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/8177111099585476562'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/8177111099585476562'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/08/blog-post.html' title='தமிழன் என்று சொல்லாடா - விஜய் தொலைக் காட்சி'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-5473674956880998835</id><published>2008-08-17T08:56:00.000-07:00</published><updated>2008-08-17T09:03:00.592-07:00</updated><title type='text'>அண்ணன் தொல் திருமா பிறந்தத் தின (47வது) வாழ்த்துகள் - ஆக் 17</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/___DAhVygR50/SKhLZX_1QsI/AAAAAAAAAJ0/MR2eEeXd33M/s1600-h/Thirumavalavan1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5235517466128761538" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/___DAhVygR50/SKhLZX_1QsI/AAAAAAAAAJ0/MR2eEeXd33M/s320/Thirumavalavan1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;வாசிங்டன் ஆக். 17.2008&lt;br /&gt;&lt;br /&gt;தொல் திருமா அண்ணனுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம். அன்பு தம்பி வாசிங்டன் சிவா எழுதும் அன்பு மடல்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;முதலில் மனதார பிறந்தத் தின வாழ்த்துகளை சொல்லி விடுகிறேன்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;div&gt;நீங்கள் தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் படுகின்ற, கடை நிலை மக்களின் உரிமைகளுக்கு போராடுகின்ற தலைவனாக உங்களைப் பார்க்கும் பொழுது மனம் மிகுந்த&lt;br /&gt;பிரமிப்பை தருகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் ஈழமக்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் உனது தன்னமலமற்ற செயல் மிகுந்த பாராட்டுக்குரியது!&lt;br /&gt;&lt;br /&gt;உனது பேச்சில் ஒருமுறை சாதி ஒழிப்பும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள்! என்று சொன்னது இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பொதுவாழ்க்கைக்கு வந்து கிட்டதட்ட 25 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தப் பிறந்த நாளில் நீங்கள் மேலும் மேலும் வெற்றி அடைய வாழ்த்துகள் பல!&lt;br /&gt;&lt;br /&gt;வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் கலைஞரின் ஆசியோடு, ஒத்துழைப்போடும், இந்த கூட்டணியில் பங்கு பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும் நீங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பர நாடாளுமன்ற தொகுதியிலே காங்கிரஸ், திமுக, அதிமுக, பாசக, கூட்டணி இல்லாமல் கிட்டதட்ட 3 லட்சம் வாக்குகள் வாங்கியது தமிழக வரலாற்றில் ஓர் அதிசயம்!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் உனது வெற்று உறுதி! மீண்டும் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்குமானால் கலைஞரிடம் சொல்லி உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்குவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து ஒலிக்கட்டும் உனது குரல்...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;தொடரட்டும் உனது போராட்டம்...&lt;br /&gt;மீட்டு எடுப்போம் தலித் மக்கள் சமவாழ்வுரிமையை...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பிறந்த தின வாழ்த்துகள்! வெற்றி நிச்சயம் அண்ணன்!&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாடுதுறை சிவா... &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-5473674956880998835?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/5473674956880998835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=5473674956880998835' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/5473674956880998835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/5473674956880998835'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/08/47-17.html' title='அண்ணன் தொல் திருமா பிறந்தத் தின (47வது) வாழ்த்துகள் - ஆக் 17'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/___DAhVygR50/SKhLZX_1QsI/AAAAAAAAAJ0/MR2eEeXd33M/s72-c/Thirumavalavan1.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-2517950248051992263</id><published>2008-07-22T12:13:00.000-07:00</published><updated>2008-07-22T12:40:43.021-07:00</updated><title type='text'>இயக்குனர் சேரனா இப்படி?</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;வாசிங்டன் சூலை 22, 2008&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தமிழ் சினிமாவில் ஓரளவு தரமான திரை காவியங்களை கொடுத்த சேரன், மாய கண்ணாடி தோல்விக்குபிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு "பொக்கிஷம்" என்ற திரைப் படத்தை எடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த திரைப் படத்திற்கு அவரின் மிக அருமையான படமான ஆட்டோகிராப் நாயகிகள் சினேகா, கோபிகா, மல்லிகா இவர்களிடம் இந்த புதுப் படத்திற்கு அணுகி அவர்கள் மறுத்துவிட்டதாக கோலிவுட் வட்டாரம் தெரிவித்தாலும், அவருடைய மற்றோரு நல்ல திரைப் படத்தில் தவமாய் தவமிருந்து நாயகி பத்மப்ரியாவை அவர் தன்னுடைய பொக்கிஷத்தில் நடிக்க வைத்து வருகிறார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த திரைப் படத்திற்கு அவர் முதலில் ப்ரியாமணியை அணுகியதாகவும், அவர் மறுப்புத் தெரிவித்து விட்டாதாகவும் சேரனே சொல்லுகிறார். மேலும் அவர் ப்ரியாமணியை சிறிதும் நாகரீகம் இல்லாமல் தரக் குறைவாக திட்டுகிறார். வயதுக்கு மீறிய புகழ் வந்துவிட்டது என்கிறார். புகழுக்கும் வயதிற்கும் என்ன சம்மந்தம்? சேரன் ப்ரியாமணியை முதன் முதலில் நடிக்க கூப்பிட்டதான் காரணம் என்ன? ஓரளவு இவர் நடிப்பார் என்பதும் தம் படத்திற்கு இவரை நடிக்க வைத்தால் மார்கெட் நன்கு இருக்கும் என்று நினைத்து காரணத்தால் சேரன் அணுகி இருக்கிறார். ப்ரியாமணி மறுத்து இருக்கிறார். உடனே சேரனுக்கு கோபம் தலைக்கேறிவிட்டது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இவருடைய படத்தில் நடிக்க வரவில்லை என்பதாலயே ப்ரியமணியை இப்படி பேசுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?! இதுவே இவர் படத்தில் நடிக்க சம்மதித்து இருந்தால் இவர் இப்படி பேசி இருப்பாரா? அல்லது என் படத்தில் சிறிய வயதிலேயே தேசிய விருது வாங்கிய நடிகையை நடிக்க வைத்து இருக்கிறேன் என்று பெருமையாக பேசி இருப்பாரோ?!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ப்ரியாமணிக்கு யார் படத்தில் நடிக்க வேண்டும், யார் படத்தில் கூடாது என்ற முடிவை எடுக்க முழு உரிமை மற்றும் சுதந்திரம் உண்டு! அதில் தலையிட இயக்குனர் சேரனுக்கு என்ன உரிமை இருக்கிறது?! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://img395.imageshack.us/my.php?image=priyamanipattusareemo4.jpg" target="_blank"&gt;&lt;img alt="Free Image Hosting at &lt;a href=" src="http://img395.imageshack.us/img395/4499/priyamanipattusareemo4.th.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த சிறிய வயதில் வாங்கிய தேசிய விருது அவரின் "பருத்தி வீரன்" நடித்ததிற்கு அதற்கான உழைப்பிற்கு கிடைத்த பலன். இதனை சேரன் கொச்சைப் படுத்தி பேசியது கண்டிக்க தக்கது! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நல்ல தரமான படங்களை கொடுத்த சேரன், மாயகண்ணாடி மூலம் தோல்வியை தழுவினார். ஆனால் அவரால் மீண்டும் ஓர் நல்ல திரைப் படத்தைதரமுடியும் என்று நிச்சயம் நம்புகிறேன். போக்கிஷம் வெற்றி மூலம் ப்ரியாமணியை நீங்கள் வருத்தப் பட வைக்க முடியும். ஆஹா இப்படிப்பட்ட அருமையான திரைப் படத்தில் நாம் நடிக்காமல் போய்விட்டமே என்று?! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அதேப் போல் பொக்கிஷம் வெற்றிப் பெற வேண்டும், அதுவரை அவர் அமைதியாக இருப்பது அவருக்குநலம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;(ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;இன்சொல் இனிதீன்றல் காண்பான் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;எவன்கொலோவன்சொல் வழங்குவது.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;(இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நன்றி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-2517950248051992263?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/2517950248051992263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=2517950248051992263' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/2517950248051992263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/2517950248051992263'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/07/blog-post.html' title='இயக்குனர் சேரனா இப்படி?'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-99337317362357</id><published>2008-06-26T11:13:00.000-07:00</published><updated>2008-06-26T12:45:59.150-07:00</updated><title type='text'>உண்மையில் சத்யராஜ் பகுத்தறிவாளாரா? அல்லது சாதரண நடிகரா?!</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;நன்றி விகடன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;விழாவில் நடிகர் விஜய்யை ஏகத்துக்கும் உசுப்பேத்தி விட்டது நடிகர் சத்யராஜ்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;''புரட்சித்தலைவர் தன் தொண்டர்களைப் பார்த்து ரத்தத்தின் ரத்தமே என்பார். அதுமாதிரி உங்களை, 'விஜய் யோட வியர்வையின் வியர்வைகளே...' என சொல்லலாம். விஜய் ரொம்ப அமைதியானவர். அந்த அமைதிக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய படை திரண்டிப்பதைப் பார்க்கும்போது, உண்மையான 'அமைதிப்படை' இவர்தான் என்பது தெரிகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;டி.வி-யில் புரட்சித்தலைவர் பாட்டுப் போட்டால் எங்கிருந்தாலும் ஓடிவந்து பார்ப்பேன். அவருக்குப் பிறகு சேனலை மாற்றாமல் பார்ப்பது விஜய் நடித்த படத்தின் பாடலை மட்டும்தான். எம்.ஜி.ஆர். பாட்டுக்குப் பிறகு விஜய் பாட்டுத்தான் சந்தோஷமாக இருக்கிறது. சொல்லப்போனால் என் தலையில் மறுபடி முடியே முளைச்சிடும் போலிருக்கு. 'போக்கிரி' படத்தில் 'தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து... இதுதான் என் கருத்து! சேரியில்லா ஊருக்குள்ளே, பிறக்கவேண்டும் பேரப்பிள்ளே!' என்று பாடுகிறார். இதைத் தான் பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் சொன்னார்கள். இந்த மாதிரி புரட்சிகரமான கருத்துக்களை விஜய் தொடர்ந்து சொல்லணும். புரட்சித் தலைவருக்குப் பிறகு அவர் சொன்னால்தான் மக்கள் கேட்பார்கள்'' என்று அடுக்கிக்கொண்டே போனார். அடுத்து அவர் சொன்னதுதான் புகழ்ச்சியா அல்லது வேறெதுவுமா என்று புரியவில்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;''விஜய்யின் 'போக்கிரி' படத்தில் பாத்தீங்கன்னா, திடீரென ஒரு காட்சியில் அசினோட முகம் மாறும். அசினோட பின்புறத்துல கைய வச்சிக்கிட்டு விஜய் நிப்பாரு. அதுக்குத்தான் அசின் கோபப்பட்டு பார்ப்பாங்க. பதிலுக்கு விஜய்யோட எக்ஸ்பிரஷன் வரும் பாருங்க... மவனே! அதான்டா நடிப்பு. அந்தவொரு சின்ன எக்ஸ்பிரஷனிலிருந்து சமுதாய சிந்தனைகளை பாடல் வரியில் சேர்க்கிற வரைக்கும் அவர் உண்மையிலேயே ஒரு 'அழகிய தமிழ் மகன்'தான். அந்தத் தமிழ் மகனை வாழ்த்துறதுக்கும்'மாபெரும் சபைதனில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழவேண்டும்' என்ற வாத்தியார் பாட்டுத்தான் நினைப்புக்கு வருது'' என்று சத்யராஜ் பேசியபோது, 'இவரு கேரக்டரையே புரிஞ்சுக்க முடிய லியே...' - விஜய் ரசிகர்கள் சற்று குழம்பிப் போய் விட்டார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;----------------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒரு காலத்தில் நடிகர் சத்யராஜ் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது.  தந்தை பெரியார் படத்தில் நடித்தது, உண்மையில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது, ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவது மற்றும் யாதர்த்த  நடிகராக....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆனால் இவர் ஓக்கேனக்கல்  உண்ணாவிரத்தில் நடிகர் ரஜினியை மேடையில்  வைத்துக் கொண்டே மிக அநாகரீகமாக பேசியது....இந்த மேடையில் அவர் ஈழமக்களைப் பற்றி பேசியும், கர்நாடக மக்களைப் பற்றி பேசியும் தன்னை முன்னிலை படுத்துக் கொண்டாரே ஒழிய,  இவர் ஒன்றும் ஓர் உண்மையான வருத்ததில் பேசியதாக தெரியவில்லை.  ரஜினியை வேறு மறைமுகமாக தாக்கி தன்னை ஓர் " உண்மையான தமிழ் உணர்வாளன்" போல காட்டிக் கொண்டார்!  உண்மையான தமிழ் உணர்வாளன் பிறர் மனதை அநாகரீகமாக துன்பபடும் படி பேச மாட்டார்கள். அதுமட்டும் அல்ல,  இவரால்தான் உண்மையான தமிழ் உணர்வாளர்களுக்கும் கூட கேட்ட பெயரும் கூட....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நடிகர் விஜய் விழாவில் முன்பு ஒருமுறை, தம்பி விஜய் இன்னும் 10 / 20  ஆண்டுகள்  கழித்து என்னவாக வர வேண்டும் என்பதை இப்பொழுதே  திட்டமிட வேண்டும் என்றது.....அதாவது விஜய்க்கும் முதல் அமைச்சர் பதவி ஆசையை தூண்டுவது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நேற்று விஜய் விழாவில் பேசியது, இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது உண்மையில் இவர் ஓர் பகுத்தறிவாளாரா? அல்லது மிக சாதரண நடிகர்தானா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மயிலாடுதுறை சிவா...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-99337317362357?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/99337317362357/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=99337317362357' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/99337317362357'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/99337317362357'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/06/blog-post_8071.html' title='உண்மையில் சத்யராஜ் பகுத்தறிவாளாரா? அல்லது சாதரண நடிகரா?!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-1470785678679706677</id><published>2008-06-26T08:15:00.000-07:00</published><updated>2008-06-26T08:17:53.191-07:00</updated><title type='text'>வன்னியர்களுக்காக ராமதாஸ் என்னதான் செய்திருக்கிறார்?....தீரன்</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;நன்றி : குமுதம்....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இன்றைய வன்னிய சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரும், அதன் அரசியல் அமைப்பாகத் தொடங்கப்பட்ட பா.ம.க.வின் முன்னாள் தலைவருமான தீரன் இன்று எதிர்நிலையிலிருந்து, `வன்னியர்களுக்காக ராமதாஸ் என்னதான் செய்திருக்கிறார்? பட்டியலிட முடியுமா?' என்றும் சவால் விடுகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தி.மு.க.தான் வன்முறைக் கட்சி என்று ராமதாஸ் பேசியிருக்கிறாரே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;``தி.மு.க. வன்முறைக் கட்சியா? பா.ம.க. வன்முறைக் கட்சியா? என்ற வாதத்திற்கே நான் வரவில்லை. ஆனால் மற்றொரு கட்சியை வன்முறைக்கட்சி என்று சொல்லுகின்ற தகுதி ராமதாஸுக்கு இல்லை. தமிழக அரசியலில் நேரடித் தாக்குதல் என்ற வன்முறைக் கலாசாரத்திற்கு ஆரம்ப விதையே ராமதாஸ்தான். வன்னியர் சங்கத் தலைவரான வன்னிய அடிகளாரை விழுப்புரத்தில் ஆட்களை வைத்துத் தாக்குதல் நடத்தினார். வாழப்பாடி ராமமூர்த்தியிடம் பலகோடி ரூபாய் பணத்தை வாங்கி அனுபவித்துவிட்டு, கடைசியில் சேலத்தில் அவர் எம்.பி.க்கு நின்றபோது, அவரைத் தோற்கடிக்க எல்லா வேலைகளையும் செய்து அவரையும் அவரது ஆதரவாளர்களையும் ஆட்களை வைத்துத் தாக்கினார். பா.ம.க.விலிருந்து என்னை நீக்கிவிட்டு ஆட்களை ஏவி என்மீது தாக்குதல் நடத்தினார். பண்ருட்டி ராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி என வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களையெல்லாம் தாக்குவதுதான் ராமதாஸின் நோக்கமாகவே இருந்து வந்துள்ளது. அதேபோல், ராமதாஸின் வலதுகரமாக இருக்கும் காடுவெட்டி குருவோ, `வாழப்பாடி தலையை எடுத்துவிடுவேன், தீரன்தலையைஎடுத்துவிடுவேன்' என்று பேசியிருக்கிறார். இப்போது தி.மு.க. தலைவர்களைப் பேசி வருகிறார் குரு. அதையும் ராமதாஸ்அனுமதிக்கிறார்.''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தி.மு.க. கூட்டணியிலிருந்து நீக்கப்பட்ட பா.ம.க., இனி என்ன செய்யும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;``சில நாட்களுக்கு முன் ஜெயலலிதா அளித்த பேட்டியில் பா.ம.க.வுக்கு தங்கள் கதவு திறந்திருக்கிறது என்று கூறியிருந்தார். இதுபோன்ற பேச்சுகள்தான் ராமதாஸை இன்றும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது. தி.மு.க.விலிருந்து வெளியேறினால், அ.தி.மு.க.! அ.தி.மு.க.விலிருந்து வெளியேறினால் தி.மு.க. என்பதுதான் ராமதாஸின் கொள்கையாக உள்ளது. திராவிடக் கட்சிகளின் தோள்களில் சவாரி செய்தே பா.ம.க.வை உயிரோட்டமுள்ள கட்சியாகக் காட்டி வருகிறார். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ராமதாஸை தொங்கலில் விட்டுவிட்டால், அவரது கொள்கையற்ற அரசியல் அஸ்தமித்துவிடும். வன்னிய சமுதாயத்தினரும் ராமதாஸுக்கு மாற்றாக இன்னொரு அரசியல் மேடையை எதிர்பார்க்கத்தொடங்கியுள்ளனர். தமிழக முக்கிய கட்சிகள் அதை வளர்த்தெடுத்தால் வன்னியர் சமுதாயத்தின் வாக்குகளை ஏலம் போட்டு விற்கும் ராமதாஸின் சாயம் வெளுத்துப் போகும். அத்துடன் சமுதாய மக்கள் உண்மையான பலனடைய வழி பிறக்கும்.''&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ராமதாஸால் வன்னிய சமுதாயத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்கிறீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;``நிச்சயமாக இல்லை. வன்னிய சமுதாயத்தினரின் பல கோடி வாக்குகளைக் கணக்குக் காட்டி தனிப்பட்ட முறையில் அவர்தான் வளர்ந்து வருகிறாரே தவிர, அவரால் வன்னிய சமுதாயத்திற்கு எந்தப் பயனும் இல்லை.வன்னிய சமுதாயத்துக்காகவே போராட ஆரம்பிக்கப்பட்டதுதான் வன்னியர் சங்கம். அதேபோல் வன்னிய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் அவர்களுக்குத் தனிப்பட்ட அரசியல் அந்தஸ்து பெறவும் தொடங்கப்பட்டதுதான் பா.ம.க.! தொடங்கப்பட்டபோது கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானது, `மத்தியில் இரண்டு சதவிகிதம், மாநிலத்தில் இருபது சதவிகிதம் வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு' என்ற கோரிக்கை.&lt;br /&gt;1998 முதல் மத்தியிலும், மாநிலத்திலும் மாறி மாறி ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கும் ராமதாஸ், இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டுவர ஏதாவது செய்தாரா?வன்னியர்கள் மேம்பட உருவாக்கப்பட்ட பா.ம.க.வைத் தலைமையேற்று நடத்திச் செல்லும் ராமதாஸ், சமுதாயத்தினர் மேம்பட என்னென்ன செய்துள்ளார் என்று வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா?''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராமதாஸாலேயே வன்னிய சமுதாயத்தினருக்கு எந்தப் பயனும் இல்லை என்று கூறும் நீங்கள், உங்களைப் போன்ற தலைவர்களால் என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;``மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள யாராலும் எதையும் சாதிக்கமுடியும் என்பதை உலகப் போராளிகளும், தலைவர்களும் நிரூபித்திருக்கிறார்கள். 1996 முதல் 2001 வரை தி.மு.க. ஆட்சியின்போது பா.ம.க.வின் சாதாரண எம்.எல்.ஏ.வாகத்தான் இருந்தேன். அப்போதும் நான் தனிப்பட்ட முறையில் அன்றைய முதல்வர் கலைஞரிடம் பேசி எத்தனையோ காரியங்களைச் செய்துள்ளேன். உதாரணத்திற்கு, வன்னியர்கள் மீது போராட்ட காலங்களில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்க வைத்தேன். தொடர் சாலை மறியல் போராட்டத்தில் பலியான 25 தியாகிகள் குடும்பத்திற்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிதி உதவியும், மாதம் ஆயிரத்தைந்நூறு ரூபாய் பென்ஷனும் கிடைக்க வழி செய்தேன். வன்னியர்களுக்கு உயர் பதவிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்து ராமதாஸின் சம்பந்தியான ராஜ்மோகனுக்கு டி.ஜி.பி. பதவி கிடைக்க வைத்தேன். சென்னை, சேலம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களிலும் வன்னியர்களை துணைவேந்தர்களாக நியமிக்க வைத்தேன். வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த தமிழறிஞரான பேராசிரியர் மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல்களையெல்லாம் நாட்டுடைமையாக்க வைத்தேன். வாழப்பாடி ராமமூர்த்தியுடன் சேர்ந்து ராமசாமி படையாச்சிக்கு சிலை திறந்தேன். இடஒதுக்கீட்டை சுழற்சி முறையில் (ரோஸ்டர் சிஸ்டம்) கொண்டு வரச் செய்தேன். இதன்மூலம் வன்னியர் சமுதாயம் இடம்பெற்றுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பட்டியலில் 11-வது இடத்திலிருந்து நிலை மாறி மூன்றாவது இடத்திற்கு வந்தது. இதன்மூலம் எண்ணற்ற வன்னிய சமுதாயத்தினர் இன்றளவும் பயன்பெற்று வருகின்றனர். வன்னிய சமுதாயத்தினரின் பொதுச் சொத்துக்களை எல்லாம் இணைத்து வன்னிய பொதுச் சொத்து நலவாரியம் அமைக்க அரசாணை பிறப்பிக்க வைத்தேன். இவையனைத்தையும் கலைஞர் ஆட்சியில் ஒரு சாதாரண எம்.எல்.ஏ.வாக இருந்தே என்னால் செய்ய முடிந்தது. ஆனால், நீங்கள் சொல்வதைப் போல் தமிழக அரசியலில் முக்கியத் தலைவராக இருக்கும் ராமதாஸ் வன்னியர்களுக்காக என்ன செய்தார் என்று சொல்லட்டும்.''&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வன்னிய சமுதாயத்தினரில் தனிப்பெரும் தலைவராக ராமதாஸ்தான் பேசப்படுகிறாரே? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;``யார் பேசுகிறார்கள்? அவர்தான் அப்படி காட்டிக்கொண்டு ஒரு மாயையான தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். மேடையில் தன்னைப் பாராட்டிப் பேசிய 23 பேருக்கு ரயில்வேயில் வேலை போட்டுக் கொடுத்திருக்கிறார் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ். ஆனால்,தொடர் சாலைமறியல் போராட்டத்தில் தங்கள் உயிர்களைத் தந்து பா.ம.க.வை உருவாக்கிய 25 தியாகிகள் குடும்பங்களும் இன்று சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு அல்லல்பட்டுக் கொண்டுள்ளன. சுகாதாரத் துறையையும், ரயில்வே துறையையும் கையில் வைத்திருக்கும் ராமதாஸ், அவர்களின் குடும்பத்திற்கு ஏதாவது வேலை போட்டுத் தந்திருக்கக்கூடாதா? தொடர் சாலை மறியல் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் தியாகி பாப்பனப்பட்டு ரெங்கநாத கவுண்டரின் மனைவி தனது மகனை அழைத்துக்கொண்டு டிரைவர் வேலை கேட்டு ராமதாஸிடம் போனார். அந்த மகனிடம் காரை கொடுத்து அதற்கு ஒரு ரெட்டியார் டிரைவரை சூப்பர்வைசராக வைத்து அவர் எப்படி காரை ஓட்டுகிறார் என்று பரிசோதித்த ராமதாஸ், அப்புறம் சொல்லி அனுப்புவதாகச் சொல்லி அனுப்பிவிட்டார். இது நடந்து ஐந்து வருடம் ஆகிவிட்டது. அந்த முதல் தியாகியின் குடும்பம் கூலி வேலை செய்து சாப்பிட்டு வருகிறது.வன்னியரை மற்றவர்கள் ஏமாற்றக்கூடாது என்பதற்காகத்தான் பா.ம.க. தொடங்கப்பட்டது. ஆனால் வன்னியரை வன்னியரே ஏமாற்றலாமா?''&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வன்னிய பொதுச் சொத்துகளைப் பராமரிக்க உருவாக்கப்பட்ட நலவாரியம் இப்போது எப்படி இருக்கிறது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;``கேரளாவில் ஈழவர் சமுதாயத்தினரின் பொதுச் சொத்துக்களை சமுதாயத்தின் பேரைச் சொல்லி மற்றவர்கள் சுருட்ட நினைத்தார்கள். அப்போது அரசு தலையிட்டு ஸ்ரீமான் நாராயண குரு தர்ம பரிபாலன யோகம் (எஸ்.என்.டி.பி. யோகம்) என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, 1500 கோடி ரூபாய் சொத்தை காப்பாற்றித் தந்தது. இப்போது அந்த அமைப்பின் மூலம் பல கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதுபோல் இஸ்லாமிய சமுதாயத்தினரின் பொதுச் சொத்துக்களைப் பராமரிக்க வக்ஃப் போர்டு இருப்பதைப் போல் வன்னியர்களின் பொதுச் சொத்துக்களைப் பராமரிக்க உருவாக்கப்பட்டதுதான் `வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்.' பத்து வருடத்திற்கு முன் நான் எடுத்த கணக்கின்படி அதன் மதிப்பு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய். இப்போது அது பதினைந்தாயிரம் கோடி ரூபாயைத் தொட்டிருக்கும். செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளை, ஆளவந்தார் அறக்கட்டளை, சேலத்திலுள்ள கந்தசாமி கவுண்டர் அறக்கட்டளை... இப்படிப் பல அதில் அடங்கும். தமிழகத்தின் வட மாவட்டங்கள் மட்டுமின்றி திருநெல்வேலி, குற்றாலம், திருச்செந்தூர் இப்படிப் பல இடங்களிலும் வன்னிய பொதுச் சொத்துக்கள் இருக்கிறது. இவை சம்பந்தப்பட்ட இருபத்தொன்பது உயில்களை நானே தனிப்பட்ட முறையில் சேகரித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அதில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் சொந்தமாகச் சம்பாதித்த சொத்துக்கள் தங்களின் மறைவுக்குப் பிறகு உலக வன்னிய குல க்ஷத்திரிய மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் ராமதாஸோ, தனது குடும்ப உறுப்பினர்களை