Wednesday, September 17, 2008

தந்தைப் பெரியாருக்கு முதல் வணக்கம்



சமுதாயத் தொண்டு, பெண் விடுதலை, பகுத்தறிவு,
கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு இப்படி எத்தனை எத்தனை
போராட்டம் உன் வாழ்நாள் முழுக்க!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற உன்
கனவை நிறை வேற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கும்
இந்த நேரத்தில் நன்றி தெரிவிப்போம்!

மரபு என்னும் கரைக்குள் கட்டுபட்டு ஓடக்கூடிய நதி அல்ல நீ!
மரபுகளை உடைத்து காட்டாற்று வெள்ளமாய் ஓடிய நதி நீ!

தமிழ் இனம் வாழ, உன் வாழ்நாள் முழுவதும் போராடிய அய்யா
உன்னை வாழ்த்த வயதில்லை! என்றும் போற்றுவோம் உன் பெயரை!

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger மோகன் காந்தி said...

ஐயா வழி நடப்போம் வாருங்கள்

Tuesday, September 30, 2008 12:45:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது