Friday, September 17, 2010

வாழ்க பெரியார்! என்றும் வளர்க அவர் புகழ்!





வாழ்க பெரியார்! என்றும் வளர்க அவர் புகழ்!

செப் 17, 2010

எரிமலையாய் சுடுகடலாய் இயற்கைக் கூத்தாய்
எதிரிகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய்

இனஉணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
கொடுமைகளை தீர்த்துகட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதன்சு நகர சாக்ரடிசாய்

ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்
எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்..........


- முதல்வர் கலைஞர்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger அபி அப்பா said...

அருமை சிவா அருமை! பழையபடி தொடர்ந்து எழுதலாமே சிவா நீங்க?

Friday, September 17, 2010 10:28:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது