Tuesday, September 12, 2006

மகாகவி பாரதிக்கு அஞ்சலி (செப் 12)

செப் 12 2006

Image Hosted by ImageShack.us


தீண்டாமை என்ற பழமை வாதத்தைக் கட்டறுத்துவிட கங்கணங்கட்டி நின்றவர் பாரதி. அதற்கு தன்னையே முன் நிறுத்திச் செயல்பட்ட பாரதியின் பேராண்மை போற்றிதலுக்குரியது.

தீண்டாமையால் ஒதுக்கப்பட்ட மக்கள்பால் நல்லுறவு காட்டி, அவர்கள் வழிப்பட்ட தெய்வத்தை வழிப்பட்டு வாயாரப் பாடி களிப்பெய்தியவர் பாரதி.

அம்மக்களுக்கு இல்லாத கோலம் தனக்கு வேண்டியதில்லை எனக் கொண்டு, தான் அணிந்து இருந்த பூணூலை அறுத்தெறிந்த ஆங்காரப் புலவர் பாரதி.

பாரதியின் கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள் என்றும் ஒளிகாட்டும், வழி காட்டும்.

"வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித் திருநாடு"

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger Sivabalan said...

பதிவுக்கு நன்றி

Tuesday, September 12, 2006 9:38:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது