மணிக் கூண்டு
எனதுப் பெயர் சிவா. பிறந்தது, வளர்ந்துக் கொண்டே, படித்தது, வேலைப் பார்த்தது எல்லாமே அன்னை காவேரி ஒடும் மயிலாடுதுறையில். கால ஓட்டத்தின் பிடியில் தற்போழுது வசிப்பது அமெரிக்க தலைநகர் வாசிங்டன்னில். மயிலாடுதுறை என்றாலே எனக்கு முதலில் நினைவில் வருவது "மணிக்கூண்டு". இந்த மணிக் கூண்டை சுற்றிதான் முக்கியமான கடைவீதிகள், வியாபார கடைகள் எல்லாமே. இந்த மணிக் கூண்டுதான் மயிலாடுதுறையின் நினைவுச் சின்னம். ஆகையால் இதன் பெயரிலே இந்த வலைப் பூவை எழத திட்டம்.
Wednesday, July 20, 2005
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
2 Comments:
நெசமாவா? ஐயோ... நம்ம ஊரு காவிரியை காணோம்!
This comment has been removed by a blog administrator.
Post a Comment
<< Home