நிர்வாகிகளாகப் போட்டுத் தொடங்கியுள்ள வன்னிய கல்வி அறக்கட்டளையின் பெயரில் இந்தச் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். உதாரணத்திற்கு சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள வன்னியர் வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை தனது அறக்கட்டளைக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அதேபோல் சென்னை புரசைவாக்கம் புவனேஸ்வரி தியேட்டர் அருகிலுள்ள குட்டித் தெருவில் வன்னிய குல க்ஷத்திரிய மகாசங்கத்திற்குச் சொந்தமான கட்டடத்தையும் எழுதி வாங்கிக்கொண்டார். வன்னிய பொதுச் சொத்துக்களை அறக்கட்டளையின் பெயரில் ராமதாஸ் அபகரிப்பதை அரசு தலையிட்டு தடுக்கவேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய கோரிக்கை'' என்றார் தீரன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;படங்கள் : நாதன்ஸீ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;புஷ்கின் ராஜ்குமார்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-1470785678679706677?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/1470785678679706677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=1470785678679706677' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/1470785678679706677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/1470785678679706677'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/06/blog-post_26.html' title='வன்னியர்களுக்காக ராமதாஸ் என்னதான் செய்திருக்கிறார்?....தீரன்'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-6767274914862200656</id><published>2008-06-11T07:23:00.000-07:00</published><updated>2008-06-11T07:30:56.687-07:00</updated><title type='text'>தமிழக அரசு ஊழியர்களுக்கு 'ஹெல்த் இன்சூரன்ஸ்' - வாழ்க கலைஞர்!!!</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;நன்றி : தட்ஸ்தமிழ்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;புதன்கிழமை, ஜூன் 11, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற      &lt;br /&gt;சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும் வகையிலான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை (health insurance scheme) முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அரசு அலுவலர்கள், அரசுப் பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோர், அவர்களது குடும்பத்தினர் இதன் மூலம் பலனடைவர். இதன் மூலம் ஒவ்வொரு நான்கு ஆண்டு காலத்திற்கும் ரூ. 2 லட்சம் வரை மருத்துவ செலவுகளுக்காக நிதியுதவி பெறலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இத் திட்டத்தை இன்று முதல்வர் கருணாநிதி முறைப்படி துவக்கி வைத்து 10 ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் பலனடைய ஒவ்வொரு ஊழியரும் ஆண்டுக்கு ரூ. 300 ப்ரீமியம் கட்ட வேண்டும். மேலும் 12.5 சதவீதம் சேவை வரியும் செலுத்த வேண்டும். இது மாதாமாதம் ரூ. 25 என்ற அளவில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும். அதே போல ஒவ்வொரு ஊழியருக்கும் அரசின் சார்பில் ரூ. 195ம் அதற்கான சேவை வரியும் செலுத்தப்படும்.&lt;br /&gt;ஸ்டார் ஹெல்த் அல்லைட் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலமாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நான்கு ஆண்டுகளைக் கொண்ட ஒரு தொகுப்புக் கால அளவிற்கு ரூ. 2 லட்சம் வரை அரசுப் பணியாளர் தனக்கு மட்டுமோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்தோ பணச் செலவின்றிச் சிகிச்சைகள் பெறலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 300 மருத்துவமனைகளில் 52 வகையான நோய்களுக்கு சிகிச்சைகள் பெறலாம். மேலும் பெங்களூர், டெல்லி, புதுச்சேரி, திருவனந்தபுரத்தில் உள்ள சில மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;லேபராஸ்கோபிக், இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளையும் செய்து கொள்ளலாம். மருத்துவருக்கான செலவு, மருத்துவமனையில் தங்கும் செலவு, மருத்து சோதனைகள், உணவு செலவுகள் ஆகியவற்றை இந்தத் திட்டத்தின் கீழ் ஊழியர்களும் குடும்பத்தினரும் பெறலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இத்திட்டம் தொடர்பாக அரசுப் பணியாளர்களுக்கு ஏதேனும் குறைபாடுகளோ சிரமங்களோ நேர்ந்தால் அவற்றைக் களைய மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் குழுக்களும், ஒரு உயர்நிலைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;ஊழியர்கள், அவரது கணவர் அல்லது மனைவி, மகன், மகள் எனில் அவர்கள் வேலையில் சேரும் வரையில், அல்லது திருமணம் ஆகும் வரையில் அல்லது 25 வயது நிறைவடையும் வரையில்; திருமணமாகாத அரசுப் பணியாளர் எனில் அவர்களுக்குத் திருமணமாகும் வரை அவர்களுடைய பெற்றோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதி படைத்தவர்கள் ஆவர்.&lt;br /&gt;இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தான் அரசு ஊழியர்களுக்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத் திட்டத்தில் சேர 8 லட்சம் ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நன்றி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வாழ்க கலைஞர்! வளர்க அவரது புகழ்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மயிலாடுதுறை சிவா... &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9709068-6767274914862200656?l=manikoondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manikoondu.blogspot.com/feeds/6767274914862200656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9709068&amp;postID=6767274914862200656' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/6767274914862200656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9709068/posts/default/6767274914862200656'/><link rel='alternate' type='text/html' href='http://manikoondu.blogspot.com/2008/06/blog-post.html' title='தமிழக அரசு ஊழியர்களுக்கு &apos;ஹெல்த் இன்சூரன்ஸ்&apos; - வாழ்க கலைஞர்!!!'/><author><name>மயிலாடுதுறை சிவா</name><uri>http://www.blogger.com/profile/07760221624765350256</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/___DAhVygR50/SomUpxJN1DI/AAAAAAAAASw/yiU-jsedz0E/S220/Mani+Koondu.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9709068.post-5794964084126852658</id><published>2008-05-05T09:30:00.000-07:00</published><updated>2008-05-06T07:30:23.811-07:00</updated><title type='text'>ஜட்சு கமெண்ட்ஸ்.....வார இறுதியில்....</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு சூர்ய மற்றும் விஜய் தொலைக் காட்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பார்த்துவிட்டு,  &lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தூங்கப் போகும் பொழுது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"இப்ப நம்ம ஜட்சு கமெண்டஸ் கேட்கலாம்"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மும்தாஜ் மேம் நீங்க சொல்லுங்க....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;லாரான்ஸ் மாஸ்டர் நீங்க சொல்லுங்க...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஜான் பாபு மாஸ்டர் நீங்க சொல்லுங்க...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாளாவிகா மேம் நீங்க சொல்லுங்க...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஜோதி லட்சுமி மேம் நீங்க சொல்லுங்க...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பாண்டிராஜன் சார் நீங்க சொல்லுங்க...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஸ்ரீதர் மாஸ்டர் நீங்க சொல்லுங்க....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சங்கீதா மேம் நீங்க சொல்லுங்க....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சூர்யா சார் நீங்க சொல்லுங்க....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சுந்தரம் மாஸ்டர் நீங்க சொல்லுங்க....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;Lets go for short ( loooooooong) commercial break!!!!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அதுவரைக்கும் நீங்க குஷி
